வெள்ளி, 30 நவம்பர், 2012

வருகிறான் ,வருகிறான் ,வல்லரக்கன் இங்கிருந்து ,அங்கு வருகிறான்


உங்களுக்கு தெரியுமா சேதி...?


சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார்.
‘சாக்ரடீஸ் ,இதை கேள்விப்பட்டீர்களா?’

வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும்,வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர்.
சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்திக் கேட்டார்.  ‘ஐயா நீங்கள் 
சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் 
சொல்ல முடியுமா?

அவர் பேச்சில் ஆரம்பத்தில் இருந்த வேகம் குறைந்தது. ‘இல்லை...’

 ‘நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் பயன்படக்கூடிய 
விஷயமா?’

‘அதில்லை...’

 ‘இதை தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?’

 ‘இல்லை’

 ‘இதை சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?’

 ‘அப்படிச் சொல்ல முடியாது....’அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.

‘ஐயா,எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ,எதனால் 
நமக்கோ,சமூகத்திற்கோ பயனுமில்லையோ,எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு 
நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துக் கொள்ள நான் விரும்பவில்லை.குறுகிய 
வாழ்க்கையில் தெரிந்துக் கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள்
 இருக்கின்றன.அதில் நாம் கவனம் செலுத்தலாமே’ என்று சக்ரடீஸ் சொல்ல, வந்தவர் 
அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.

மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப் படும் போது நம்மில் எத்தனை 
பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா? 
என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் 
விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டுத் தேர்ந்தெடுக்கிறோமா?

எங்கோ படித்த ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் 
சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார்.
அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் 
மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு 
மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதைச் 
சிறிது சிறிதாகப் பிய்த்துக் காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.

சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னர். ‘சரி,இப்போது போய்
 அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா’.

சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? ‘குருவே,அந்தப் பஞ்சு காற்றில் இந்நேரம் 
எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?’

 ‘ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்துத் 
திரும்ப கொண்டு வரமுடியவில்லை.மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி 
வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம்
மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு
 கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?’

அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது.
அன்றிலிருந்து அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.

நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து 
மற்றவர் மனதில் என்னென்ன கருத்துகளை உருவாக்கி,தொடர்புடையவர்களை 
எப்படியேல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய்ப் பொழுது 
போக்காய் அடுத்தவர் பற்றி முழுவதுமாக அறியாததைச் சொல்லும் போது எத்தனை 
பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.(அல்குர்ஆன் 104:1 )

நன்றி; வலையுகம் 



திங்கள், 26 நவம்பர், 2012

பொய் பிசாசுகளை பிள்ளைகளாக பெத்து தள்ளிவிட்டு ,,,,

கடந்த மாதம் 23 தேதியோடு ஓடிப்போன மாட்டுமூளை திரும்பவும்  இந்த மாத 7 தேதி பொய் மூட்டைகளோடு வந்துள்ளான் .அவன் சொன்ன பொய்கள் எல்லாம் மற்றவர்களுக்கு மறந்திருக்கும் என்று நம்பி மீண்டும் பொய்களை அவிழ்க்க ஆரம்பித்துள்ளான் .பஞ்சாயத்து தலைவரிடம் இவன் பேசியதாக சொன்ன பொய்யை வெளிப்படுத்தியவுடன் அது பற்றி வாய் திறக்காமல் மையத்தாக ஓடிப்போனான் .
மேலும் நான் கீழ்கண்டவாறு கேட்டிருந்தேன் 
இந்த மைனர் குஞ்சுவும் அவனது தம்பி க.க.நசிரும் 
யோக்கியர்களாக இருந்தால் ;
தன்மானம் உள்ளவராக இருந்தால் ;
சுய கவுரவம் அவர்களிடம் மிஞ்சியிருந்தால்;
பஞ்சாயத்து பேசியவர்களில் ஊரில் இருக்கும் இருவரில் ஒருவரையாவது  அவர் சின்ன புள்ளையாக இருந்தாலும் சரி அவரை  அழைத்துக் கொண்டு 
பஞ்சாயத்து தலைவரிடமோ ,
முன்னாள் பள்ளிவாசல் தலைவரிடமோ அல்லது 
இந்நாள்  பள்ளிவாசல் தலைவரிடமோ முறையிடட்டும் 
.நான் அந்த பணத்தை கொடுக்க தயார் ..என்று அல்லாஹ்வை சாட்சியாக்கிக் கொண்டு உறுதி கூறுகிறேன் .இதற்கெல்லாம் பதில் இல்லாமல் ஓடிப்போன மலம்தின்னு மாட்டு மூத்திரத்தை குடிக்கும் ரியாத் அவுட்டு மீண்டும் பொய்களை அள்ளிக்கொண்டு வந்துள்ளான் 
 மாட்டுமூளை சொன்னது ;சகோதரர்களே !  ஏற்கனவே பஞ்சாயத்துக்கு வர்றியா  சவால், பகிரங்க  சவால் என்று எழுதினான். அவன் கூப்பிட்டானே என்று போன  பஞ்சாயத்தும், அதில் அவன் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியதையும், மேலும் அவன் நடந்து கொண்ட லட்சணத்தையும் பாருங்க.
நமது பதில் சொதார்ரகளே ,இவர்க பொய்யைத்தவிர வேறெதுவும் எழுதுவது இல்லை.பகிரங்க சவால் என்று இதற்கு முன்னர் நான் எழுதவே இல்லை .இந்த நொன்னி பிரதர்ஸின் .அப்பன் அஹமது மைதின் இருக்காரே இவர் முன்பு நாத்திகர். லாஇலா இல்லல்லா ,அண்ணா ரசுளுல்லா என்றும் சிராத்துல் முஸ்தகீம் பாலம் எந்த  சிமெண்டில் கட்டினார்கள் என்று கேட்டவர் .இப்படி இறைவனை கேலி செய்யக் கூடிய இவர் தொப்பி தாடி வைத்த பிறகும் அந்த கேலிகளை நிறுத்தவில்லை .அல்லா பொய்களை படைத்து எங்கு இறக்கலாம் என்று பார்த்தானாம் .அவங்க எதிர்த்த வீட்டில் இறக்கினானாம் என்று ஒரு பெரியவரை மட்டும் நையாண்டி செய்யவில்லை .அல்லாஹ்வே நையாண்டி செய்தார்.அந்த பெரியவர் பொய் சொன்னாலும் அதில் எந்த லாபமும் இல்லை அதனால் யாருக்கு எந்த நஷ்டமும் இல்லை .அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.ஆனால் இவருடைய பிள்ளைகள் சொல்லும் பொய்களுக்கு அளவே இல்லை இப்படி பொய் பிசாசுகளை பிள்ளைகளாக பெத்து தள்ளிவிட்டு அடுத்தவரை  பார்த்து பொய்யை அவர் வீட்டில் இறக்கினான் என்று சொல்லுவதற்கு அந்த நண்ணி கொஞ்சமாவது வெட்கப்பட்டிருக்க வேண்டும்
மாட்டுமூளை சொன்னது ;பஞ்சாயத்து 1
              இவன் வெளியூருக்கு வா,  இங்க வா, அங்க வா-ன்னு சொன்னதை  நம்பி பாளை மர்கசுக்கு ந-பிரதர்ஸ்  சென்றார்கள்.  மர்கசில்  உள்ள சகோதரர்களும் அவனை நடுவில் வைத்து பேசினார்கள். 
 நமது பதில்.இப்படி அவனுகள் மனு கொடுத்துவிட்டு அங்கெ வா இங்கே வா இன்னு நான் அழைத்தாக பச்சை பொய் சொல்ல்யிருக்கிறான் மாட்டு மூளை .என்னை நடுவில் வைத்து பேசினார்கள் .நொன்னி பிரதர்ஸ் கக்கூசில் வைத்தா பேசினார்கள் ?
 மாட்டுமூளை சொன்னது ;அவர்களிடம்  அவன்  "'நான் மார்வாடிக்கு  கொடுக்க வேண்டிய  பாக்கியான  4.85  லட்சத்தை ந-பிரதர்ஸ் கொடுத்தால், நான் ந-பிரதர்ஸ் சீட்டு காசில் வாங்கிய இடத்தை ந-பிரதர்சுக்கே  திரும்ப எழுதி கொடுத்து விடுகிறேன்''  என்று  கோரிக்கை வச்சிருக்கான். அவன் வாக்குறுதியை நம்பி  ந-பிரதர்ஸ்  4.85 லட்சத்தை,அவன் கூட்டிட்டு வந்திருந்த மார்வாடியிடம் 18-2-2012  அன்றே கொடுத்துவிட்டார்கள். ஆனால் அவன் இன்றுவரையிலும் மர்கசில்  கொடுத்த வாக்குறுதியின்படி இடத்தை எழுதிகொடுக்கவில்லை. இதுதான் இந்த செத்தமட்ட லட்சணம்.

நமது பதில் ;அங்கு பஞ்சாயத்து பேசியதை முழுவதுமாக வீடியோ எடுக்கப்பட்டுள்ளது .பஞ்சாயத்து பேசி முடிந்தவுடன் இருதரப்பிலும் அக்ரிமென்ட் எழுதப்பட்டுள்ளது.அதில் அவர்கள் தரப்பில் அனுபவமுள்ள அவர்களது மச்சான் அக்ரிமென்ட் எழுதி அதில் அவரும்  இரட்டையர்களும் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார்கள் அதை இங்கேயும் வெளியிட்டுள்ளோம் இவ்வளவு தெளிவாக அவர்கள் எழுதிக் கொடுத்த அக்ரிமேண்டுக்கு மாற்றமாக இங்கே பச்சை பொய்யை எழுதியுள்ளார்கள் .இப்படி பொய்யை பகிரங்கமாக எழுதுபவர்கள் என்னுடைய விசயங்களில் எவ்வளவு கதை விட்டிருப்பார்கள் என்று யோசித்து பாருங்கள் "'நான் மார்வாடிக்கு  கொடுக்க வேண்டிய  பாக்கியான  4.85  லட்சத்தை ந-பிரதர்ஸ் கொடுத்தால், நான் ந-பிரதர்ஸ் சீட்டு காசில் வாங்கிய இடத்தை ந-பிரதர்சுக்கே  திரும்ப எழுதி கொடுத்து விடுகிறேன்''  என்று  கோரிக்கை வச்சிருக்கான். 
நான் இப்படி கோரிக்கை வச்சேணாம் .அட அயோக்கியர்களுக்கு பிறந்த அயோக்கியர்களே பொய்யிக்கு ஒரு அளவில்லையா?களவாடப்பட்ட  வீடியோ உங்களிடம்தானே தானே இருக்கிறது போட்டு காட்டுங்கள் .இப்படியெல்லாம் பொய்யை எழுதுவதை ஒருகூட்டம் நம்பிகொண்டிருக்கிறது 
அட மலம் தின்னிஅயோக்கியர்களே ,இப்படி பொய் சொல்லுவதைவிட மலத்தை தின்னு மாட்டு மூத்திரத்தை குடித்துவிட்டு நீங்கள் உயிர்வாழலாம் .
இதோ அவர்கள் எழுதி கொடுத்த அக்ரிமென்ட் காப்பி .எழுத்துசிறியதாக இருப்பதால் கீழே டைப் செய்யப்பட்டுள்ளது.

ஏக இறைவனின் திருப்பெயரால் 
அனுப்புநர்கள் 
1அப்துல் நசிர்                               2.அப்துல் காதற் 
s/o அஹ்மது மைதின் 
மகாராஜநகர்   3.கே எஸ்.அப்துல் வகாப் 
பெறுனர் 
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் 
பாளையங்கோட்டை 

மேற்கண்ட விலாசத்தில் வசித்து முதல் இரண்டாவது வரும் நாங்கள் எனது சகோதர்ர சலாம் [வெளிநாட்டில் இருப்பவர் ,அவாரது பார்ட்னர் இப்ராஹிமும் நெல்லை டவுனில் கதவு எண் 42 தொண்டர் சன்னதி தெருவில் நேசனல் டிரேடர்ஸில் கடுகு சீரகம் வியாபாரத்தை கூட்டாக செய்து வந்தனர் இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடையை எனது சகோதரர சலாமுக்கு கடையும் ,கடையினால் ஏற்பட்ட கடன் தொகையை இப்ராகிம் அவர்கள் பெயரில் இருந்த 475000/= ஐ முழுமையாக அடைப்போம் என்று உறுதி கூறினோம் .இந்நிலையில் கடந்த 9 வது மாதமாக கடன் தொகையை நாங்கள் அடைக்கவில்லை .இந்நிலையில் இப்ராஹீம் அவர்கள் கடன் தொகையை அல்லது கடையை தாருங்கள் என்று கடைக்கு வந்து  கேட்டார்கள் .அதற்கு நாங்கள் ஏற்கனவே எங்களுக்கு தரவேண்டிய 25 சென்ட் இடமும் ,ஸ்கூலில் உள்ள பாக்கிதொகையும் அபு ட்ரேடர்ஸ் வகைக்கு வரவேண்டிய தொகையும் நீங்கள் தரவேண்டி இருப்பதால்[இப்ராஹீம்] இந்த எல்ல விசயத்தையும் தமில்நாடுதவ்ஹித் ஜமாஅத் பாளை நகர கிளையில் வைத்து பேசுவோம் என்று உறுதி கூறினோம் .அதை ஏற்றுக் கொண்ட அவர் கடையிலிருந்து சென்றுவிட்டார் .
மறுநாள் 7.2.2012 தங்கள் ஜமாத்திற்கு  TNTJ மனு ஒன்றை அளித்தோம் .அதில் எங்களது சகோதரர் சலாம் மற்றும் இப்ராஹீம் அவர்களுக்குரிய பிரச்னைகளை சுமுகமாக தீர்த்து வைக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தோம் .மனுவை படித்த ஜமாத்தாரகிய நீங்கள் இருதரப்பையும் கூப்பிட்டு வெளிநாட்டில் உள்ள சகோதரர் ஸலாமையும் கைபேசியில் தொடர்பு கொண்ட ஜமாஅத் ,முதல் பிரச்னையாக கடையில் உள்ள கடன் தொகைக்கு நாங்கள் பொருப்பெற்றதின் அடிப்டையில் இப்ராஹீம் அவர்களுக்கு கடன் கொடுத்த வியாபாரி தினேஷ் வகையறா [மதுரை ரமேஸ் ] இப்ராஹீம் அவர்களையும் எங்களையும் வைத்து நியாயமான முறையில் எங்கள் இருவரையும் வைத்து எனது சகோதரர் சலாமின் அனுமதியுடன் கொடுக்க வேண்டிய தொகை 475000/=த்தை இரு தரப்பையும் விசாரித்து நீங்கள் வியாபாரியிடம் ஒப்படைத்தீர்கள் .மேலும் நியாமான முறையில் எங்கள் கடையை எங்களிடம் ஜமாஅத் ஒப்படைத்தது .அல்ஹம்துலில்லாஹ் .இனி வரக்கூடிய நாள்களிலோ காலங்களிலோ இப்ராஹீம் அவர்களுக்கும் கடைக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்று ஜமாத்தார்கள் பத்திரம் எழுதி அதன் ஒரிஜினலை எங்களிடம் ஒப்படைத்தார்கள் .மேலும் ஸ்கூல் சம்பந்தமாக 500000/-வாங்கி இருக்கிறோம் அதையும் இப்ராஹீம் அவர்கள் எங்களுக்கு கொடுக்க வேண்டிய 25 சென்ட் நிலத்தையும் அபு ட்ரேடர்ஸ் வகையில் உள்ள மீதி தொகையையும் மேலும் ஸ்கூல் சம்பந்தமாக் கொடுக்க வேண்டிய மீதி தொகையையும் கேட்டு உள்ளோம் இடத்தையும் நீங்கள் பதிவு செய்ய நேரத்தில் 20/2/2012 அன்று பதிவு செய்துதருவோம் என்று ஜமாஅத் முடிவு எடுத்தது .அதை ஆனால் வெளிநாட்டிலுள்ள சகோதரர் சலாம் வந்த உடன் நேரில் அமர்ந்து பேசி முடிவெடுத்து பத்திரம் அப்பொழுது பதிவு செய்வோம் என்று நாங்கள் சொன்னதன் அடிப்படையில் இப்ராஹீம் அவர்களும் ஒப்புக்கொண்டு ஜமாத்தும் ஒத்துழைப்பை தந்தீர்கள் ஆகையால் இனி ஸ்கூல் 25 சென்ட் இடம் ,அபு ட்ரேடர்ஸ் பற்றியோ யாரிடமும் அவதூறாக கருத்து தெரிவிக்க மாட்டோம் .மேலும் எனது சகோதரர் சலாம் வந்தவுடன் இந்த விசயங்களை இருவரும் முடிவெடுத்த உடன் ஜமாஅத் எடுக்கும் முடிவுக்கு முழுமையாக கட்டுபடுவோம் .
                                                                                   இப்படிக்கு 
                                                                             அப்துல்னசிர் 18/02/2012 

1.கே.எஸ் அப்துல் வகாப் கையெழுத்து 
2.அப்துல்காதற் கையெழுத்து 

சனி, 17 நவம்பர், 2012

நண்ணி சலாம் என்ற மைனர் குஞ்சு என்ற வல்லரக்கன்

கடை சாகுலிடம் முதல் நாள் ஸ்கூலின் 2010-2011 கணக்கை கொண்டு வரசொல்லுங்கள் அவன் கொள்ளை அடித்திருப்பதை நிருபித்து காட்டுகிறோம் .இன்று இரவுக்குள் அவனிடம் கேட்டு பதில் சொல்லுங்கள் ,நைட்டு போன் பண்ணுகிறேன் என்று கடந்த மாதக் கடைசியில் சொல்லிவிட்டு மூன்று நாட்களாக பதில் போன பண்ணவே இல்லை.என்னிடம் சாகுல் அவன் சொன்ன உடனே பதில் கேட்டார் .நான் நாளை வருகிறேன் என்று சொல்லி மறுநாள் நான் வருவதையும் கணக்கு கொண்டு வருவதையும் ,அப்படி நிருபிக்காவிட்டால் செருப்பால் அடிப்பேன் என்று கூறியும் வாய் சொல் மாறும் என்பதால் எழுதி சாகுலிடம் கொடுத்துவிட்டு வந்தேன் .மோந்ன்று நாட்கள் விசாரித்தேன் .அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்று சொல்லிவிட்டார்.சாகுல். நான் அயுபிடம் ,இப்படி கக நசிர் சாகுலிடம் சொல்லியிருக்கிறான் ,நானும் வரத்தயார் என்று எழுத்து மூலமாக எழுதிக் கொடுத்துவிட்டேன் என்ன ஆச்சுஎன்று சாகுலிடம் கேட்டுப் பார்.என்று கூறினேன்

மூன்று நாட்களாக மூச்சு காட்டாதவர்கள் அயுப் கேட்ட பிறகு சாகுலிடம் மைனர் குஞ்சு போனில் கூப்பிட்டு நசிர் தெரியாமல் சொல்லிவிட்டான் 2010-2011 ஸ்கூல் கணக்கு அல்ல ,கடை கணக்கு வைத்தான் மாற்றி சொல்லிவிட்டான் 2010-2011 கடை கணக்கை எரித்துவிட்டான் ,அதற்கு எங்களிடம் சாட்சி இருக்கிறது அந்த கணக்கில் 34 லட்ச ரூபாய் அடித்துள்ளதை நிருபிக்கிறோம் ,நான் நிருபித்து காட்டுகிறேன் ,நான் ஐந்து ஆளை கூட்டு வருகிறேன் அவனும் ஐந்து ஆட்களை கூட்டிக்  கொண்டு வரட்டும் என்று கூறியிருக்கிறான் .இதற்கும் நான் தயார் அவனை எங்கு எப்போது வரவேண்டும் கேள் என்று நான் சொன்னதும் பதில் இல்லை .அவன் 5 பேர் வெளியூர் ஆட்கள் கூட்டி வரக் கூடாது வெளியூர் தவ்ஹித் ஜமாஅத்காறேநேல்லாம் ரவுடிகள் ,அந்த ரவுடி பயல்களெல்லாம் வரக் கூடாது ,இன்னாறேல்லாம் வரவேண்டும் என்று கூறியிருந்தான் ,அதற்கு நானும் மைனர் குஞ்சு இன்னாரைஎல்லாம் கூட்டு வரவேண்டும் என்று அயுபிடம் கூறியிருந்தேன் .அதற்கு பிறகு செத்த பாம்பு போல வருவதற்கு பதில் சொல்லாமல் மீண்டும் அவதூறுகளை சொல்லியுள்ளான் .அதனாலே நண்ணி சலாமுக்கு பகிரங்க சவால் என்ற தலைப்பில் நெட்டில் எழுதினேன் .மேலும் ஸ்கூல் பற்றி தொகை பேசியதையும் கூறியிருந்தேன் ,அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை .
பொய்யன் ,அயோக்கியன் ,நம்பிக்கை துரோகி ,கந்துவட்டிகாரனைவிட கடுமையானவன் .சாராய வியாபாரியை விட கொடுமையானவன் ,செங்கல் சுமந்தவனுக்கு வாழ்வு கொடுத்தவறையே ,சதி பண்ணி விரட்டிய கொள்ளை சகோதரர்கள் ,தன வீடுகட்டி கொடுத்த கண்டராகட் காருக்கு பள்ளிவாசல் காண்ட்ராக்ட் வாங்கித்தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றி அதிலே 75 ஆயிரம் கம்மி பண்ணிய கயவர்கள் ,பக்கத்து வீட்டு சுவருக்கு 15000 ஆயிர ரூபாய் வழக்கை இன்னும் முடிக்காமல் அடாவடி பேசும் ரவுடிகள் ,கடன் வாங்க வாங்கோ என்று கடன் கொடுத்து கொள்ளை யடித்த பின்னர் கழுத்தை அறுக்கும் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைகாரர்கள் இவர்கள் என்பதை நான் இங்கு எழுதியுள்ளேன் .அதையும் அவர்களின் வாடகை நெட்டில் கள்ளபெயரில் எழுதிய அவர்களால் என்னுடைய எந்த குற்றசாட்டையும் மறுக்கமுடியவில்லை .மாறாக அவதூறுகளை மட்டுமே அள்ளி வீச முடிந்தது.அந்த அவதூறுகளை நிருபிக்க அழைத்தால் ஓடிப்போவதையும் காண முடிந்தது 

செவ்வாய், 13 நவம்பர், 2012

துரோகி நண்ணி சலாமின் பங்காளி துரோகம்

நண்ணி சலாம் என்ற மைனர் குஞ்சு சவுதியில் வேலையில்லாமற் இருந்த சமயம் அவனை தன்னுடைய கம்பெனியில் குறிச்சிகாரர் அவருடைய் சிபாரிசின் பேரில் சேர்த்துவிட்டார்.இவனை வேலைக்கு சேர்த்ததற்காக இவனுடைய உறவினர் ஒருவரே குரிச்சிகாரரிடம் அவனை ஏன் சேர்த்தீர்கள் என்று சண்டை போட்டுள்ளார் .அந்த கம்பெனியில் உள்ள வியாபாரத்தில் நல்ல அனுபவம் கிடைத்த பிறகு இருவரும் ஆலோசனை செய்து  மை.கு முதலில் வெளியேறி,  தனியாக அனுபவம் பெற்ற வியாபாரத்தை இருவருக்கும் பங்கு என்ற நிலையில் துவங்குகிறார்.குறிச்சிகாரரே மைனற்குஞ்சுவுக்கு வீடு பார்த்து கொடுத்து மற்றும் வியாபராம் பண்ண அனைத்தும் உதவிகளும் செய்கிறார் .குறிச்சிவாலாவின் சிபாரிசில் முன்னாள் முதலாளி யின் தம்பி கம்பெனியில் வியாபாரம் நடைபெறுகிறது .ஏற்கனவே அவர்கள் பேசியபடி ,வியாபாரம் அதிகரித்த உடன் குறிச்சியும் கம்பெனியிலிருந்து வெளியேறி மைனற்குஞ்சுவுடன் சேர்ந்து கொள்கிறார்.அப்போது ,அண்ணே ,நம்ம இரண்டுபேரும் வியாபாரம் பண்ணிகொண்டிருக்கிறோம் .நாம் ஒரு ஆள் ஊருக்கு செல்லும் வேளையில் சப்போர்டிற்கு ஆள் தேவை.எனது தம்பி இக்பால் செங்க சூளையில் செங்கல் அறுக்கும் வேலையில் கஷ்டப் பட்டுகொண்டிருக்கிறான் .ஆதலால் அவனை நாம் இங்கேநமக்கு துணையாக  சேர்த்துக் கொள்வோம்என்று மைனர் குஞ்சு சொல்லியிருக்கிறான் குறிச்சி காரரும் அவனை சேர்த்துகொள் சம்பளமாக 1500 ரியால் கொடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்.இப்படி செங்கல் சுமந்தவன் வியாபாரத்தில் நுழைந்ததும்  அதிக லாபம் கிடைததைக் கண்டு பேராசை உச்சியில்  ஏறி குறிச்சிக்கு ஏன் பங்கு கொடுக்க வேண்டும்?அவர் ஒன்றும் முதல் போடவில்லை. என்ற திட்டத்துடன் குறிச்சி  லீவு முடிந்து சவுதிக்கு திரும்பும் சமயம் ,அண்ணனும் தம்பியும் குறிச்சியை மீண்டும் சவுதிக்குள் வரவிடாமல் தடுக்க சதி செய்து அவரை வரவிடாமல் ஆக்கிவிட்டார்கள்.குரிச்சியுடைய சில பலவீனங்களை[இவர்கள் மீது வைத்திருந்த மிதமிஞ்சிய நம்பிக்கை] பயன்படுத்தி ,நீங்கள் இங்கு வந்தால் உங்களை எர்போட்டிளிருந்தே கைது செய்துவிடுவார்கள் .நானும் மாட்டிக் கொள்வேன் ஆதலால் ,நானும் எனது விசாவை முடித்துக் கொண்டு ஒரு சில மாதங்களில் ஊருக்கு வந்துவிடுவேன் என்று ஊருக்கு வந்துவிட்டார்.குறிச்சிகாரரோ இந்த சதிகாரர்களின் சொல்லை உண்மை என்று நம்பிவிட்டார்.அது என்ன குரிச்சிகாறரை மட்டும் ஏற்போட்டிலே கைது செய்துவிடுவார்கள்,மைனர் குஞ்சுவை இரண்டு மூன்று மாதங்கள் விட்டு கைது செய்வார்கள்? இதை கேட்டால் குறிச்சி ,ஏடிஎம்  கார்டை பெருமைக்காக அடிக்கடி உபயோகித்தார் ,அது ரிகார்டாகி உள்ளதால் அவர்மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது அதனால் தான் அவரை போலிஸ் தேடுவதாக பொய்யை அவிழ்த்துவிட்டான் மை.கு.


செங்கல் சூளையில் செங்கல் சுமந்த ஹெச்.எஸ் பார்ட்டியான இக்பால் ,குரிச்சிகாரரின் தயவால் கபில் மாற்றிஜித்தா கம்பெனியில் நுழைந்த பின்னர் வாழ்வு கொடுத்தவர்க்கே கேடு செய்து வெளியே தள்ள திட்டமிட்டு தனது சதித்திட்டத்தை தனது அண்ணனுடன் நிறைவேற்றினான்.பிறகு மைனர் குஞ்சுவும் ஊருக்கு வந்தான்.ஓரிரு மாதங்களுக்கு பிறகு ,மைனர் குஞ்சு ,குரிச்சிகாரரிடம் தம்பி  சும்மா இருக்கிறான் ,மீண்டும் நமது வியாபாரத்தை துவங்க விரும்புகிறான்.என்று குரிச்சியிடம் கூறி வியாபாரத்தை துவங்குகிறான்.வியாபர்டத்தை நிறுத்துவது போல காட்டிவிட்டு மீண்டும் அதே வியாபரத்தை அப்படியே துவங்குகிறார்கள் .அதாவது குரிச்சிகாரருக்கு பங்கு உள்ள வியாபரத்தை முடித்துவிட்டது போல காட்டிவிட்டு ,பிறகு அவருக்கு பங்கு இல்லாதபடி வியாபாரத்தை துவங்குகிறார்கள் குரிக்க்சிகாரரின் பழக்கத்தால் பிடித்த வியாபாரத்தை ,வேலைக்கு அவரின் தயவால் சேர்ந்த ஹெச்,எஸ்.இக்பால் அப்படியே அபகரித்துவிட்டான் .எத்தனை பெரிய பச்சை துரோகம் பாருங்கள்.
இக்பாலுக்கு கடன் கூடுதலாக கொடுக்க மைனர் குஞ்சு ,குரிச்சசிக்காரை கீழக்கரைக்கு முதலாளி வந்த சமயம் சிபாரிசு பண்ண அனுப்பிவைக்கிறான் .இப்படி அவரது சிபாரிசில் வியாபாரம் பண்ணியவன் ,உமர் என்பவர் நெல்லை வந்த சமயம் குரிச்சிகாறார் பற்றி கேட்டபொழுது அவரை சந்திக்கவிடாமல் தடுக்கிறான் ஹெச்.எஸ்.

பின்னர் ,மைனர் குஞ்சு ஜித்தாவில் வியாபாரத்தை தனது தம்பியுடன் பார்க்க திட்டமிடுகிறான் .நேரடியாக ஜித்தா சென்றால் குரிச்சிகாரர் சந்தேகப்படுவார் என்பதால் ,தம்பி ரியாத்தில் சரியான் ஆள் இல்லை ,ஆதால என்னை ரியாத்துக்கு போக சொல்லுகிறான் மாதம் 50000/=கமிசன் தருவதாக சொல்லுவதால் அதில் நாம் ஆளுக்கு 25000/= எடுத்துக் கொள்வோம் என்று கூறி அவர்களது  சதிதிட்டபடி ரியாத்துக்கு செல்கிறான் .குரிச்சிகாரோ ,மை.குவை ஜித்தாவுக்கு போக சொல்லுகிறார்.இல்லை ரியாத்தில்தான் ஆள் இல்லை அதனால் நான் ரியாதிற்கே போகிறேன் என்று ரியாத் போகிறான் .ரியாத்தில் மூன்று மாதங்கள் இருந்துவிட்டு ,தம்பி ஊருக்கு போகிறான் ,அதனால் வியாபரத்தை கவனிக்க நான் ஜித்தா போகிறேன் என்று சொல்லி அத்துடன் பேசியபடி குரிச்சிகாருக்கு மாதம் 25000/= கொடுத்ததை நிறுத்திவிடுகிறான் .
ஜித்தா வந்தபிறகு குரிச்சிகாரின் மகன் சாகுல் தனக்கு விசா எடுத்து தருமாறு மைனர் குஞ்சுவிடம் வேண்டுகிறான் .ஆனால் அவனோ தனது தம்பி காதருக்கும் அதன் பின்னர் கடைகுட்டிக்கும் விசா எடுத்துக் கொடுத்து தனது கம்பெனியில் வைத்துக் கொள்கிறான் .
அயோக்கிய நயவஞ்சகனே ,உன்னையும் வேளையில் சேர்த்துவிட்டார் .
உன் மச்சானையும் வேளையில் சேர்த்தார் உனது இன்னொரு மச்சானையும் வேளையில் சேர்த்தார் .உனது மச்சானுக்கு மச்சானையும் வேளையில் சேர்த்தார்.கடைசியில் செங்கல் சுமந்த இக்பாலுக்கும் கபில் மாற்றி வேளையில் சேர்த்து தனக்குத்தானே கேடு தேடிக் கொண்டார்.இத்தனை உதவிகள் செய்த அவரது மகனுக்கு விசாவாங்கி கொடுத்து உங்களது கம்பெனியில் சேர்க்கக் கூடாதா?உனது குட்டும் பொய்யும் இங்கு மிக அழகாக வெளிப்படுகிறதே ,ஏண்டா ,குரிச்சிகாரைத்தான் போலிஸ் தேடுகிறது என்று காதில் பூ சுற்றி வியாபரத்தை அபகரித்துக் கொண்டீர்கள்.அவர் மகனையுமா போலிஸ் தேடுகிறது ? 
உங்கள் வாதப்படி குரிச்சிகாறரை போலிஸ் தேடுகிறது  என்று வைத்துக்கொள்வோம்  அவர்மகனை போலிஸ் தேடவில்லை அல்லவா? அவர் மகனுக்கு விசாகொடுத்து அவனை ஜித்தாவியாபாரத்தில் பங்கு சேர்த்துக் கொள்ள வேண்டியதுதானே ! அவருக்கு ஒரு பேப்பர் கூட எழுதி போட தெரியாது என்றால் அவர் பையனுக்கு நன்றாக தெரியுமே ,அவனை அங்கு ஏன் வரவழைக்க வில்லை .அவன் எவ்வளவோ கெஞ்சி கூத்தாடினானே ,
அவனை ஏன் வரவழைக்கவில்லை ?அவனுக்கு பங்கு கொடுக்க வந்துவிடும் என்ற பயத்தினால்தானே .இது பச்சை  துரோகம் அல்லவா? 
நன்றிகெட்ட நயவஞ்சகமா இல்லையா?
அடுத்தவன் பங்கை அபகரித்த அயோக்கியத்தனம் அல்லவா?

இவனுகளுக்கு இந்த வியாபாரத்தை அறிமுகம் பண்ணி வைத்து செங்கல் சூளையில் செங்கல் சுமந்தவனுக்கு கபில் மாற்றி வேலை கொடுத்தவருக்கு பங்காளி துரோகம் செய்த அயோக்கியர்களே , இப்போது நீங்கள் நன்றாக இருக்கலாம் ,ஆனால் எனக்கு செய்த துரோகம் உங்களை இறைவன் சும்மாவிடமாட்டான் என்று வேதனையில் கூறிக்கொண்டு இருக்கிறார்.மேலும் மைனற்குஞ்சு ,ஹெச்.எஸ் அணிந்திருக்கும் ஜட்டியிலிருந்து அவன் பெயரில் அவனது தம்பி பெயரில் வாங்கியிருக்கும் சொத்துக்கள் .அவங்களது பையன்களை படிக்க வைத்திருக்கும் செலவு உட்பட அனைத்திலும் தனக்கு பங்கு இருப்பதாகவும் அபகரிக்கப்பட்டிருப்பதாகவும் குரிச்சசிகாரர் அவரை நேரில் சந்தித்த சமயத்தில் என்னிடம் கூறினார்.

வியாழன், 8 நவம்பர், 2012

அண்ட புளுகுனி நண்ணி சலாமுக்கு பகிரங்க சவால்

பிஸ்மில்லா ஹிரஹ்மாநிர் ரஹீம்

அண்ட புளுகுனி நண்ணி சலாமுக்கு பகிரங்க சவால் 

நானும் நண்ணி சலாமும் நேசனல் டிரேடர்ஸ் என்ற பெயரில் பண்ணிய வியாபாரத்தில் அவனுக்கு 2007 வரை 15 லட்சத்திற்கும் அதிகமாக லாபமும் ,கொடுத்துள்ளேன் மேலும் அவனது பங்குக்கு அரியகுளம் வெல்கம் நகருக்கு முன்னால் 25 சென்ட் இடமும் உள்ளது .இவன் முதலீடு 2.25 லட்சமும் அதன் பின்னர் நான் கொடுத்த லாபத்தில் 3 லட்ச ரூபாய் மட்டுமே .இவனது வியாபாரம் போல சீரக வியாபாரம் எப்போதும் லாபமாக இருக்காது.அதன் பின்னர் ஏன் நஷ்டம் ஏற்பட்டது என்று கூடவே இருந்த இவனது தம்பிக்கும் பல முறை கூறி இருக்கிறேன் .ஆனால் அவன் தம்பியோ அவர்களது  வீட்டு குழுமத்திற்கு வேண்டிய A TO Z சாமான்கள் எங்கு குறைவாக கிடைக்கும் என்று விசாரித்து அங்கு சென்று வாங்கி கொடுப்பதை மட்டுமே கவனித்து வந்தான் போலும் ..ஆனால் கடையில் சம்பளமும் போனசும் தவறாது எடுத்து வந்தான்.
இதற்கிடையில்  எங்களுக்குள் பார்ட்னர்சிப் பிரிவில் நானும் சலாமும் எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றி நாங்களே பேசி முடிவு எடுத்துக் கொண்டோம் .
1.அதன்படி கடைக்கு உரிய பணத்தை அவன் கொடுக்க வேண்டும் .இருந்தாலும் அவன் மீதுள்ள நம்பிக்கையின் பேரில் பணத்தை பெறாமலே கடையை எழுதி கொடுத்து விட்டேன் .
2.ஸ்கூலுக்கு அவன் விடுதலை தரவேண்டும் .ஆனாலும் அவன் மீதுள்ள நம்பிக்கையின் பேரில் விடுதலை பத்திரம் பெறாமலே அதற்குரிய பணத்தை கொடுத்துவிட்டேன்.
3.அவர்களுக்குரிய பங்கான 25 சென்ட் இடத்திற்கு பவர் எழுதி கேட்டார்கள் .பிரித்து விற்றால் 5சென்ட் இடம் இழப்பாகிவிடும் .அதனால் 50 சென்ட் இடத்திற்கும் அவன் தம்பி பேரிலே பவர் எழுதி தருகிறேன் ,ஒரிஜினல் பத்திரத்தையும் உங்களிடமே தந்து விடுகிறேன் .நீங்கள் விற்று எனக்குரியதை தாருங்கள் என்று கேட்டதற்கு ,இல்லை 25 சென்ட் இடத்திற்கு மட்டும் பவர் எழுதி தாருங்கள் என்று என்னை கட்டாயப் படுத்தி பவர் பதிவு செய்யும் வகையில் அட்வகேட் மூலமாக டாக்மென்ட் தயார் செய்து என்னிடம் கையெழுத்து பெற்ற பிறகு ,கடைக்கு பணம் கொடுக்காமல் பெயர் மாற்றிய பிறகு அதாவது இரண்டு அல்லது மூன்று நாளில் அயுப் பணத்தை கைப்பற்றினார்கள் .
ரெஜிஸ்டர் பண்ணுவதற்குள் அயுப் பிரச்னைக்கு நியாயம் கேட்டதால் கோபமுற்ற அவன் என் மீது பல அவதூறுகளை கூறிவருகிறான் .நாளொரு பொய்யும் பொழுதொரு பல்டியும் அடித்து வருகிறான் . நான் கடையில் 60 லட்ச ரூபாய் கையாடல் செய்துவிட்டதாக வும் 25லட்ச ரூபாய் அடித்துவிட்டதாக பாளை தவ்ஹித் ஜமாத்திலும் கடைசியாக 34 லட்ச ரூபாய் அடித்துவிட்டதாக கடை க.அ சாகுலிடமும் கூறியுள்ளான் .பாளை தவ்ஹித் ஜமாத்தில் 5 நாட்கள் பஞ்சாயத்து பேசியதை முழுவதுமாக வீடியோ எடுக்கப்பட்டிருந்தது.அதில் தனது பொய்யும் புரட்டும் வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காக பாளை செயலளாராக இருந்த அந்த முனாபிக்கை பயன்படுத்தி நண்ணி சலாம் வீடியோவை திருடிவிட்டான் .[அந்த முனாபிக் நீக்கப்பாட்டார்.]இன்னும் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒருவகையில் சம்பாதித்து விட்ட திமிரில் வாய்க்கொழுப்பு ஏறி பலவாறு பொய்களை கூறிவருகிறான்.நெல்லை மாவட்ட தவ்ஹித் ஜமாத்தில் என்னைப்பற்றி புகார் கூறி பஞ்சாயத்து பேச அழைத்து நான் சென்றபிறகு நான் எங்களது ஊரில் பஞ்சாயத்து பேசி கொள்கிறேன் என்று ஓடி வந்தான் ஊர் வந்து பல மாதங்கள் ஆகியும் பஞ்சாயத்துக்கு வர மறுக்கிறான் .அதே சமயத்தில் ஒவ்வொருவரிடமும் கள்ளத்தனமாக என்னைப் பற்றி அவதூறு பேசிவருகிறான் .கடைசியாக கடை சாகுலிடம் 2010-2011 கடை கணக்கை எரித்துவிட்டான் .அதற்கு எங்களிடம் சாட்சி உள்ளது நிருபிக்க தயாராக இருக்கிறேன் .அந்த இரண்டு வருடத்தில் 34 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக கையாடல் பண்ணிவிட்டதாகவும் கூறி இருக்கிறான்.அவன் ஐந்து பேர்களை அழைத்து வரட்டும் ,நான் ஐந்து பேர்களை அழைத்து வருகிறேன் .அவனிடம் கேட்டு சொல்லு என்றான் .உடன் நான் வரத்தயாராக இருக்கிறேன் எங்கு வரவேண்டும் ?என்று கேட்டேன் அதன் பிறகு அவனிடம் பதில் இல்லை .

பலதடவை ஓடிவிட்ட அவன் இதையாவது நிருபிக்க தயாரா? 2010-2011 கணக்கை எரித்ததாக அவன் சாட்சியோடு நிருபித்தால் மட்டும் போதும் .அவன் என்னைப் பற்றி சொன்னது அத்தனையும் உண்மை .34 லட்ச அல்ல .அவன் சொன்ன மொத்த தொகையை கூட்டினால் ஒரு கோடிக்கும் அதிகமாக இருக்கிறது அவ்வளவு பணத்தையும் நான் அடித்துவிட்டதாக வைத்துக் கொள்ளுங்கள். அதன்படி எனது பெயரில் சொத்துக்களை யும் எனது பங்கில் உள்ள சொத்துக்களையும் நண்ணி சலாம் பெயருக்கு எழுதிக்கொடுக்க தயார்.
அவனை நிருபிக்க அழைத்து வருபவர்களுக்கு தக்க சன்மானம் கொடுக்கப்படும் .
மேலும் ஸ்கூலை 12 லட்ச ரூபாய்க்கு பேசிவிட்டதாக என்னை ஏமாற்றிவிட்டார்கள்.சம்பந்தப்பட்ட நபர்களிடம் சமிபத்தில் விசாரித்தபொழுது நாங்கள் 10.5 லட்சத்திற்கு மேல் கேட்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள் .இதை நான் நிருபிக்க தயார் .
                                                                                                இங்ஙனம் ,
                                                                                                      காசியார் இப்ராஹீம் .
                                                                                                                   9/11/2012
பி.கு இதை பிரின்ட் அவுட் எடுத்து காப்பி எடுத்து இணையதள பார்க்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கும் விநியோகியுங்கள்.

ஞாயிறு, 4 நவம்பர், 2012

மைனர் குஞ்ஜூ ஒரு சாராய வியாபாரியை விட கொடுமையானவன்

மைனர் குஞ்ஜூ என்னிடம் சொன்னது,அயுப் கணக்கு சரிஇல்லை கணக்கு சரியாக எழுத தெரியவில்லை ,நான்தான் எல்லாவற்றையும் சரி பாக்க வேண்டியுள்ளது.
நான் அவனிடம் கேட்கிறேன் ,கணக்கு சரிவர எழுத தெரியாதவனுக்கு 57 லட்ச ரூபாய் கடன் கொடுத்த ரகசியம் என்ன? 57 லட்ச ரூபாய் வரை கடன் கொடுத்தாயா? அல்லது கணக்கில் சரி பண்ணிவிட்டாயா?
57 லட்ச ரூபாய் வரை கடன் கொடுத்த கணக்கை உன்னால் காட்டமுடியுமா?

தம்பி ,நீங்க சென்னையில் வீடு மற்றும் காம்ப்ளக்ஸ்  வாங்கியுள்ளீர்கள் ,நெல்லையில் பல வீடுகள் வாங்கியுள்ளீர்கள் அதையெல்லாம் தெரிந்துதான் உங்களுக்கு நான் கடன் தந்துள்ளதாக கீக காக்கா கூறியதாக என்னிடம் அடிக்கடி மைனர் குஞ்சு சொல்லியிருக்கிறான்
நான் அது பற்றி கேட்காத சமயங்களில் இப்படி சொன்ன மைனர் குஞ்ஜூ ,அயுப் புக்கு 57 லட்சம் வரை கடன் கொடுத்தது எதை நம்பி?
நீ அடித்த கொள்ளையில் மூணு மாச லாபம் தான் அந்த தொகை என்று நம்பிக்கையில் கொடுத்தாயா?
இல்லைஎன்றால் கொள்ளைலாபம் வருகிற உற்சாகத்தில் தன்னிலை மெய் மறந்து கொடுத்தா? மது போதை போல லாப போதையில் மயங்கி கொடுத்தாயா?
57 லட்ச ரூபாயை 30 லட்சமாக பாக்கியை குறைத்த  பிறகு ,ஒரே சமயத்தில் 24 லட்ச ரூபாயை முடக்கிய பணவெறி பிடித்த நாயே ,நீ ஒரே சமயத்தில் அவனுக்கு 24 லட்ச ரூபாய் கடன் கொடுத்த்தாயா?
சும்மா வேலை பார்த்த கொண்டு இருந்த அயுபை அழைத்து ,இன்னொருவருக்கு கூப்பிட்டு கொடுத்த பாக்கியை  அவனது தலையில் கட்டி லாப போதையூட்டி ரியாத் சென்று கடனை பல மடங்காக விரித்து சிக்கலில் மாட்டிவிட்டு பின்னர் கழுத்தை அறுத்தது நயவஞ்சகமா இல்லையா?
கூடவே இருந்த என்னிடம் அவனுக்கு இவ்வளவு கடன் கொடுத்திருக்கிறோம் என்றோ கடன் கொடுக்கலாமா ?என்றோ கேட்காமல் லாப போதையில் வாரி வழங்கிவிட்டு ,பின்னர் அவன் தடுமாறிய சமயத்தில் என்னிடம் சொன்னதும் அதன் பின்னர் பணத்தை முடக்கியதும் அரக்கத்தனமா இல்லையா?

 இன்னார் நாங்கள் கொடுத்த கம்ப்யுட்டரை வைத்து அவருடன் தனியாக வியாபாரம் பண்ணியதால் பணத்தை பிடித்தோம் என்று தங்களது அயோக்கியத்தனத்தை மறைக்க பச்சை பொய்கள் பலவாறு கூறியது இவர்கள் சாராய வியாபரிகளைவிட மோசமான கொடுமையாளர்கள் என்பதை நிருபிக்கிறது
பங்காளி துரோகம் இன்சாஅல்லாஹ் வெளிவரும் 


வெள்ளி, 2 நவம்பர், 2012

அந்தர் பல்டி அடிக்கிறான் மைனர் குஞ்ஜூ

முன்னர் கூறியவாறு பல பொய்களைக் கூறிய மைனர் குஞ்ஜூ ,க.க.நசிர் பஞ்சாயத்தில் அவர்களிடம் அவர்களது வியாபார கணக்கு ஒரு காரணத்திற்காக தேவைப்பட்ட சமயத்தில் அவர்களது வியாபார இரண்டு வருட கணக்குகளை கேட்ட சமயத்தில் எங்கள்டம் கணக்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இவர்களது வியாபாரத்தில் 2 வருட கணக்குகள் கூட வைத்திராதவர்கள், என்னிடம் 10 வருட கணக்குகள் கேட்பது சரியாகுமா? என்று கேட்ட பிறகு ,அதன் பின்னர் 2008 முதல் 2011 கணக்கை கொண்டு வர சொல்லுங்கள் என்று கேட்டுள்ளனர் அதற்கும் சம்மதித்த பிறகு பொறுப்பேற்க முடியுமா என்று கேட்டு தப்பித்து விட்டனர்..
இப்போது 2010-2011 ஸ்கூல் கணக்கை கொண்டு வர சொல்லுங்கள் ,அதில் 34 லட்ச ரூபாய் கொள்ளை அடித்திருப்பதை நிருபித்து காட்டுகிறோம் என்று தூதுவிட்டுள்ளனர் .நானும் அதையும் ஏற்று மைனற்குஞ்ஜூ தெருவில் நின்று பேசியதையும் ,க.க நசிர் பேசிய அவதூறுகளையும் நிருபித்து விட்டு அதன் பின்னர் ஸ்கூலில் 2010 2011 கணக்கில் 34 லட்ச ரூபாய் கொள்ளை அடித்திருப்பதை நிருபிக்கட்டும் .அப்படி நிருபிக்கவில்லை என்றால்  அவன் தன்னை பஞ்சாயத்தாரின் முன்பே செருப்பால் அடிக்கட்டும் என்று மைனர் குஞ்சு எழுதிக்கொடுத்தால்,இன்சல்லாஹ்  நான் வரத்தயார் என்று வாய்மொழியாக கூறாமல் எழுதி கொடுத்துள்ளேன் ,அவர்கள் பதிலை எதிர்பார்க்கிறோம் ஸ்கூல் 2010-2011கணக்கு நகல் ஏற்கனவே அவர்களிடம் கொடுத்துள்ளேன் .

அந்தர் பல்டி அடிக்கிறான் மைனர் குஞ்ஜூ 


இரண்டு நாட்கள் முன்னர் ஸ்கூல் கணக்கு என்று சொன்னவன் ,'இன்று கக .நசிர் தெரியாமல் கேட்டுவிட்டான் ,நான் 2010-2011 கடை கணக்கைத்தான் கேட்டேன் என்றும் அதை அவன்  எரித்துவிட்டதால் அவனால் தரமுடியாது என்று எரித்ததற்கு என்னிடம்  சாட்சிகள் இருப்பதாகவும் மை.கு கூறியுள்ளான். .2010 -2001 இல் 34 லட்ச ரூபாய் அடித்திருக்கிறான் அதை நான்  நிருபிக்காவிட்டால் எனது கழுத்தை அருத்துவிடட்டும் என்று அவன் கூறியிருக்கிறான் .
இதையும் அவனிடம் எழுதி வாங்குங்கள் ,இதற்கும் நான் வருகிறேன் என்று நான் கூறினால்  அப்புறம் வேறு எதையாவது கூறுவான் .இவன் கழுத்தை நான் அறுக்க வேண்டுமாம் .இது முட்டாள் தனமான பேச்சு .உன்னை செருப்பால்தான் அடிப்பேன் தவிர கழுத்தை நான் ஏன் அறுக்கவேண்டும்? செருப்பாலடித்த பிறகு அவன் வேண்டுமானால் அது போன்று முடிவு எடுத்துக் கொள்ளட்டும் 
மைனர் குஞ்ஜூ தனது தம்பியுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டி பங்காளி துரோகம் பண்ணிய சம்பவம் நாளை வரும் இன்சால்லாஹ் 

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

பாளை மர்கசில் நடந்த பஞ்சாயத்து ஒரு பகுதி

பாளை மர்கசில் பஞ்சாயத்து நடைபெற்ற சமயம் ,சவுதியில் இருந்து போனில் தொடர்பு கொண்ட மைனர் குஞ்சு விடம் ,எனக்கு 2001லிருந்து 2011 வரை கணக்கு வேண்டும் என்று கேட்ட பொழுது ,
பாளை கிளை பொருளாளர் ;,ஸ்கூலை கொடுத்துவிட்டு ,ஊர் சிலுவு வேண்டாம் .அந்த பணத்தை கடையில் போட்டு திரும்பவும் வியாபாரம் பண்ணுவோம் என்று சொன்னது உண்மையா?
மைனர் குஞ்சு 'ஆமாம் 
பாளை கி.பொ ;2001லிருந்து 2011 வரை கணக்கு தரவில்லை என்றால் ஏன் அப்படி சொல்ல வேண்டும்?
 மை.கு ;நான் அவனை நம்பினேன் 
பாளை கி.பொ 'எது வரை நம்பினீர்கள்?
மை.கு ;2011 ஏப்ரல் வரை நம்பினேன் .
பாளை .கி.பொ நம்பினால் ஏன் இப்போது கணக்குகேட்க வேண்டும்.?நீங்கள் இருவரும் சம்மதித்துத்தானே ஸ்கூலை கொடுத்தீர்கள்.கடையை வாங்கினீர்கள் .போனில் நாம் இது படியே பிரித்துக் கொண்டு எப்போதும் போல சந்தோசமாக இருந்து கொள்வோம் என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள் .பிறகு ஏன் இப்போது குற்றம் சொல்லுகிறீர்கள்.?
மை,கு ;போனை அவனிடம் கொடுங்கள் 
பாளை கி.பொ ;நான் லவுட் ஸ்பீக்கர் ஆனில் தான் பேசிக் கொண்டு இருக்கிறேன்[என்று கூறி போனை என்னிடம் தருகிறார் ,]
மை.கு ;லவுட் ஸ்பீக்கரில் தான் நான் பேசவேண்டும் .
நான் ;ஹலோ 
மை.கு ;நான் 2010 இல் ஷேக்பாயிடமிருந்து [கடை ஊழியர்]கடை கணக்கை வாங்கி பார்த்தேன் .அப்போது பார்ட்டிக்கு  கொடுக்கவேண்டியதை விட வரவேண்டியதுதான் அதிகமாக இருந்தது என்று சொன்னேனே ,ஞாபகம் இருக்கிறதா?
நான்; ஆமாம் அது 2010கணக்கில் அல்ல 2007இல் 
மை.கு ஸ்கூல் டெப்பாசிட் பணம் எப்போது எடுத்தாய் 
நான் 2008 இல் 
மை.கு முன்பு 2007 என்று சொன்னாயே 
நான்.ஆமாம் ரஹ்மத் சேர்ந்த வருசத்தை வைத்து சொன்னேன் ,[2007-2008 என்பது தான் பள்ளியாண்டு 2008 மார்ச் ஏப்ரல் சம்பள பட்டுவாடவுக்கு எடுத்து அவள் கையில்தான் கொடுத்துள்ளேன் ]
மை.கு நீ 25 லட்ச ரூபாய் அடித்துவிட்டாய் 
நான்; நீ ஒரு அப்பனுக்கு பிறந்தது உண்மை என்றால் நீ சத்தியம் பண்ணு ,நான் ஒரு பைசாவில் கூட தப்பு பணன்வில்லை என்று சத்தியம் பண்ணுகிறேன் வா 
மை.கு மூர்ச்சியாகிவிடாரா என்னவோ அத்துடன் பதிலே இல்லாமல் போன் கட்டாகிறது 
நேரில்வந்திருந்த இரட்டைசகோதரர்கள் மற்றும் அவர்களது மச்சான் ஆகியோருடன் பஞ்சாயத்து தொடர்கிறது .
இன்சால்லாஹ் தொடரும் .
மறுநாள்
கி.பொ ;என்னிடம் 10 வருடமாக கணக்கு கொடுக்கவில்லையா என்று கேட்டபோழுது நான் 2007 வரை கணக்கை கொடுத்து,மாதம் 10,000/ மும் அது போக வருடலாபமும் கணக்கு பார்த்து கொடுத்துள்ளேன் .அதற்கு எனது முன்னால்பார்ட்னரும் சாட்சியாக உள்ளார்.கிளை பொருளாளர் மைனற்குஞ்சுவிடம் போனில் தொடர்பு கொள்கிறார் .
கி.பொ .அவர் 2007 வரை கணக்கு கொடுத்ததாக கூறுகிறாரே ,
மை.கு 2008 பிறகு உள்ள கணக்கை தர சொல்லுங்கள் [.அங்கு இருந்த க.க.நசிரும் 2007 வரை கணக்கு தந்துள்ளதாக கூறுகிறான்.]
கி.பொ [என்னிடம்] 2008 க்கு பிறகு உள்ள கணக்கை கொடுத்திடலாமா?
நான் .கொடுத்து விடுகிறேன் கடையில் தினசரி வரவு செலவு சிட்டைகள் உள்ளது .அவற்றின் நகல் தர சொல்லுங்கள்
கி.பொ [மைனர் குஞ்சுவிடம்] 2008 க்கு பிறகு கணக்கை தருவதாக கூறுகிறார்.
மை. கு நாளைக்கே தர முடியுமா?
நான் ;மூன்று நாட்கள் வேண்டும்
மை.கு .;நாளையே கணக்கு தரமுடியுமா?
கி.பொ ;நாளைக்கே நீங்கள் வந்து பார்க்க முடியுமா?
மை.கு ;அதெப்படி முடியும்?
கி.பொ .அதேப்போல இதுவும் முடியாது
அடுத்து இதே சம்பவம் மேலப்பாளையத்தில் டிஎன்டிஜே நெல்லை மாவட்ட தலைமையகத்தில் வைத்து நடைபெற்ற சமயத்தில் ,எனக்கு பத்து வருடங்களாக கணக்கு தரவில்லை என்று கூறியதும் மாவட்ட செயலாளர் ,ஏன் நீங்கள் இத்தனை ஆண்டுகளாக கணக்கு கேட்கவில்லை என்று கேட்கிறார்.அதற்கு என்னுடைய பணம் 28 லட்ச ரூபாய் அவனிடம் இருந்தது .கணக்கு கேட்டால் சிக்கலாகிவிடக் கூடாது என்று நான் கேட்கவில்லை என்றான்.இது விசயமாக நான் அவரிடம் விளக்கம் சொல்லுகிறேன் ,இவர் பணம் 28 லட்ச ரூபாய் அல்ல ,20 லட்ச ரூபாய்தான் என்றதும் அயுப் பணத்தை சேர்த்து கணக்கு பார் என்றான் .
அயுப்  பணத்தை சேர்த்தாலும் 25 லட்சம்தான் ,
இந்த பணம் அவர்கள் சீட்டு போட மாதந்தோறும் கொடுத்த பணத்தின் மொத்ததொகையை சொல்லுகிறார்கள்
என்னவோ என்னிடம் 2001இல் 25 லட்ச ரூபாயை என்னிடம் கொடுத்து வைத்தாதாகவும் ,அதை மீட்க முடியாமல் கணக்கு கேட்கவில்லை என்றும் பச்சை பொய் சொல்லுகிறான் .விஷயம் என்னவெனில் ,
முதலில் 2008 இல் சீட்டு போட்ட பணத்தை 2009  ஆகஸ்டில் 20 லட்ச ரூபாய் எடுத்துக் கொடுத்துவிட்டேன் ,பின்னர் 2009 இல் போட்ட சீட்டு பணம் 20 லட்சமும் அயுப் சீட்டு பணம் 5 லட்ச ரூபாயும் 2010 இல் கொடுத்துவிட்டேன் .
நான் கேட்பது ,2001 லிருந்தே  கணக்கு கொடுக்கவில்லை என்றால் 2008 லும்
பின்னர் 2009 லும் சீட்டு போட பணம் தந்தது ஏன்?

இவர்களது பொய்களை பார்த்துக் கொள்ளுங்கள் .மை.கு வின் பொய்கள் தொடரும் இறையருளால்



ஒருத்தர் ந-பிரதர்சிடம் பேசி இருக்கார். ""அவன்
 பண்றதை பண்ணிட்டான். அதான் திரும்ப பேச கூப்பிடுகிறானே. போய்  ஏதாவது பேசி முடிங்க'' என்று  கூறி  உள்ளார். அதற்கு ந-பிரதர்ஸ்  ''சரிங்க  பேச தயார். நான் கணக்கு கொண்டு  வரேன்.  அவன் கணக்கு கொண்டு  வருவானா...? பேசி முடித்த பிறகு அவன் தரவேண்டிய  பணத்திற்கு நீங்கள்   பொறுப்பு    ஏற்றுகொள்கிறீர்களா... ?''' என்று கேட்டதற்கு, அந்த நபரும்  "'ச்சே அதெல்லாம் பொறுப்பேற்க முடியாது,  ஆள விடுங்க.'' என்று கூறி போனை  வைத்து விட்டார். பன்னி நூசில் மாட்டு மூளை இவ்வாறு எழுதியுள்ளது
என்னிடம் கணக்கு இல்லை என்று சொல்லிவிட்டேன் .கடையிலே கணக்கு உள்ளது என்று சொல்லியுள்ளேன் .
.
அவ்வாறிருக்க ,மாட்டுமூலையின் வாதப்படி கணக்கை மைனற்குஞ்சுதான் கொண்டு வருவதாக கூறியுள்ளான் .அப்படியெனில் அந்த அட்டைபெட்டிகளில் கணக்கை சுமந்து வரும் கழுகு அல்ல கழுதை யாரெனில் கணக்கை கொண்டுவருவதாக சொன்ன வல்லரக்கன் என்ற உஞ்சவிருத்தி பாப்பான் என்ற கள்ளமைனர் குஞ்சுவே .


சனி, 27 அக்டோபர், 2012

நிருபிக்கப்பட்ட பொய்கள்

மாட்டு மூளை பஞ்.தலைவரிடம் போனில் பேசியதாக ஒரு பொய்யை இங்கே கூறியதை அறிவீர்கள் .
அதை நான் மறுத்து எழுதியதும் வாய் மூடி மவுனம் சாதித்துவிட்டான் 
இதிலிருந்து இவன் பெரும் பொய்யன் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள் .

அடுத்து முக்கியமாக நான் இப்படி கேட்டிருந்தேன் ,அதற்கு வாய் திறக்காமல் லூசு பிடித்தவன் போல உளறிக் கொண்டு இருக்கிறான் .


கணக்கு பற்றி ஒரு முடிவுக்கு வராமலே இருந்த நிலையில் க.க நசிரும் ,நம் சகோதரரும் எழுந்து ஓடியது ஏன்?
இவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் அதை அங்கெ உட்கார்ந்து கலந்து கொண்ட மத்தியஸ்தர்களிடம் அவர்கள் எழுதி வாங்கி இருக்கவேண்டும் அல்லவா?
இவ்வளவு தொகை பேசி முடித்துள்ளோம் .அதை இன்னார் இன்னாருக்கு கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறியிருக்க வேண்டும் அல்லது எழுதி கொடுத்திருக்க வேண்டும் .இரண்டும் இல்லாத நிலையில் பஞ்சாயத்து முடிக்காமல் பாதியில் வந்தவர்கள் கணக்கே முடிக்காத நிலையில் எனக்கு இவ்வளவு தரவேண்டும் என்று அதை வாங்கித்தாருங்கள் என்று பஞ்சாயத்து பேச வராதவர்களிடம் சென்று மைனர் குஞ்சுவும் க.க.நசிரும் ஓலமிடுவது,
 படு அயோக்கியத்தனமா இல்லையா ?
பச்சை பொய்யர்களா இல்லையா?

இந்த மைனர் குஞ்சுவும் அவனது தம்பி க.க.நசிரும் 
யோக்கியர்களாக இருந்தால் ;
தன்மானம் உள்ளவராக இருந்தால் ;
சுய கவுரவம் அவர்களிடம் மிஞ்சியிருந்தால்;
பஞ்சாயத்து பேசியவர்களில் ஊரில் இருக்கும் இருவரில் ஒருவரையாவது  அவர் சின்ன புள்ளையாக இருந்தாலும் சரி அவரை  அழைத்துக் கொண்டு 
பஞ்சாயத்து தலைவரிடமோ ,
முன்னாள் பள்ளிவாசல் தலைவரிடமோ அல்லது 
இந்நாள்  பள்ளிவாசல் தலைவரிடமோ முறையிடட்டும் 
.நான் அந்த பணத்தை கொடுக்க தயார் ..என்று அல்லாஹ்வை சாட்சியாக்கிக் கொண்டு உறுதி கூறுகிறேன் .
பின்குறிப்பு ;2002 இல் மாமனுக்கு வாங்கிய 45000/=ஐ பலவருடங்களாக லாபத்தில் கழிக்காமல் ,கழித்தால் கள்ள மைனர் குஞ்சுவுக்கு தெரிந்து விடும் என்று மறைப்பதற்கு எனது பணம் கிடைத்ததா?2002 இல் வாங்கியதை 2012 இல் எனது  கணக்கில் சரி கட்டியது நியாயமா ?ஏனெனில் .
2002 இல் 45000/==க்கு 10பவுன் தங்கம் .
திருப்பிக் கொடுக்க வசதி இல்லை என்றால் பரவாஇல்லை .அந்த பணத்தையே பெற்றுக் கொள்ளலாம் ஆனால் வசதி இருந்தும் கடுகு திருடி நசிரின் கள்ளத்தனத்தை மறைக்க நான்அப்போது  10 பவுனுக்கான பணத்தை கொடுத்து விட்டு  இப்போது 2 பவுனுக்கான பணத்தை திரும்ப தருவதாக கூறுவது பற்றி யாருமே வாய் திறக்கவில்லை.ஏனடா?
மாட்டுமூளை இதற்கு பதில் சொல்லாமல் கிறுக்குத்தனமாக உளறி வருகிறான் .

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

90 மாசம் சம்பளம்


////"'  அதுல அவ்வளோ ரூவா போச்சுஇதுல இவ்வளோ ரூவா போச்சி,  நா வேறகொஞ்சம் உட்டுட்டேன்........  அப்படின்னு  இழுத்திருக்கான்.  என்னடா ரெண்டுநாள் கேப்புல புதுசா  படம் எடுத்துட்டானோனு சகோதரர்கள்ஒரு மாறி அவனை பார்க்கவும்,   - -  ஆஹா நம்ம படம் ஓடாது போல இருக்கேன்னு சட்டுன்னு போட்டான் பாருங்க ஒரு குண்டு, ''
 நான் வேலை பார்த்ததற்கு 90 மாசம் சம்பளம் தரனும்முன்னு   சொல்லிருக்கான். ////

மாட்டுபிறவி மேற்கண்டவாறு எழுதியிருக்கிறது.

பாளை தவ்ஹித் ஜமாத்தில் முன்பு நடந்த விவகாரத்தில்  முதலில் 3 நாட்களும் அதன்பிறகு மைனர் குஞ்சு கேட்டுக் கொண்டபடி ஒரு வாரம் இடைவேளை கொடுத்து அதன் பிறகு இரண்டு நாட்களும் ,ஒவ்வொரு நாளும் 3 மணி நேரங்கள் பேசி அக்ரிமென்ட் டில் மைனர் குஞ்சுவின் இரண்டு தம்பிகளும் அவர்களின் மச்சான் ஒருவரும் கையெழுத்திட்டு உள்ளனர் .அவர்கள் ஒப்புக்கொண்டபடி பேச மறுத்து ஆரம்பன்னையில் பேசிக்கொள்கிறோம் என்று மேலப்பாளையத்தில் இருந்து மூச்சி இறைக்க ஓடிவந்தார்கள் .ஆராம்பன்னையில் வைத்து விவகாரம் பேசத் தயாரா என்று அவனிடம் கேளுங்கள் என்று மைனர் குஞ்சு கூச்சல் போட்டான்.நாளையே வருகிறேன் .ஆராம்பண்ணைக்கு வா என்று கூறினேன் .மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது .வரவில்லை.ஆனால் புலம்பல் அதிகமாகியது.இதை நான் இங்கே கூறுவது இரண்டு நாட்களில் அரை மணி நேரம் பேசிவிட்டு ,விவகாரம் முடிந்துவிட்டதாக கூறும் அயக்கியர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே 

கடுகளவாணி நசிர் மாமன் வாங்கிய பணத்தை பற்றி எழுதி இருந்தேன் .உடன் அவன் சாகுலிடம் புலம்பியதால் பேச அழைத்தேன் .பிறகு அப்துல் அவனை பார்த்து கடிதம் கொடுங்கள் பேசுவோம் என்று சொல்லியிருக்கிறார்  .அதற்கு க.க.நசிர் எழுதிக் கொடுத்தால் மாட்டிக் கொள்வேன் .அதனால் எழுதிக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறான் .நேர்மை இருந்தால் மாட்டிக்கொள்வேன் என்று ஏன் சொல்ல வேண்டும் ?.அப்படி என்றால் நான் ஏற்கனவே 27\01\2012 இல் எழுதிக் கொடுத்துள்ளேன் .அதை வைத்து விசாரிக்குமாறு வேண்டினேன் .அப்போது அப்துல் பேச நசிரை அழைத்து ,பிரச்னை வந்தால் ,அதாவது நான் சொல்லுவதுதான் உண்மை என்று இருவரும் கூறினால் ,இருவரும் முபஹாலா செய்ய வேண்டும் என்று கூறியதும் பின்வாங்கி விட்டான்.

அதன் பிறகு தமாம் இஸ்மாயிலிடம் புலம்பி உள்ளான் .அதன் பிறகே நான் அவனை  அழைத்து பேச வருமாறு கூறினேன் .முதலில் என்னைப் பற்றி க.க.நசிர் பல அவதூறுகள் கூறியிருக்கிறான் அதை அவன் நிருபிக்க வேண்டும் .இல்லையெனில் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனையுடன் அவனை விவகாரம் பேச அழைத்து வருமாறு வேண்டியிருந்தேன் ..முதலில் ஞாயிறு வருவதாக கூறி அப்புறம் செவ்வாய் என்று பின்னர் வெள்ளியன்று வந்தார்கள் .
கணக்கு ரெடியாக வைத்து இருந்தால் உடன் கொண்டு வர வேண்டியதுதானே ,ஏன் ஒரு வாரகால அவகாசம்?
அண்ணன் வந்த பிறகுதான் கணக்கு தருவேன் என்று சொன்னானே ,அண்ணாவி வந்த பிறகு கணக்கை செட் அப் பண்ணி கொண்டு வந்தார்களா?
அப்துல் சொன்னவாறு தனது கணக்கு உண்மை என்பதற்கு முபஹாலா தான் செய்ய வேண்டும் ,ஆனால் அவன் சத்தியம் மட்டுமே கூறினான் .இது அங்கு கண்டு கொள்ளாமல் விடப்பட்டது.மேலும் என்னைப்பற்றி கூறிய அவதூறுகளை பற்றி கேளுங்கள் என்று நான் கூறியதும் ,நீங்களும் அவனைப் பற்றி எழுதியுள்ளதாக கூறியுள்ளான் என்று ஒரு சி.பு கூறினார் .நான் எழுதுயுள்ளதை நிருபிக்கிறேன் ,அவன் பேசியதை அவன் நிருபிக்கட்டும் என்று நான் கூறியதும் மவுநியான சி.பு காரியமாக காயை நகர்த்தியது.
முதல் நாளிலே அரை மணிநேரத்தில் விவகாரம் பேசி முடித்துவிடவேண்டும் என்று இரண்டு நபர்கள் அவசரப்பட்டார்கள் .இதைத்தான் சின்னபுள்ளை த்தனம் என்று அந்த முக்கியஸ்தர் கூறியிருப்பார்.
இரண்டாவது அமர்வில் நான் கணக்கு இல்லாததால் சம்பள பிரச்னையை திடிரென்று குண்டு போட்டதாக மாட்டுமூளை கூறியிருக்கிறது.இந்தவிவகாரத்திற்கு நானும் வருகிறேன் என்று அப்துல் கூறியதும் நான் ஜனவரியில் ஏற்கனவே கொடுத்த லட்டரையும் கொண்டு வருமாறு சொல்லியிருந்தேன் .அதை அப்துல் கொண்டு வந்தும் அந்த லட்டரில் சம்பளம் பற்றி 9 மாதங்களுக்கு முன்னரே நான் எழுதியதை அங்கு சொல்லாமல் லட்டரை தமாம் இஸ்மாயில் கையில் கொடுத்தது ஏன் என்று புரியவில்லை?

ஆக ,நான் சம்பள பிரச்னையை திடீரென்று எடுக்கவில்லை .9 மாதங்களுக்கு முன்பே கூறியிருக்கிறேன் .அதற்கு அப்துலும் தமாம் இஸ்மாயிலும் சாட்சி .
எனக்கு பங்கு போக சம்பளமும் வேண்டும் ,அதற்கு சம்மதிக்காவிட்டால் ,எனக்கு இந்த விவகாரம் வேண்டாம் ,என்று நான் எழுந்து சென்று இருந்தால்தான் நான் சம்பளத்தில் பிடிவாதமாக இருந்தேன் என்று அர்த்தம் ஆகும் .அவர்களாகவே சம்பளம் இவ்வளவு என்று கற்பனையில் தொகையை நிர்ணயித்துக் கொண்டு அப்படி என்றால் அவர்கள் தான் கொடுக்க வேண்டியது வரும் என்று எண்ணி ஓடியிருக்கிறார்கள் .விவகாரத்தில் முக்கிய பங்கு எடுத்த ஒருவர் இதை மறுநாள் சொன்னார். அதன் பிறகு சம்பளம் பற்றி அவருக்கு விளக்கம் சொன்னேன் .நீங்கள் கணித்த தொகை இல்லை அதற்கு  பாதிதான் என்றும் அதையும் பாதியாக குறைத்து தமாம் இஸ்மாயில் கேட்டதற்கு அதற்கும் சம்மதித்து அவர்களிடம் கேட்டு வருவதாக கூறி இஸ்மாயில் சென்றவர் பின்னர் வரவில்லை .

நான் சம்பளம் பற்றி பேசியதும் இப்போது இருப்பவர் பங்கு மட்டுமே எடுக்கிறார் சம்பளம் எடுக்கவில்லை என்று க.க.நசிர் கூறியிருந்தால் ,அந்த நிமிடமே எனது வாதம் அடிபட்டு இருக்கும் .அந்த ஒரு வார்த்தையில் என்னை மடக்கியிருக்கலாம் .ஏன் அப்படி சொல்லவில்லை?
நான் ,இப்போது உள்ளவர் சம்பளம் எடுக்கிறார். இதற்கு முன்பும் அப்படித்தான் நடந்தது என்று கூறினேன் .அதை கேட்டு மவுனம் சாதித்தான் க.க.நசிர் .மேலும் நான் சம்பளம் போட்டுத்தான் கணக்கு முடித்துள்ளதாகவும் கூறினான் .இன்னும் அவனும் வேலை செய்துள்ளதாக கூறினான் .அவனும் வியாபாரத்தை கவனித்துள்ளதை கூறட்டும் .நான் ஏற்றுக் கொள்கின்றேன் என்று நான் கூறியதையும் ,விவகாரம் பேசிய மூன்று நபர்களும் இவற்றை கவனத்தில் கொள்ளாமல் அவர்கள் என்ன நோக்கத்துடன் வந்தார்களோ அதிலே கவனம் செலுத்தினர்.
அந்த  நால்வர் கொண்ட பெஞ்சில் ஒரு நீதிபதி உங்களுக்கு பங்கும் சம்பளமும் வேண்டுமா? என்று ஆவேசமாக தீர்ப்பளித்துவிட்டு பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல அவசரமாக கிளம்பியவர்  அங்குசென்று  தீர்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
விவகாரம் பேசியவர்களுக்கு முதலில் பிரச்னையின் முழுமையும் தெரிந்திருக்க வேண்டும் .
1.ஒருவர் முதலீடு மட்டும் செய்து ஒருவர் முதலீடு செய்யாமல் வியாபாரத்தை மட்டும் கவனித்தால் இருவருக்கும் சம பங்கு .
2.இருவரும் முதலீடு செய்து ,இருவருமே வியாபாரத்தை கவனித்தால் இருவருக்கும் சமபங்கு .
3..இருவருமே முதலீட்டில் சம நிலையிருந்தால் ,அதில் ஒருவர் மட்டும் வியாபாரத்தை கவனித்து வந்தால் ,அந்த ஒருவருக்கு சம பங்கும் ,சம்பளமும் உண்டு.இது விசயமாக முன்பு பேசினாலும் பேசாவிட்டாலும் பார்ட்னர்சிப் பிரியும் பொழுது நடக்கும் விவகாரத்தில் வியாபாரத்தை கவனித்த ஒரு பார்ட்னர் சம்பளம் கேட்டால் அதை கணக்கில் வைத்தே விவகாரம் பேசுவது நடைமுறையில் உள்ளது முதன்முதலாக விவகாரம் பேசும் இவ்விசயம் இவர்களுக்கு தெரியாவிட்டால் ,ஒரு நாள் பொறுங்கள் ,விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு இது பற்றி நாளை பேசுவோம் என்று சொல்லியிருந்தால் யாரும் இவர்களை சின்ன புள்ளைகள் என்று சொல்லியிருக்க முடியாது .
அடுத்து நான் சம்பளம் பற்றி பேசினேனே தவிர அதில் பிடிவாதம் காட்டவில்லை என்பது தமாம் இஸ்மாயிலுக்கு தெரியும்..நான் ஏன் சம்பளம் பற்றி பேசினேன் என்றால் ,
1.இந்த வியாபாரம் பார்த்தவர்களும் பார்க்கிறவர்களும் பங்கும் சம்பளமும் எடுத்தார்கள் .எடுக்கிறார்கள் .நான் அப்படி எடுக்க எனக்கு தெரிந்தும் நான் உனக்கு விட்டு கொடுத்துள்ளேன்.நீ என்னைப் பற்றி அவதூறாக பேசிய பிறகு அந்தப் பணம் உனக்கு ஹராம் என்பதை அனைவர் மத்தியிலும் பதியவைக்கவே .இதையும் அங்கு சலசலப்புக்கு இடையே கூறவே செய்தேன் 
2.நேசனல் டிரேடர்ஸ் இல் வீட்டு குழுமத்திற்கு சாமான்கள் வாங்கவே டவுனுக்கு வந்து கடையில் சம்பளமும் பெருநாள் போனசும் க.க.நசிர் எடுத்ததிருக்க ,நானோ எங்களது வியாபாரத்தில் வரவு செலவு கணக்கு மட்டும் இன்றி பல பிரச்னைகளையும் சந்தித்து உள்ளேனே ,அதற்கெல்லாம் நான் சம்பளம் எடுக்கவில்லை என்பதை பதியவைக்கவும் 
3.நான் ஏற்கனவே ஒரு நபரிடம் 1,50,000/=கணக்கில் விட்டுள்ளேன் அதை மைனர் குஞ்சுவிடமும் 2 வருடங்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறேன் .அவனும் அந்த பார்ட்டியிடம்  சொல்லி வாங்கித் தருகிறேன் என்று கூறிவிட்டு ,ஜித்தாவில் ஒருவரிடம் அந்த நஷ்டத்தை அவன் கையில் இருந்து கொடுத்துள்ளதாக பச்சை பொய் வேறு சொல்லியிருக்கிறான் .
இந்த 11/2லட்சம் இழப்பு முற்றிலும் எனது தவறு என்றாலும் நான் சம்பளம் இல்லாமல் கவனித்தால் அதை பொதுவில் வைக்க வேண்டும் .சம்பளம் எடுத்தால் எனது கணக்கில் வைக்க வேண்டும் என்பதர்க்ககவும் சம்பளம் பற்றி பேசினேன் .இந்த 11/2 லட்ச இழப்பையும் 27/1/2012 லட்டரில் எழுதியுள்ளேன் .
கணக்கு பற்றி ஒரு முடிவுக்கு வராமலே இருந்த நிலையில் க.க நசிரும் ,நம் சகோதரரும் எழுந்து ஓடியது ஏன்?
இவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் அதை அங்கெ உட்கார்ந்து கலந்து கொண்ட மத்தியஸ்தர்களிடம் அவர்கள் எழுதி வாங்கி இருக்கவேண்டும் அல்லவா?
இவ்வளவு தொகை பேசி முடித்துள்ளோம் .அதை இன்னார் இன்னாருக்கு கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறியிருக்க வேண்டும் அல்லது எழுதி கொடுத்திருக்க வேண்டும் .இரண்டும் இல்லாத நிலையில் பஞ்சாயத்து முடிக்காமல் பாதியில் வந்தவர்கள் கணக்கே முடிக்காத நிலையில் எனக்கு இவ்வளவு தரவேண்டும் என்று அதை வாங்கித்தாருங்கள் என்று பஞ்சாயத்து பேச வராதவர்களிடம் சென்று மைனர் குஞ்சுவும் க.க.நசிரும் ஓலமிடுவது,
 படு அயோக்கியத்தனமா இல்லையா ?
பச்சை பொய்யர்களா இல்லையா?

இந்த மைனர் குஞ்சுவும் அவனது தம்பி க.க.நசிரும் 
யோக்கியர்களாக இருந்தால் ;
தன்மானம் உள்ளவராக இருந்தால் ;
சுய கவுரவம் அவர்களிடம் மிஞ்சியிருந்தால்;
பஞ்சாயத்து பேசியவர்களில் ஊரில் இருக்கும் இருவரில் ஒருவரையாவது  அவர் சின்ன புள்ளையாக இருந்தாலும் சரி அவரை  அழைத்துக் கொண்டு 
பஞ்சாயத்து தலைவரிடமோ ,
முன்னாள் பள்ளிவாசல் தலைவரிடமோ அல்லது 
இந்நாள்  பள்ளிவாசல் தலைவரிடமோ முறையிடட்டும் 
.நான் அந்த பணத்தை கொடுக்க தயார் ..என்று அல்லாஹ்வை சாட்சியாக்கிக் கொண்டு உறுதி கூறுகிறேன் .
பின்குறிப்பு ;2002 இல் மாமனுக்கு வாங்கிய 45000/=ஐ பலவருடங்களாக லாபத்தில் கழிக்காமல் ,கழித்தால் கள்ள மைனர் குஞ்சுவுக்கு தெரிந்து விடும் என்று மறைப்பதற்கு எனது பணம் கிடைத்ததா?2002 இல் வாங்கியதை 2012 இல் எனது  கணக்கில் சரி கட்டியது நியாயமா ?ஏனெனில் .
2002 இல் 45000/==க்கு 10பவுன் தங்கம் .
திருப்பிக் கொடுக்க வசதி இல்லை என்றால் பரவாஇல்லை .அந்த பணத்தையே பெற்றுக் கொள்ளலாம் ஆனால் வசதி இருந்தும் கடுகு திருடி நசிரின் கள்ளத்தனத்தை மறைக்க நான்அப்போது  10 பவுனுக்கான பணத்தை கொடுத்து விட்டு  இப்போது 2 பவுனுக்கான பணத்தை திரும்ப தருவதாக கூறுவது பற்றி யாருமே வாய் திறக்கவில்லை.ஏனடா?

வியாழன், 18 அக்டோபர், 2012

மாட்டுமூளையின் கிறுக்குதனமும் பஞ்.தலைவரின் கிண்டலும்


///இவன் என்னமோ gulf -ல பல  வருஷம் இருந்த மாதிரியும்,  அங்கே இவனுக்கு நண்பர்கள் கூட்டமே உள்ளமாதிரியும் எழுதியிருக்கான். ///
ரியாத் புரம்போக்குக்கு மாட்டு மூளை என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு என்றாலும் இது இப்போதைய ஆதாரம் .

விவகாரத்திற்கு அழைத்தால் வருவதற்கு வக்கற்று நேர்மை திறனற்று ஓடிக் கொண்டிருக்கும் மகாராஜநகர் குடியிருப்பு மைனர் குஞ்சு வின் அயோக்கியத்தனம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ,வாங்கிய கடனுக்கு வாலாட்டிக் கொண்டிருக்கும் சொறி நாய் எப்படியெல்லாம் அண்டியை தாங்குகிறான் பாருங்கள்.
இந்த மாட்டு பிறவி பல பொய்களை எழுதி வருகிறான் .ஒவ்வொரு பொய்களையும் எழுதி நிருபிக்க வேண்டியதில்லை .இப்போது இவனது அப்பட்டமான பொய்யை சொல்லுகிறேன் 
நான் ,மைனர் குஞ்சு விவகாரம்பற்றி பேசி முடிக்க ஏதோ ஒரு சின்னப்புள்ளயிடம் சொல்லி ,அந்த சின்னப்புள்ளை மைனர் குஞ்சுவை கூப்பிட்டானாம் .என்னிடம் கணக்கு இருக்கிறது அவனிடம் கணக்கு இருக்கிறதா ?என்று ம.க்குடி மைனர் குஞ்சு கேட்டானாம் .என்று மாட்டுமூளை எழுதியுள்ளது 
நான் சொல்லுகிறேன் ,கணக்கு ம.க்குடி மைனர் குஞ்சுவிடம் இருந்தால் அதே போதுமே ,அதை வைத்தே விவகாரம் பேசிவிடலாமே ,என்னிடம் கணக்கு இல்லை என்றால் அவனிடம் கணக்கு இருந்தால் அதுதானே விவகாரத்தில் செல்லுபடியாகும் .பிறகு என்னிடம் என்ன மானங்கெட்ட கணக்குவா கேட்கிறான்?பிறகு எதற்கு கணக்கு என்னிடம்தான் இருக்கிறது என்று பொய் ஏன் சொல்லவேண்டும்?
[இப்படி எழுதியது இவனது மாட்டு மூளைக்கு ஆதாரம் ].

அடுத்து ,ம.க்குடி மைனர் குஞ்சு ,பணத்திற்கு சின்னப்புள்ளையிடம் பொறுப்பு ஏற்கிறாயா ?என்று கேட்டானாம் ,உடனே சின்னப் புள்ளை அதெல்லாம் ஏற்க முடியாது என்று போனை வைத்து விட்டானாம் .

இதற்குத்தான் நான் சொன்னேன் ,பொறுப்பு ஏற்க இன்னாரெல்லாம் இருக்கிறார்கள் ,முதலில் ம.க்குடி மைனர் குஞ்சுவை விவகாரத்திற்கு அழைத்து வா என்று மாட்டு மூளைக்கு நான் அழைப்பு விட்டேன் .
இதனால் அரண்டு போன மாட்டுமூளை ,அப்படியெனில் விவகாரத்துக்கு செல்ல வேண்டியதுதானே என்று மற்றவர்கள் கேட்பார்களே என்று அஞ்சி,மாட்டு மூளை மிகவும் சிந்தித்து பஞ்சாயத்து தலைவரிடம் கேட்கலாம் என்று முடிவுபண்ணியதாம் .செய்யதுஅலியிடம் கேட்டால் வம்பை விலைக்கு வாங்கியது போல் ஆகிவிடும் என்று தும்பை அத்துக் கொண்டு இந்த மாட்டுபிறவி ,பஞ்ச.தலைவரிடம் ,போனில் முட்டியிருக்கிறான் .
மாட்டு மூளை :'நசிருக்கு கொடுக்க வேண்டிய 275000/= ஐ காசியார் இபுராஹீம் உங்களிடம் கொடுத்து இருக்கானாமே அதை வந்து வாங்கி கொள்ளலாமா ?
பஞ்ச.தலைவர் ;அப்படி யாரும் என்னிடம் பணம் தரவில்லை .எனக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது .
மாட்டுமூளை: "உங்களிடம் பணம் கொடுத்துள்ளதாகவும் அவரிடம் சென்று வாங்கி கொள்ளுங்கள் என்றுஅவன் நெட்டில் எழுதியிருக்கானே "
பஞ்ச.தலைவர் ;அப்படியா ,அந்த பணத்தை ஏற்கனவே நசிர் வாங்கிக் கொண்டு போயிட்டாரே என்று யார் என்று சொல்லாமல் பேசியுள்ள இவனது கள்ள விளையாட்டை புரிந்து கொண்டு கிண்டல் பண்ணியிருக்கிறார்.

இதுதான் நடந்து இருக்கிறது .
முட்டப்போன மாட்டுக்கு சாட்டையடியும் ஆணிக்குத்தும்  விழுந்த பிறகு அங்கிருந்து விரண்டு வந்த மாட்டுப் பிறவி நெட்டில் உதைத்து இருக்கிறது ,அல்லது உளறியிருக்கிறது .மொத்தத்தில் பொய்கள் அமபலமாகியிருக்கிறது.

இப்படி மூளை காய்ந்த பைத்தியம் போல பேசிவிட்டு ஆனால் இதற்கு மாற்றமாக  ,பண்ணி நுசில் கதைவிட்டிருப்பதை பாருங்கள் .இந்த உண்மைகளை பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு இனியும் இந்த பொயபிசாசு கூட்டத்தை புரிந்து கொள்ளுங்கள்