சவாலே சமாளி
கொங்கராயகுரிச்சியை சேர்ந்த வெங்காய உரிச்சுக்கும் அவன் தங்கைக்கும் ஒரே நாளில் கல்யாணம் நடந்தது . கல்யாண மண்டபத்தில் நிக்காஹ் எழுதும் வேளையில் பிரச்னை வந்து விட்டது.அந்த நிக்காஹ் எழுது ஜமாத்தார்கள் வெங்காய உரிச்சு 75000 \-ரூபாய் வரதட்சணை வாங்கியதாக எழுதினார்கள்.ஆனால் வெ..உரிச்சு தந்தையார் அப்படி எழுத கூடாது என்று கூறினார் .நான் வெறும் 25000 /= மட்டும்தான் வரதட்சணை வாங்கினேன் என்று கூறினார்.அப்போது பெண்ணின் தகப்பனார்,அப்படி எனில் மண்டபம் மற்றும் சாப்பாட்டு செலவுகளை பாதியாக வைத்துக் கொள்வோம் ,ஏனெனில் உங்கள் மகள் கல்யாணமும் நடைபெறுகிறது. அதற்கும் மாப்பிள்ளை வீட்டார் வந்துள்ளார்கள் அவர்களுக்கும் சேர்த்து நான் தான் சாப்பாடு போடுகிறேன் .அப்படி பார்த்தால் மண்டப் செலவு சாப்பாட்டு செலவையும் சேர்த்து கணக்கு பார்த்தால் ஒரு லட்ச ரூபாய் வருகிறது .அதில் பாதி ஐம்பாதாயிரம் ஒன்று நீங்கள் தரவேண்டும் . அல்லது அந்த ஐம்பதாயிரத்தையும் சேர்த்து வரதட்சணையாக எழுத வேண்டும் என்று கூறினார். உடன் ஜமத்தாரும் அதுதான் சரி என்றனர்.எது சரி நீங்கள் சொல்லுங்கள் ?புதன், 30 நவம்பர், 2011
சனி, 26 நவம்பர், 2011
போலி ஒற்றுமையும் முறிந்து போன கயிறும் ??
12:07 SDPI TAMILNADU
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறு வதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். (அல்குர்ஆன் 3-103)

மேற்க்கண்ட வசனத்தை சில மார்க்க அறிஞர்களும் கூட இதைத் தவறாகவே பயன்படுத்தி வருகின்றனர். "ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று திருக்குர்ஆன் கூறுவதாக இவ்வசனத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் நீண்ட நாட்களாக மேற்க்கண்ட வசனத்தை தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டுவந்தது. இதற்காக தமிழகத்தில் பல இயக்கங்கள் (போலி) ஒற்றுமையாக நாங்கள் இருக்கிறோம் என்றும் ஆனால் இந்த தவ்ஹீத் ஜமாஅத்தினர் மட்டும் தான் இந்த ஒற்றுமையை சீர்குழைப்பதாகவும் பேசிவந்தவர்கள்.
திருவாரூர் மாவட்டம், திருவிடைசேரி என்ற ஊரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டிற்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறிய பிறகும் அதை அலட்சியம் செய்தவர்கள், இவர்கள் போலி ஒற்றுமைவாதிகள் என்பதை நாம் அன்று கூறியதையும் விமர்சித்தவர்கள், தமிழகத்தின் 12 அமைப்புகள், இயங்கள்கள், கழகத்தின் பெயரில் TNTJ-விற்கு எதிராக கண்டன போஸ்டர்கள் அடித்தவர்கள்.... அன்று
ஆனால் இன்று....
திண்டுக்கலில் ம.ம.க குண்டர்கள் தாக்குதல் - எஸ்.டி.பி.ஐ யினர் 3 பேர் படுகாயம்
தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது திண்டுக்கல் மாவட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டதில் எஸ்.டி.பி.ஐ கட்சியினரைச் சேர்ந்த 3 நபர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின்படி பிரச்சாரம் முடிவடைந்த நாளிலிருந்து வாக்குப்பதிவு நடைபெறு நாள் வரை யாரும் எந்தவிதமான பிரச்சாரத்திலும் ஈடுபடக்கூடாது என்பது விதிமுறையாகும். ஆனால் இந்த விதிமுறையை மீறி வாக்குப்பதிவு நடக்கும் இடத்தில் (வார்டு எண் 40 மற்றும் 41) இருந்து கொண்டு வாக்களிக்க வருபவர்களிடம் தங்கள் கட்சிக்கு ஓட்டுபோடுமாறு ம.ம.கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.டி..பி.ஐ கட்சியின் ஷர்ஃபுதீன் அவர்களை நோக்கி எவ்வளவோ எடுத்துக்கூறியும் ம.ம.கவினர் அதனை பொருட்படுத்தாது தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தனர்.
வாக்குவாதம் இறுதியில் கைகலப்பாக மாறியது. இறுதியில் ம.ம.கட்சியைச்சேர்ந்த 60 நபர்கள் ஒன்று கூடி ஷர்ஃபுதீனை இரும்பு கம்பிகளைக்கொண்டு கடுமையாக தாக்கினர்.இதனை தடுக்க வந்த ஹுஸைன் மெளலானா மற்றும் இபுராஹீமும் தாக்குதலுக்கு இலக்காணார்கள்.
தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட மூவரும் உடனடியாக திண்டுக்கள் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஷர்ஃபூதீன் படுகாயமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களை மாநில தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
(நன்றி நெல்லைPFI)
நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல் வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் இதன் அடிப்படையில் வாதிட்டு வருகின்றனர்.
இவர்களின் வாதத்துக்கு இவ்வசனத்தில் எள்ளளவும் இடமில்லை. ஓர் ஊரில் அனைவரும் சினிமா பார்த்தால், வரதட்சணை வாங்கினால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்தத் தீமையைச் செய்யுமாறு அல்லாஹ் கூறுவானா? என்று கூட இவர்கள் சிந்திக்கவில்லை.
"அல்லாஹ்வின் கயிற்றை அனை வரும் சேர்ந்து பிடியுங்கள்'' என்று தான் இவ்வசனம் கூறுகிறது. அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் அதன் விளக்கவுரையான நபி மொழிகளும் தான். அனைவரும் சேர்ந்து திருக் குர்ஆன், நபி வழியைப் பற்றிப் பிடியுங்கள் எனக் கூறும் வசனமே இது.
"குர்ஆன், ஹதீஸில் உள்ளவைகளை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை கெடுகின்றது; எனவே அதைச் சொல்லாதீர்கள்'' என்று இவர்கள் நேர் மாறான விளக்கத்தைத் தருகின்றனர்.
அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப் பிடிக்க முன் வராவிட்டாலும் நாம் பிடியை விட்டு விடக் கூடாது. அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும்.
எனவே இனிமேலாவது இவர்கள் ஒற்றுமை எனும் அல்லாஹ்வுடைய கயிற்றை குர்ஆன், ஹதீஸ் பின்பற்றுவதில் தான் உள்ளது என்பதை உணர்ந்தால் சரி.
போராளிகளின் போர் குணம் ,பாப்புலர் பிரன்ட் நிர்வாகிகள் 8 பேர் மீது வழக்கு
11:58 SDPI TAMILNADU
நெல்லை, செப். 30:
கடன் பத்திரத்தை வைத்து கொண்டு பாளை நகர தலைவரை மிரட்டிய வழக் கில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாளை தில்லை கூத்த நாயனார் தெருவை சேர்ந்தவர் ஷேக்முகமது(34). இவர் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் பாளை நகர தலைவராக இருந்து வந்தார். கட்சியின் முழு நேர ஊழியரான இவருக்கு, அமைப்பு சார்பில் மாதம் ரூ.4 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இச்சம்பளத்தை வைத்து கொண்டு குடும்பம் நடத்த முடியாது என்பதால் அந்த அமைப்பில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் ஏற்கனவே மேலப்பாளையத்தை சேர்ந்த பிஸ்மி காஜா என்பவரிடம் ரூ.20 ஆயிரம் கடனாக பெற்றுள் ளார். கொஞ்சம், கொஞ்ச மாக அக்கடன் தொகையை அவர் திருப்பி செலுத்தி விட்ட நிலையில் கடன் பத்திரத்தை பிஸ்மி காஜா திருப்பி தர மறுத்துள்ளார்.
பாப்புலர் பிரன்ட் ஆப் இந் தியா அமைப்பின் நிர்வாகிகள் கடன் பத்திரத்தை வைத்து கொண்டு, கட்சியை விட்டு விலக நினைத்த ஷேக் முகமதுவை மிரட்டுவ தாக அவர் மேலப்பாளை யம் போலீசில் புகார் செய்தார்.
இதன்பேரில் போலீசார் மேலப்பாளையத்தை சேர்ந்த பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் முசல்காலிம், முசாபா ஜாபர்அலி, பிஸ்மி காஜா, சாகுல்ஹமீது உஸ் மானி, ஹைதர் அலி, பக்கீர்முகமது லெப்பை, பஷீர், உஸ்மானி ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்த னர். இதில் சாகுல் ஹமீது பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் கிழக்கு மாவட்ட தலைவராகவும், ஹைதர் அலி செயலாளராகவும் உள்ளனர்.
thanks to http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage

thanks to http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage
Posted in: SDPI(ABCD)PFI
புதன், 23 நவம்பர், 2011

மனைகள் விற்பனைக்கு
கீழ்கண்ட இடங்களில் காலி மனைகள் விற்பனைக்கு உள்ளன.ஒரு சென்ட் விலை 75000/= ரூபாய்.முழு தொகையும் கொடுத்த பின்னரே வில்லங்க சர்டிபிகேட், பத்திர பதிவு செய்து தரப்படும் .5000/= ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து பத்திர காப்பி கேட்டால் கண்டிப்பாக கிடைக்காது.ஏனெனில் அதைவைத்து சிலர் பத்திரபதிவு செய்துவிட வாய்ப்பு உள்ளது.உங்கள் மனைக்கு முந்துங்கள்.
1. பீமாபேட்டை, ஒரு ஏக்கர் 75 சென்ட்
2.அனார்கலி நகர், வண்ணார்பேட்டை அருகில்
3.கவுதர்நிசா பட்டணம் ,காயல்பட்டணம் அருகில்
55 , 4 வது கிறுக்கு தெரு ,
இடிமாங்கரை.போன். 9876543210
பின் குறிப்பு ;இது முஸ்லிம் மாதிரி நகராக அமைக்க படவுள்ளதால் அல்லாஹ்வை வணங்கும் முஸ்லிம்களுக்கு மட்டுமே மனைகள் உண்டு.கலைஞரை வணங்குபவர்களுக்கும் ,ஜெயலலிதா காலில் விழுபவர்களுக்கும் மனைகள் கிடையாது.
சனி, 19 நவம்பர், 2011
உனது சம்பாக் கூனி கூட்டம் வேண்டுமானால் நம்பலாம் .
ஏலே ,நீ சரியானவன் என்றால் நான் வரதட்சணை வாங்கவில்லை என்று சத்தியம் செய்ய வேண்டும் .அதற்கு திராணி இல்லாத வெங்கு பயலே ,என்ன உளறிட்டு இருக்கிறாய் .அவர்தான் தன்னை சொல்லக் கூடாது என்று என்னிடம் சத்தியம் பண்ணி கேட்டுத்தானே சொல்லியுள்ளார்.அவர் இன்ன பெண்மணியாக இருக்கும் என்று உனது சந்தேகத்தை கிளியர் பண்ண நான் தயாராக இல்லை அதை வைத்து அந்த தாய் குலத்திடம் சண்டையிட்டு என்னை அவர் பகைக்க நான் தயார் இல்லை.ஆதலின் டெல்லி சென்று அங்கு உள்ள கலைக்டர் ,M.L.A;M.P தாலுக்கா,பி.டி.ஒ ஆபிசில் சென்று ஆறாம்பண்ணை பிரச்னைகளை தீர்த்து வைத்தது போன்று டெல்லி சென்று பாராளுமன்றத்தில் நமதூர் ஆற்று பாலம் விசயமாக் கோரிக்கை வைத்து ஒசன்காச்சா புகழை ஓங்க செய்வாயாக !அடுத்தவாரம் நீ டெல்லிக்கு போகிறாயா ?இதையெல்லாம் உன்ட்ட யாரடா கேட்டா?வரதட்சணை வாங்கவில்லை என்று சத்தியம் பண்ணு என்று சொன்னால் அதை ஒரு வரியில் சொல்லதயாராக இல்லாத சோமாறி ,எனது ஸ்கூலில் கள்ளத்தனமாக கணக்கு கேட்டாயே என்ன வகையில்? என்று கேட்டால் ஊமையாகிடும் ஊதாரி ,சென்னையில் வெளிநாட்டு மது வித்து அதோடு பொண்டாட்டி நகையும் விற்று உதாவாகரையாக அலைந்த உனக்கு இப்போது அந்த நகையும் வாங்கியதோடு இரண்டு லட்ச ரூபாய் செலவு பண்ணி ஆறாம் பண்ணை கவுன்சிலராகி மக்கள் சேவை செய்ய , உனக்கு பணம் நில மோசடியிலிருந்து ,பீமா ஜான் வகையறா நிலம் போன்று அநேகம் நில மோசடி பணம் பத்து பைசாக் கூட கிடையாது என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக சத்தியம் பண்ணத் தயாரா இல்லையா ?என்று கேட்டால் அதற்கு பதில் சொல்ல வக்கற்ற,உன் பாட்டானர் பாக்கி பற்றி நேரில் அழைத்தால் அதற்கு பொயகாரணம் கூறியு தப்பிக்க நினைக்கும் உன்னை ,உனது சம்பாக் கூனி கூட்டம் வேண்டுமானால் நம்பலாம் .நீ எழுதி வருவதை பார்த்தது பலர் என்னிடம் போன் பண்ணிஅவன் சென்னையிலிருந்த லட்சணம் எங்களுக்கு தெரியாதா ?அவனை போட்டு ஏன் எழுதுகிறீர்கள் என்று கேட்பதால் இப்போது உனக்கு இறுதி மரியாதை ,உனக்கு தைரியம் இருந்தால் நாளையோ நாளை மறுநாளோ நான் உன்னப் பற்றி சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு நீ சத்தியம் செய்யவேண்டும் .நீ என்னைப் பற்றி சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு நான் சத்தியம் செய்கிறேன் .நான் பண்ணியது பொய் சத்தியம் என்று நீ பழைய பல்லவி பாடினால் அதை பொய் சத்தியம் என்று எப்படி கண்டு பிடித்தாய் என்பதற்கு நீ ஆதாரம் தர வேண்டும் .எங்கே ஒசங்காச்சாவே,இந்த டெல்லி சில்லி கதையெல்லாம் நான் கேட்கவில்லை ..நான் கேட்டது குற்றச்சாட்டுகள் பற்றியே !ஆகவே அதற்கு மற்றும் பதில் சொல்லு ,எங்கே எப்போது வைத்துக் கொள்ளலாம் ? இதற்கு பதில் சொல்லுவதை விட்டு மீண்டும் உளற ஆரம்பித்தால் இதுவே இறுதி மரியாதையாக இருக்கும் அதன் பின்னர் மானங்கெட்ட கேள்விகளே வரும்.ஒரு மாத கால அவகாசம் ஒசங்காச்சாவின் மானத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு செய்தி

சிறப்பு செய்தி
இடிமாங்கரையில் அவசரக் கூட்டம்
இடிமாங்கரை நிர்வாகிகள் கூட்டம் அவசரமாக கூடி தங்களது தலைவர் நாதாரியை துணை தலைவாராக பதவி இறக்கம் செய்துவிட்டு ,புது தலைவராக "ஓங்குபுகழ் O.G"வை தேர்வு செய்தனர்.அடுத்து ,அடுத்தவாரம் டெல்லி செல்ல இருக்கும் ஓங்குபுகழ் O.Gஅவர்களை சிறப்பான முறையில் வழியனுப்பு விழா நடத்தவேண்டும் என்றும் ,அதற்காக இடிமாங்கரயிலிருந்து வாகை குளம் வி மானநிலையம் வரை பாக்கர் ரதயாத்திரை போல் நாம் பாத யாத்திரை நடத்த வேண்டும் என்றும் டெல்லியில் ,பிரதமர்,ஜனாதிபதி ,சோனியாகாந்தி முதல் சானிய மிர்சா வரை அனைவரும் விமான நிலையத்தில் வந்து வரவேற்பு கொடுக்கவேண்டும் என்றும் ,டெல்லியே குலுங்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தின் தீர்மானங்களை தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் கூடிய இடிமாங்கரை மக்கள் தங்களது புதிய தலைவரை வாழ்த்தி "மே,," என்றும் ம்பா,,,,என்றும் லொள் ,,என்றும் கீ,,,,,,,,என்றும் ங்கே ,ங்கே ,,,என்றும் விண்ணதிர குரல்கள் எழுப்பினர்.
இடிமாங்கரை நிர்வாகிகள் கூட்டம் அவசரமாக கூடி தங்களது தலைவர் நாதாரியை துணை தலைவாராக பதவி இறக்கம் செய்துவிட்டு ,புது தலைவராக "ஓங்குபுகழ் O.G"வை தேர்வு செய்தனர்.அடுத்து ,அடுத்தவாரம் டெல்லி செல்ல இருக்கும் ஓங்குபுகழ் O.Gஅவர்களை சிறப்பான முறையில் வழியனுப்பு விழா நடத்தவேண்டும் என்றும் ,அதற்காக இடிமாங்கரயிலிருந்து வாகை குளம் வி மானநிலையம் வரை பாக்கர் ரதயாத்திரை போல் நாம் பாத யாத்திரை நடத்த வேண்டும் என்றும் டெல்லியில் ,பிரதமர்,ஜனாதிபதி ,சோனியாகாந்தி முதல் சானிய மிர்சா வரை அனைவரும் விமான நிலையத்தில் வந்து வரவேற்பு கொடுக்கவேண்டும் என்றும் ,டெல்லியே குலுங்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தின் தீர்மானங்களை தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் கூடிய இடிமாங்கரை மக்கள் தங்களது புதிய தலைவரை வாழ்த்தி "மே,," என்றும் ம்பா,,,,என்றும் லொள் ,,என்றும் கீ,,,,,,,,என்றும் ங்கே ,ங்கே ,,,என்றும் விண்ணதிர குரல்கள் எழுப்பினர்.

வெள்ளி, 18 நவம்பர், 2011
ஒன்னானம்பர் பிராடு ஒசங்காச்சா 2
////உனக்கு சோறு போட்ட உன் பாட்டனார் வைத்த பாக்கித்தொகை எங்கள் கடைக்கு ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் .அந்த பணத்தை
அவர் வியாபரம் செய்யும் வரை தரவில்லை .
அதாவது அப்போது துவரம் பருப்பு விலை கிலோ நான்கு ரூபாய் .இப்போது அதே துவரம்பருப்பு கிலோ 75 /.=
ரூபாய் .தெரு கழுதைவாங்கிய வரதட்சணையை
திரும்ப கொடுக்க வக்கில்லாத நீ , என் சாப்பாட்டுக்கு..
என்று சைக்கோ எழுதி உள்ளான்.
எனது பாட்டனார் மறைவுக்கு வந்த அனைவருக்கும் தெரியும். எனது அண்ணன் ஜனாஸா தொழுகையின் போதுயாருக்கும் பாக்கி தரவேண்டும் என்றால் ஆதாரம் காட்டி வாங்கி கொள்ளவும் என்று கூறினார்.அன்று அமைதியாக இருந்து விட்டு இறந்தவர்
சாட்சிக்கு வரமாட்டார் என்ற தைரியத்தில், இறந்தவர் பெயரில் பழி போட்டால் பொய் சத்தியம் தேவை இல்லை என்பதால் இவ்வாறு
கூறி இருக்கிறான். இருந்தாலும் சொல்கிறேன் அவன்
ஆதாரத்தை காட்டினால் நான் தர தயார்.
கொசுறு செய்தி.
1. பசீர்பாய் 450 அதிகம் பெற்று வெற்றி என்று போட்டியிட்ட எல்லோரும் உயிருடன்
இருக்கும் போதே உண்மையை உரக்க சொன்னவர் இந்த சைக்கோ.
2. நிர்வாகிகள் தூண்டுதல் பேரில் என்னை கிண்டல் செய்கிறான் என்று நிர்வாகிகள் உயிருடன் இருக்கும் போதே ஒரு மாணவன் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தவன் இந்த சைக்கோ .
3. எங்கள் கடை என்று மீண்டும் சொல்கிறான். அவன் அண்ணனை
உசார் படுத்துங்கள். அவர் பாவம்.////
தெரு புறக்கிய புறம்போக்கு,வரதட்சணை வாங்கித் தின்ன பொட்ட,இவன் அண்ணன் சொன்னானாம் ,அதை ஊர்க்காரகலேல்லாம் கேட்டார்களாம் ,ஆதாரம் இருந்தால் கடனை இந்த அயோக்கியன் கொடுப்பானாம் .பல சரக்குக் கடையில் என்ன ஆதாரம் வைத்திருப்பார்கள்.ஆராம்பண்ணையை சேர்ந்தவர்கள் பேட்டையிலும் மற்ற ஊர்களிலும் பலசரக்கு கடை வைத்தவர்கள் பலர் பாக்கி வைத்திருந்தனர்.அதில் குறிப்பிட்ட இரண்டு நபர்களைத்தவிர மற்றவர்கள் கடனாகவே வைத்து விட்டு சென்றுவிட்டனர்.இந்த புறம்போக்கு பாவப்பட்ட அண்ணனிடமே கடை பாக்கியை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.இன்சாஅல்லாஹ் அவன் நேரம் சொல்ல வேண்டும். அதே நேரத்தில் நான் எங்களது கடைக்கு வருகிறேன் .அவனும் வரட்டும் பாக்கியை நிருபிக்கிறேன்
. ////நிர்வாகிகள் தூண்டுதல் பேரில் என்னை கிண்டல் செய்கிறான் என்று நிர்வாகிகள் உயிருடன் இருக்கும் போதே ஒரு மாணவன் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தவன் இந்த சைக்கோ .////
யாரை பார்த்தாலும் உயிருடன் இருக்கும் போதே என்கிறான். இவன் எல்லா நிர்வாகிகளும் போய் சேர்ந்து விட்டால் அவன் ஆட்டம் போடலாம் என்று நினைக்கிறானோ !ஏற்கனவே இரண்டு துணை தலைவர்களை அனுப்பி வைத்துவிட்டான்.நீயும் உனது விவஸ்தை கெட்ட நிர்வாகிகளும்,பள்ளியின் வாயிலில் வைத்து தொழ வராத செயலாளர் மகன்,TNTJ பொருளாளர் சாகுலை கிண்டல் செய்து விட்டு பள்ளிவாசல் லட்டர் பேடில் சாகுல் மீதும் மற்றும் அவரது உறவினர்கள் மீதும் கம்பளைன்ட் கொடுத்ததை விட நான் ஒன்றும் தவறாக கொடுக்க வில்லை நேருக்கு நேராக வந்தால் நிர்வாகிகள் தூண்டிவிட்டதற்கு ஆதாரம் தரலாம்.எப்போது வருகிறாய்?
வக்ப் என்னும் பள்ளிவாசல் ஹவுளில் நீச்சலடித்த ஒசங்காச்சா,கொஞ்சமாக வந்த ஆற்று வெள்ளத்திலும் குதித்தான்.ஆற்று வெள்ளமோ இழுத்து சென்றுவிட்டது.வெள்ளத்தில் மூழ்கிய ஒ.கா வை தேடிப்பிடித்து இழுத்து கரைக்கு கொண்டு வந்து மயங்கிய அவனை வயிற்றில் மிதித்து நீரை வெளியாக்கிய பிறகு ,அங்கு நின்ற ஒருவர் ஏம்பா .இரண்டு ஆள் உயரத்துக்கு வெள்ளம் போகும் வேளையில் நீ எதுக்கு ஆத்தில் இறங்கினாய் என்று கேட்டார் .ஆ,,இரண்டு ஆள் உயரமா? பொய் ,,,,பொய்,,,நான் இப்போதே அளந்து காட்டுகிறேன் என் உயரத்துக்கு மேலே ஒரு முழம் தான் வெள்ளம் போச்சுது என்று டேப்பை எடுத்து அளக்க தனது தலைக்கு மேலே டேப்பை வைத்துக்கொண்டு மீண்டும் ஆத்தில் இறங்கினான்.அட முட்டா மக்கா தலைக்கு மேலே ஜான் போனால் என்ன?முழம் போனால் என்ன?ஒரு ஆள் உயரத்துக்கு போனால் என்ன ?மூழ்கியது மூழ்கியதுதானே!
அப்புறம் சந்தடி சாக்கில் பீமா ஜான் இடத்தை பற்றி நான் எழுப்பியுள்ள கேள்விகளை மறைக்க இப்படிகெட்டிக் காரத் தனமாக காயை நகர்த்துவதாக நினைப்பில் மண்ணை அள்ளி போடவும் .பீமா ஜான் 75 லட்ச ரூபாய் இடத்தை ஐந்து லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிவிட்டதாக சொல்லுகிறாரே? அது உண்மையா?
அவர் வியாபரம் செய்யும் வரை தரவில்லை .
அதாவது அப்போது துவரம் பருப்பு விலை கிலோ நான்கு ரூபாய் .இப்போது அதே துவரம்பருப்பு கிலோ 75 /.=
ரூபாய் .தெரு கழுதைவாங்கிய வரதட்சணையை
திரும்ப கொடுக்க வக்கில்லாத நீ , என் சாப்பாட்டுக்கு..
என்று சைக்கோ எழுதி உள்ளான்.
எனது பாட்டனார் மறைவுக்கு வந்த அனைவருக்கும் தெரியும். எனது அண்ணன் ஜனாஸா தொழுகையின் போதுயாருக்கும் பாக்கி தரவேண்டும் என்றால் ஆதாரம் காட்டி வாங்கி கொள்ளவும் என்று கூறினார்.அன்று அமைதியாக இருந்து விட்டு இறந்தவர்
சாட்சிக்கு வரமாட்டார் என்ற தைரியத்தில், இறந்தவர் பெயரில் பழி போட்டால் பொய் சத்தியம் தேவை இல்லை என்பதால் இவ்வாறு
கூறி இருக்கிறான். இருந்தாலும் சொல்கிறேன் அவன்
ஆதாரத்தை காட்டினால் நான் தர தயார்.
கொசுறு செய்தி.
1. பசீர்பாய் 450 அதிகம் பெற்று வெற்றி என்று போட்டியிட்ட எல்லோரும் உயிருடன்
இருக்கும் போதே உண்மையை உரக்க சொன்னவர் இந்த சைக்கோ.
2. நிர்வாகிகள் தூண்டுதல் பேரில் என்னை கிண்டல் செய்கிறான் என்று நிர்வாகிகள் உயிருடன் இருக்கும் போதே ஒரு மாணவன் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தவன் இந்த சைக்கோ .
3. எங்கள் கடை என்று மீண்டும் சொல்கிறான். அவன் அண்ணனை
உசார் படுத்துங்கள். அவர் பாவம்.////
. ////நிர்வாகிகள் தூண்டுதல் பேரில் என்னை கிண்டல் செய்கிறான் என்று நிர்வாகிகள் உயிருடன் இருக்கும் போதே ஒரு மாணவன் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தவன் இந்த சைக்கோ .////
யாரை பார்த்தாலும் உயிருடன் இருக்கும் போதே என்கிறான். இவன் எல்லா நிர்வாகிகளும் போய் சேர்ந்து விட்டால் அவன் ஆட்டம் போடலாம் என்று நினைக்கிறானோ !ஏற்கனவே இரண்டு துணை தலைவர்களை அனுப்பி வைத்துவிட்டான்.நீயும் உனது விவஸ்தை கெட்ட நிர்வாகிகளும்,பள்ளியின் வாயிலில் வைத்து தொழ வராத செயலாளர் மகன்,TNTJ பொருளாளர் சாகுலை கிண்டல் செய்து விட்டு பள்ளிவாசல் லட்டர் பேடில் சாகுல் மீதும் மற்றும் அவரது உறவினர்கள் மீதும் கம்பளைன்ட் கொடுத்ததை விட நான் ஒன்றும் தவறாக கொடுக்க வில்லை நேருக்கு நேராக வந்தால் நிர்வாகிகள் தூண்டிவிட்டதற்கு ஆதாரம் தரலாம்.எப்போது வருகிறாய்?
வக்ப் என்னும் பள்ளிவாசல் ஹவுளில் நீச்சலடித்த ஒசங்காச்சா,கொஞ்சமாக வந்த ஆற்று வெள்ளத்திலும் குதித்தான்.ஆற்று வெள்ளமோ இழுத்து சென்றுவிட்டது.வெள்ளத்தில் மூழ்கிய ஒ.கா வை தேடிப்பிடித்து இழுத்து கரைக்கு கொண்டு வந்து மயங்கிய அவனை வயிற்றில் மிதித்து நீரை வெளியாக்கிய பிறகு ,அங்கு நின்ற ஒருவர் ஏம்பா .இரண்டு ஆள் உயரத்துக்கு வெள்ளம் போகும் வேளையில் நீ எதுக்கு ஆத்தில் இறங்கினாய் என்று கேட்டார் .ஆ,,இரண்டு ஆள் உயரமா? பொய் ,,,,பொய்,,,நான் இப்போதே அளந்து காட்டுகிறேன் என் உயரத்துக்கு மேலே ஒரு முழம் தான் வெள்ளம் போச்சுது என்று டேப்பை எடுத்து அளக்க தனது தலைக்கு மேலே டேப்பை வைத்துக்கொண்டு மீண்டும் ஆத்தில் இறங்கினான்.அட முட்டா மக்கா தலைக்கு மேலே ஜான் போனால் என்ன?முழம் போனால் என்ன?ஒரு ஆள் உயரத்துக்கு போனால் என்ன ?மூழ்கியது மூழ்கியதுதானே!
அப்புறம் சந்தடி சாக்கில் பீமா ஜான் இடத்தை பற்றி நான் எழுப்பியுள்ள கேள்விகளை மறைக்க இப்படிகெட்டிக் காரத் தனமாக காயை நகர்த்துவதாக நினைப்பில் மண்ணை அள்ளி போடவும் .பீமா ஜான் 75 லட்ச ரூபாய் இடத்தை ஐந்து லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிவிட்டதாக சொல்லுகிறாரே? அது உண்மையா?
வியாழன், 17 நவம்பர், 2011
ஒன்னானம்பர் பிராடு ஒசன்காச்சாவின் 1
வரதட்சணையை ஒப்புக் கொண்ட ஒசங்காச்சா என்ற 11/11/11 இல் தலைப்பில் செய்தி வெளியிட்டு அதன் மதிப்பையும் கூறி இருந்தேன் .இதுவரை பதில் எழுதாமல் மவுனம் சாதித்து விட்டு,அதற்கு பின்னர் எழுதியவற்றுக்கு பதில் என்ற பெயரில் உளறிவிட்டு இப்போது வரதட்சணையை நிருபித்தால் ,,,என்று கயிற்றை உருவுகிறான் .பல ஊர்களில் திருமண பதிவு புத்தகத்தில் சம்பிரதாயத்துக்காக மகர் குறிப்பிட்டாலும் பெண் வீட்டிலிருந்து மாப்பிளைக்கு எவ்வளவு ரொக்கம் கொடுத்தார்கள் பெண்ணுக்கு நகை எவ்வளவு போட்டிருக்கிறார்கள் ? என்பதையும் எழுதிவிடுவார்கள்.நமதூரில் இந்த பழக்கம் இல்லை.அதை வைத்துக் கொண்டு இவன் நிருபிக்க முடியுமா? என்று இவன் இங்கே தைரியமாக கேட்டுள்ளான்.இவர்கள் வீட்டில் இப்படி ஒரு ஜென்மம் இருக்கிறது என்பதே எங்கள் ஸ்கூலில் கள்ளத்தனமாக கணக்கு கேட்ட போதுதான் தெரியும்.அப்போது இவனின் சகோதரரிடம் கூறியபொழுது அவனை பற்றி என்னிடம் எதுவும் பேசாதீர்கள்.ஒரு காசுக்கும் உதவமாட்டான் .அவனிடம் நான் பேசுவதே கிடையாது என்று கூறிவிட்டார். இன்னொரு உறவினரிடம் இவனின் "கள்ளத்தனமான செயலை "கூறியபொழுது, அவன் சென்னையில் ஊஈ சுற்றிக் கொண்டு அலைந்தான் ,அவனுக்கு ஏதாவது ஒரு வியாபாரத்தை வைத்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இங்கே இழுத்து வந்துள்ளேன் என்று கூறினார்.அப்போதே இவனைப் பற்றி எனக்கு தெரியும் அதற்கு முன்பு இவனை தெரியாது .சமிபத்தில் இவன் வரதட்சணை வாங்கியது பற்றி இவனது உறவினர் வகையில் விசாரித்த பொழுது ஐம்பதினாயிரம் வாங்கியதாக கூறினார்கள்.இந்த தகவலை சொன்ன உறவினர் அவர் சொன்னதாக சொல்லக் கூடாது என்று என்னிடம் சத்தியம் பெற்றுள்ளார்.ஆகவே பொய் சத்தியம் பண்ணாத இந்த சத்தியவான் அவன் ,தனது பெண் வீட்டாரிடமிருந்து திருமண நேரத்தில் வரதட்சனை வாங்க வில்லை என்பதை அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறவேண்டும்.அதுதான் நிருபணம். மற்றபடி என் மாமனாரிடம் மாமியாரிடம் என்பது ,இந்த "SHYகோ" புரோக்கராக இருந்து வாங்கித்தந்தான் என்பதெல்லாம் உண்மையை மறைக்க புரட்டல் வேலை..
[தொடரும் இறைவன் நாடினால்]
ஞாயிறு, 13 நவம்பர், 2011
பள்ளி கமிட்டி யார் கையில்?
நான் அடித்த நோட்டிஸ் கதை என்னவாயிற்று?
////அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
நண்பர்களே கேஸ் போடுவதற்கு காரணம் நான் இல்லை. சைக்கோதான் கேஸ் போட சொன்னான் என்பதை விளக்கவும், அன்று காவல் நிலையத்தில் என்ன நடந்தது என்பதை விளக்கவும் தான் எழுதினேன்.அதுவும் கடந்த வாரஜும்மாவில் நெட்டில் வருவது எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று மட்டுமே சொன்னார்கள் உன்னை பற்றி யாரும் சொல்லவில்லை இந்த சைக்கோ எழுதியதை உண்மை என்று நம்பித்தான் அதை எழுதினேன்.
ஆனால் அவன் வழக்கம் போல் தன் திருவிளையாடல் காட்டி விட்டான். இன்று (13-11-2011)தௌஹீத் சகோதரர்கள் செயலாளரிடம் ஏன் மீண்டும் நெட்டில் எழுதிகிறார்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.அதற்க்கு அவரும் இனி நெட்டில் ஜமாஅத் செய்தி வராது என்று உறுதி கூறி இருக்கிறார்கள். எனக்கும் போன் மூலம் சொன்னார்கள்.அதனால் அந்த சைக்கோ எழுதியதை உண்மை என்று நம்பி நேற்று வெளியிட்டதை அழித்து விட்டேன். இனிமேலும் ஜமாஅத் பற்றி அவன் தவறாக,பொய்யாக எழதினால் நான் சொன்ன பிறகும் நெட்டில் எழுது என்று கூறிவிட்டார். எனவே இனி ஜமாஅத் செய்திகள் அவர் அனுமதி இல்லாமல் வராது (இன்ஷா அல்லாஹ்).////மேலே உள்ளது ஒசன்காச்சா நெட்டில் உள்ளது .
அதற்கான நமது பதில்
////அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
நண்பர்களே கேஸ் போடுவதற்கு காரணம் நான் இல்லை. சைக்கோதான் கேஸ் போட சொன்னான் என்பதை விளக்கவும், அன்று காவல் நிலையத்தில் என்ன நடந்தது என்பதை விளக்கவும் தான் எழுதினேன்.அதுவும் கடந்த வாரஜும்மாவில் நெட்டில் வருவது எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று மட்டுமே சொன்னார்கள் உன்னை பற்றி யாரும் சொல்லவில்லை இந்த சைக்கோ எழுதியதை உண்மை என்று நம்பித்தான் அதை எழுதினேன்.
ஆனால் அவன் வழக்கம் போல் தன் திருவிளையாடல் காட்டி விட்டான். இன்று (13-11-2011)தௌஹீத் சகோதரர்கள் செயலாளரிடம் ஏன் மீண்டும் நெட்டில் எழுதிகிறார்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.அதற்க்கு அவரும் இனி நெட்டில் ஜமாஅத் செய்தி வராது என்று உறுதி கூறி இருக்கிறார்கள். எனக்கும் போன் மூலம் சொன்னார்கள்.அதனால் அந்த சைக்கோ எழுதியதை உண்மை என்று நம்பி நேற்று வெளியிட்டதை அழித்து விட்டேன். இனிமேலும் ஜமாஅத் பற்றி அவன் தவறாக,பொய்யாக எழதினால் நான் சொன்ன பிறகும் நெட்டில் எழுது என்று கூறிவிட்டார். எனவே இனி ஜமாஅத் செய்திகள் அவர் அனுமதி இல்லாமல் வராது (இன்ஷா அல்லாஹ்).////மேலே உள்ளது ஒசன்காச்சா நெட்டில் உள்ளது .
அதற்கான நமது பதில்
ஒசங்காச்சா பல கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஒன்றிண்டை மட்டும் தேர்ந்தெடுத்து உளறி அவன் என்னை சொல்லால் சைக்கோ என்றாலும் அவனோ செயல்களால் தன்னை சைக்கோ என்று நிருபித்து வருகிறான்.
தவ்ஹித் சகோதரர்கள் செயலாளரிடம்:"ஏன் மீண்டும் நெட்டில் எழுதுகிறார்கள் "என்று யார் கேட்டார் என்று பொய்யனே சொல்லமுடியுமா?அதை நிருபிக்க தயாரா?
திசைதிருப்பி தப்பிக்க நினைக்கும் நீ நம்பர் ஒன அரசியல்வாதி என்பதில் மாற்று கருத்து இல்லை.முஹிதீன் பள்ளிவாசல் ஜமாதுக்கும் தவ்ஹித் ஜமாஅத் ஆறாம்பண்ணை கிளைக்கும் இடையே போலிஸ் ஸ்டேசனில் நடந்த ஒப்பந்த நகலை ஒசங்காச்சா வெளியிட்டுள்ளானே! அவனிடம் எப்படி அது சென்றது? என்று அப்துல் கேட்டபோது,' எனக்கு தெரியாது' என்று தொ.வ.செயலாளர் கூறிவிட்டார் அதாவது பள்ளிவாசல் அலுவலக பைலில் இருக்கக் கூடிய அந்த நகல் செயலாளருடைய அனுமதி இல்லாமல் அவருக்கு தெரியாமல் ஒசங்காச்சா வெளியிட்டுள்ளான் என்றால் இந்த மானங்கெட்ட ஜமாஅத் கமிட்டியின் லட்சணத்தை பார்த்துக் கொள்ளுங்கள் .முட்டாள்த்தனமாக மாட்டிக் கொண்டோமே என்றுதான் ஒசங்காச்சா மக்ரிபுக்கு பிறகு துள்ளி குதித்துள்ளான்.ஆக நிர்வாகம் யார் கையில் இருக்கிறது என்பதற்கு இது ஓர் ஆதாரம் .இன்சாஅல்லா உன் திருவிளையாடல்கள் வெளியாக இன்னும் அதிக நாள் இல்லை.
////இனிமேலும் ஜமாஅத் பற்றி அவன் தவறாக,பொய்யாக எழதினால் நான் சொன்ன பிறகும் நெட்டில் எழுது என்று கூறிவிட்டார். எனவே இனி ஜமாஅத் செய்திகள் அவர் அனுமதி இல்லாமல் வராது (இன்ஷா அல்லாஹ்).///
ஜமாஅத் பற்றி எவ்வளவோ எழுதியுள்ளேனே ,குறிப்பாக பஞ்சாயத்துதேர்தல் விசயமாக வும் நிறைய எழுதியுள்ளேனே அவையெல்லாம் பற்றி ஒன்றும் பதில் எழுத வில்லையே ,அப்படியெனில் அவை அனைத்தையும் உண்மை என்று உங்களது ஒப்புதல் வாக்கு மூலமாக இதை எடுத்துக் கொள்ளலாமா?
அடுத்து இரண்டு நாளாக அவன் அடித்த நோட்டிஸ் பற்றி நாளை வெளிவரும் இன்சா அல்லாஹ் என்று ஒசங்காச்சா அறிவிப்பு செய்து இருந்ததை காணோம் .தினசரி "நாளை" என்றால் நாளை என்றும் வராது .ஒசங்காச்ச்சா நோட்டிஸ் வராது.ஆனால் வேறொரு நோட்டிஸ் வரும் இறைவன் நாடினால்,,
அடுத்து நான் தான் மார்கஸ் இடம் பற்றி கேஸ் போடசொன்னதாக சொல்லுகிறார்கள் .அதனால் தான் அவர்கள் கேஸ் போட்டார்களாம்.சரி ,இப்போது நான் கேசை வாபஸ் வாங்க சொல்லுகிறேன் ,வாபஸ் வாங்கிவிடுவார்களா? 'இயலாத மாட்டுக்கு நொண்டி சாக்கு " இவர்கள் வக்ப் தேர்தலுக்கு முன்பே அது காலியாகிவிடும் ,இது காலியாகிவிடும் என்று கூறிவந்தார்கள்.அந்த மனை மூன்று ஆண்டுகள் முடிந்ததும் எங்களிடம் அல்லவா கேட்டிருக்கவேண்டும்?அல்லது வக்கீல் மூலம் நோட்டிஸ் விட்டிருக்க வேண்டும்?அதையெல்லாம் வேண்டுமென்றே செய்யாமல் ,எஸ்பி ஆபிசில் கொண்டு காலி பண்ண வேண்டி மனு கொடுத்தார்கள்.அங்கிருந்து முன்னோக்கப்பட்ட அந்த மனு முரப்பநாடு இன்பெக்டரின் விசாரணைக்கு வந்தது.அவர் இடத்தை பற்றி காலி பண்ணி கொடுக்கிறீர்களா?என்று கேட்டார். இது போன்று பிரச்னைகள் போலிஸ் ஸ்டேசனுக்கு சென்றால் பொதுவாக என்ன பதில் சொல்லுவார்களோ அதை போலவே நானும் சிவிலில் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னேன் .அப்படி என்றால் அவர்களிடம் நீங்கள் வக்கீல் மூலம் நோட்டிஸ் விட்டு பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி பிரச்னைக்கு முற்று புள்ளிவைத்துவிட்டார்.அவ்வாறெனின் ,இவர்கள் நோட்டிஸ் தான் விட்டுருக்கவேண்டும்.ஆனால் முதல் எடுப்பிலே மக்களிடம் வசூல் பண்ணிய காசை வக்கீலுக்கும் வேண்டியவருக்கும் காசை இரைத்து தொழுகையை தடுக்க போராடியிருக்கிறார்கள்.இவர்கள் இப்படி கோர்ட்டுக்கு அலைந்து வாதாடுவதை விட எங்களிடமே"தனிஜும்மா" தவறு என்று நிருபித்து இருந்தால் வக்கீல் கட்டணம் ஏழைகளுக்கு உதவ உதவும்.நாங்கள் பெண்கள் மதரசா கட்ட போகிறோம் அதற்கு இடம் தேவை என்றார்கள் .நான் கேட்கிறேன் இவர்களுக்கு பெண்கள் மத்ரசாவுக்கு எத்தனை இடம் வேண்டும் நாங்கள் காட்டுகிறோம்.அவர்கள் கட்டட்டும்.ஒரே ஒரு பொதுக்குழு கூட்டி கழிப்பறை கட்டப் போவதாக சொன்ன கழிப்பறைகளை கட்டக் காணோம்.வீம்புக்காக ,அல்லாஹ்வை தொழுவதை தடுக்க முயற்சிக்கிறார்கள் .இந்த தொழ வராத நிர்வாக கூட்டத்தின் அராஜாக செயலை அல்லாஹ் கேட்டுத்ததருவான் .
அடுத்து இரண்டு நாளாக அவன் அடித்த நோட்டிஸ் பற்றி நாளை வெளிவரும் இன்சா அல்லாஹ் என்று ஒசங்காச்சா அறிவிப்பு செய்து இருந்ததை காணோம் .தினசரி "நாளை" என்றால் நாளை என்றும் வராது .ஒசங்காச்ச்சா நோட்டிஸ் வராது.ஆனால் வேறொரு நோட்டிஸ் வரும் இறைவன் நாடினால்,,
அடுத்து நான் தான் மார்கஸ் இடம் பற்றி கேஸ் போடசொன்னதாக சொல்லுகிறார்கள் .அதனால் தான் அவர்கள் கேஸ் போட்டார்களாம்.சரி ,இப்போது நான் கேசை வாபஸ் வாங்க சொல்லுகிறேன் ,வாபஸ் வாங்கிவிடுவார்களா? 'இயலாத மாட்டுக்கு நொண்டி சாக்கு " இவர்கள் வக்ப் தேர்தலுக்கு முன்பே அது காலியாகிவிடும் ,இது காலியாகிவிடும் என்று கூறிவந்தார்கள்.அந்த மனை மூன்று ஆண்டுகள் முடிந்ததும் எங்களிடம் அல்லவா கேட்டிருக்கவேண்டும்?அல்லது வக்கீல் மூலம் நோட்டிஸ் விட்டிருக்க வேண்டும்?அதையெல்லாம் வேண்டுமென்றே செய்யாமல் ,எஸ்பி ஆபிசில் கொண்டு காலி பண்ண வேண்டி மனு கொடுத்தார்கள்.அங்கிருந்து முன்னோக்கப்பட்ட அந்த மனு முரப்பநாடு இன்பெக்டரின் விசாரணைக்கு வந்தது.அவர் இடத்தை பற்றி காலி பண்ணி கொடுக்கிறீர்களா?என்று கேட்டார். இது போன்று பிரச்னைகள் போலிஸ் ஸ்டேசனுக்கு சென்றால் பொதுவாக என்ன பதில் சொல்லுவார்களோ அதை போலவே நானும் சிவிலில் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னேன் .அப்படி என்றால் அவர்களிடம் நீங்கள் வக்கீல் மூலம் நோட்டிஸ் விட்டு பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி பிரச்னைக்கு முற்று புள்ளிவைத்துவிட்டார்.அவ்வாறெனின் ,இவர்கள் நோட்டிஸ் தான் விட்டுருக்கவேண்டும்.ஆனால் முதல் எடுப்பிலே மக்களிடம் வசூல் பண்ணிய காசை வக்கீலுக்கும் வேண்டியவருக்கும் காசை இரைத்து தொழுகையை தடுக்க போராடியிருக்கிறார்கள்.இவர்கள் இப்படி கோர்ட்டுக்கு அலைந்து வாதாடுவதை விட எங்களிடமே"தனிஜும்மா" தவறு என்று நிருபித்து இருந்தால் வக்கீல் கட்டணம் ஏழைகளுக்கு உதவ உதவும்.நாங்கள் பெண்கள் மதரசா கட்ட போகிறோம் அதற்கு இடம் தேவை என்றார்கள் .நான் கேட்கிறேன் இவர்களுக்கு பெண்கள் மத்ரசாவுக்கு எத்தனை இடம் வேண்டும் நாங்கள் காட்டுகிறோம்.அவர்கள் கட்டட்டும்.ஒரே ஒரு பொதுக்குழு கூட்டி கழிப்பறை கட்டப் போவதாக சொன்ன கழிப்பறைகளை கட்டக் காணோம்.வீம்புக்காக ,அல்லாஹ்வை தொழுவதை தடுக்க முயற்சிக்கிறார்கள் .இந்த தொழ வராத நிர்வாக கூட்டத்தின் அராஜாக செயலை அல்லாஹ் கேட்டுத்ததருவான் .
சனி, 12 நவம்பர், 2011
கொள்கைக் குன்றும் கொள்கை விபச்சாரியும்
{ஒசங்காச்சாவின் தில்லாலங்கடி வேலை
மாமானார் மாமியார் பற்றி எழுதி வெளியிட்டதை டிராப்டாக மறைத்து விட்டு ,நான் அந்த மோசடி யை கூறியதும் மீண்டும் வெளியிட்டுள்ளார் }
இது வரை கொள்கை வியாபாரியாக இருந்து கொள்கைவாதிகளை ஏமாற்றிய இந்த சைக்கோ, இந்த தேர்தலில் லாவாப்பா என்ற கொள்கை குன்றுடன் ஒட்டு கேட்க சென்றதிலிருந்து கொள்கை விபச்சாரகனாகமாறிவிட்டான் என்பதை உணர்ந்த கொள்கை சகோதரர்கள் புறக்கணிக்க துவங்கி விட்டார்கள் என்பதை கடந்த ஜும்மாவில் இருந்து உணர்ந்துகொண்டேன். அதனால் தான் ஏதும் எழுதவில்லை.
”லாவாப்பா என்று கூறப்பட்டுள்ள A.S.M.செய்யது முஹம்மது அவர்கள் அவரது கொள்கையின் குன்றாகவே உள்ளார்.அவரின் தரிக்கா கொள்கை தவறு என்பது வேறு விஷயம்.அவரது கொள்கையில் அவர் உறுதியாக இருந்துள்ளார்.பள்ளிவாசல் நிர்வாகத்தை கைப்பற்றியுள்ள அராஜாகக் கும்பலை விரட்டியடிக்க வேண்டும் என்பதற்காக மாறுபட்ட கொள்கையில் இருந்த எங்களுடன் ஒத்துழைத்தார்.அவர் நிர்வாகத்தில் இருக்கும் பொழுது எங்களுக்கு இடையூறாக இருக்கவில்லை..
மாமானார் மாமியார் பற்றி எழுதி வெளியிட்டதை டிராப்டாக மறைத்து விட்டு ,நான் அந்த மோசடி யை கூறியதும் மீண்டும் வெளியிட்டுள்ளார் }
இது வரை கொள்கை வியாபாரியாக இருந்து கொள்கைவாதிகளை ஏமாற்றிய இந்த சைக்கோ, இந்த தேர்தலில் லாவாப்பா என்ற கொள்கை குன்றுடன் ஒட்டு கேட்க சென்றதிலிருந்து கொள்கை விபச்சாரகனாகமாறிவிட்டான் என்பதை உணர்ந்த கொள்கை சகோதரர்கள் புறக்கணிக்க துவங்கி விட்டார்கள் என்பதை கடந்த ஜும்மாவில் இருந்து உணர்ந்துகொண்டேன். அதனால் தான் ஏதும் எழுதவில்லை.
”லாவாப்பா என்று கூறப்பட்டுள்ள A.S.M.செய்யது முஹம்மது அவர்கள் அவரது கொள்கையின் குன்றாகவே உள்ளார்.அவரின் தரிக்கா கொள்கை தவறு என்பது வேறு விஷயம்.அவரது கொள்கையில் அவர் உறுதியாக இருந்துள்ளார்.பள்ளிவாசல் நிர்வாகத்தை கைப்பற்றியுள்ள அராஜாகக் கும்பலை விரட்டியடிக்க வேண்டும் என்பதற்காக மாறுபட்ட கொள்கையில் இருந்த எங்களுடன் ஒத்துழைத்தார்.அவர் நிர்வாகத்தில் இருக்கும் பொழுது எங்களுக்கு இடையூறாக இருக்கவில்லை..
சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் பெரியவர்களையும் தவ்ஹித் கொள்கைதான் என்று பாப்புலர்களையும் ஏமாற்றிக் கொண்டு திரியும் பொய்யர்களிடமிருந்து பஞ்சாயத்தை காப்பாற்ற ஊர் நலனை கருத்தில் கொண்டு கொள்கை சாராத இந்த பிரச்னையில் ஒருங்கிணைந்து செயல் பட்டோம்.ஆமாம் திமுக காரனாக இருந்துகொண்டு நீ இங்கே யாரை கொள்கை சகோதரன் என்று அழைக்கிறாய்.வாழ்த்த வயதில்லை கலைஞரே உங்களை வணங்குகிறோம் என்று பேனர் கட்டும் கட்சியில் இருந்து கொண்டு நீ யாரை கொள்கை விபச்சாரி என்கிறாய்.கோயில் சொத்தையும் ஊர் சொத்தையும் ஏப்பமிடும் கட்சியில் இருந்து கொண்டு நாயே! நீ கொள்கை பற்றி பேசலாமா?தவ்ஹித் ஜமாத்தையும் பீஜெவையும் மிகக் கேவலமாக,எங்களது சகொதரர்களிடமே பாடியவர்கள் இன்று அவர்கள் மதிக்கும் ,மற்றும் நன்கொடை வழங்கும் சு.ஜ.வை நம்பாமல் ,[அதிலும் நீ ஆலோசகர் என்பதால் பதறினார்களோ என்பது தெரியவில்லை] நன்கொடை என்றால் விரட்டியடிக்கப்பட்ட ,
அவர்களால் சல்லிக்காசு கூட நன்கொடை பெறாத எங்களிடம் அல்லவா மனு கொடுத்தார்கள். மேலும் இப்போது மனு கொடுத்தவர்கள் முன்பு கிளை தலைவர் சலீமுக்கு எதிராக அவரது உறவினர் விசயத்தில் நடந்து கொண்டதாலும்,குற்றச்சாட்டப் பட்டவர்கள் மாவட்ட நிர்வாகிக்கு உறவினர்களாக இருப்பதாலும் மாவட்ட தலைமையை அணுகி அவர்கள் ஊருக்கு அழைக்கப்பட்டு ,அவர்களின் ஆலோசனியின் பேரில் அந்த மனு முறைப்படி அனுப்புனர் முகவரி,
மற்றும் கையெழுத்து இல்லாததால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பதினெட்டு லட்ச ரூபாய் பற்றிய மனுவை இப்படி ஏன் மொட்டையாக தந்துள்ளார்கள் என்று அவர்களும் ஆச்சரியப்பட்டார்கள்.இவ்வளவு நேர்மையாக நடந்து கொள்ளும் எங்களிடமா கொள்கை பற்றி பேசுகிறாய்.உனது மானசீக தலைவரே இன்று கொள்கைக்கு மாறாக மஞ்சள் துண்டுடன் காட்சி அளிக்கும் பொழுது ,நீ என்ன எழவு கொள்கை பற்றி பேசுகிறாய் .கொள்கை விபச்சாரமாம் ,பேசுவது யார் என்றால் மானங்கெட்ட ஒசங்காச்சா.அச்சோ ,நீ திடிர்ன்னு பாப்புலருடன் அப்பளம் பொறிக்கிறாய்,கஞ்சியுடன் கலாயக்கிறாய்.தமுக என்கிறார்கள் .வரதட்சனை வாங்கினாயே என்றால் மாமாமி யை கேளுங்கள்; என்கிறாய் ,அப்புறம் சைக்கோ புரோக்கர் வாங்கிதந்தானா! அதை நான் சுட்டியதும் திரும்பக் கொடுக்கப் போகிறேன் என்கிறாய் .ஒசங்காச்சா.கொள்கை குன்று என்றும் கொள்கை விபச்சாரி என்றும் நீ கேலி பேசுவது இருக்கட்டும் ,உன் கட்சியின் கொள்கை என்ன?நீ இருக்கும் மதத்தின் கொள்கை என்ன என்பதை கொள்கை குலவிளக்கே! கொஞ்சம் விரிவுரை வழங்குங்கள் .துணைக்கு நாதாரியை அழைத்துக் கொள்.
வெள்ளி, 11 நவம்பர், 2011
வரதட்சணை வாங்கியதை ஒப்புக்கொண்ட ஒசங்காச்சா
///சாக்கடையை கண்டு ஒதுங்குவதை பயம் என்கிறான்சைக்கோ.
மாமானார் மாமியார் பற்றி எழுதி வெளியிட்டதை டிராப்டாக மறைத்து விட்டு ,நான் அந்த மோசடி யை கூறியதும் மீண்டும் வெளியிட்டுள்ளார் .
பின் குறிப்பு;ஒசங்காச்சா வரதட்சணை வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிட்டால் [10பவுன் தங்க நகை ] தகவல் தெரிவித்தால் இடிமாங்கரையில் பாராட்டுக் கூட்டம் நடைபெறும் .
ஏமாற்றுபவன் தான் அவர் என்ன நினைப்பாரோ ? இவர் என்ன நினைப்பாரோ?
பிழைப்பு போய் விடுமோ? என்று பயப்பட வேண்டும்,அல்லாஹ் நாடியபடி தான் நடக்கும் என்று நம்புபவன் யாருக்கும் பயப்பட தேவை இல்லை.///
அண்ணன் பூக்கடையில் உலாவருவதால் நான் சாக்கடையாக தெரிகிறேனா?எனது பல கேள்விகளுக்கு பதில் இல்லைஎன்றால், வாதத்திற்கு வாதம் வைக்க முடியாது என்றால் இது போன்று வார்த்தைகளை வைத்துத்தான் சமாளிக்க முடியும்.நான் ,அவர் குடிக்காத நிலையில் கேள்வி கேட்டால் அவர் குடித்த நிலையில் பதில் சொல்லுவதை கேட்டுத்தான் ஆகவேண்டும்.என்ன செய்வது ?பள்ளியின் ஆலோசகர் என்று பள்ளியின் தொ.வ.செயலாளர் முன்னிலையில் கூறியுள்ளதால் ஆலோசகர் நிலையை மக்கள் உணரவேண்டும் அல்லவா?
அரசியல் ஒரு சாக்கடை என்று ஒரு பேரறிஞன் கூறினான் .அந்த அறிஞன் சொன்ன சாக்கடையில் இருந்து கொண்டு என்னை சாக்கடை என்று கூறினால் என்னப்பா இது நியாயம்?
அல்லாஹ் நாடியபடிதான் நடக்கும்என்று மார்க்கம் பேசியுள்ள உங்களுக்கு இது ஏன் எலெக்சனில் தெரியவில்லை?ஏன் ஓட்டுக்கு நூறு ,இரு நூறு என்று திணிக்க வேண்டும்? மது சப்ளை பண்ண வேண்டும் ? யாரை நம்பி அன்று பணம் கொடுக்கப் பட்டது?அல்லாஹ்வை நம்பியா?மது மயங்கிகளை நம்பியா?
அல்லாஹ் நாடியபடிதான் நடக்கும்என்று மார்க்கம் பேசியுள்ள உங்களுக்கு இது ஏன் எலெக்சனில் தெரியவில்லை?ஏன் ஓட்டுக்கு நூறு ,இரு நூறு என்று திணிக்க வேண்டும்? மது சப்ளை பண்ண வேண்டும் ? யாரை நம்பி அன்று பணம் கொடுக்கப் பட்டது?அல்லாஹ்வை நம்பியா?மது மயங்கிகளை நம்பியா?
பதவிகள் கேட்டு பெறுபவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்றும் பதவி என்பது அமானிதம் என்றும் ,கேட்டு பெறுபவர்களுக்கு கொடுத்தால் அது மறுமையில் அவர்களுக்கு கைசேதமாக இருக்கும் என்று நபி[ஸல்] அவர்கள் கூறியுள்ள பல நபிமொழிகள் உள்ளன.
அல்லாஹ்வை நம்பும் ஒசங்காச்சா நபி [ஸல்]அவர்களின் கூற்றை நம்பவில்லையா? கவுன்சிலராக வேண்டும் என்பதற்காக ஆரம்பன்னையில் குழப்பம்விளைவித்து வக்புக்கு நாயாக அலைந்து ஆள்பலம் பணபலம் ஆகியவற்றை வைத்து வக்ப் தேர்தல் கொண்டு வந்து அதில் கள்ளத்தனமாக வெற்றி பெற்றார்கள்.,அதன் பிறகு பஞ்சாயத்து தேர்தல் பற்றி வழக்கமான நடைமுறைப்படி ஜும்மாவில் ஆலோசனை பண்ணி தேர்ந்தெடுக்காமல் கள்ள மசூரா கூடிஏற்கனவே திட்டமிட்டபடி கவுன்சிலருக்காக நாக்கை தொங்க போட்டு அலையும் ஒசங்காச்சா வை தேர்ந்து எடுத்ததாக அறிவித்தார்கள். ஜமாஅத் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று நோட்டிஸ் விட்டு பல பொய்களை அந்த நோட்டிசில் கூறியதோடு அர்த்த ராத்திரி வரை தேர்தல் விதி முறைகளுக்கு மாற்றமாக பணம் கொடுத்து தோல்வியுற்ற பிறகும் மூழ்கிய பிறகும் தலைக்கு மேலே போன வெள்ளத்தின் அளவை அளந்து கொண்டிருக்கும் ஒசங்காச்சாவே! அல்லாஹ்வை நம்புவதாக கூற கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா?
மேலும் நமது இப்போதுதான் தௌஹீத் சகோதரர்கள் இந்த சைகோவை
உணர ஆரம்பித்து இருக்கிறார்கள். மார்கஸ் சம்பந்தமாக பேச்சுவார்த்தை
நடக்கும் போது நெட்டை பற்றி பேச்சு வரும்போது உங்கள் தரப்பும்
நெட்டில் எழுதுகிறார்கள் என்று கூறியதால் தான், தற்பொழுது ஏதும் எழுதுவதில்லை. மேலும் கொள்கை சஹோதரர்கள் இதுவரை பற்றி நான் ஏதும் எழுதியதில்லை. இந்த சைக்கோபற்றி தான் எழுதினேன்.
உணர ஆரம்பித்து இருக்கிறார்கள். மார்கஸ் சம்பந்தமாக பேச்சுவார்த்தை
நடக்கும் போது நெட்டை பற்றி பேச்சு வரும்போது உங்கள் தரப்பும்
நெட்டில் எழுதுகிறார்கள் என்று கூறியதால் தான், தற்பொழுது ஏதும் எழுதுவதில்லை. மேலும் கொள்கை சஹோதரர்கள் இதுவரை பற்றி நான் ஏதும் எழுதியதில்லை. இந்த சைக்கோபற்றி தான் எழுதினேன்.
பொய்யனுக்கு பொய்கள் எத்தனை வகையோ?நீங்களும் நெட்டில் எழுதுவதாக யாரும் கூறவில்லை.அது தனிப்பட்ட விஷயம் ,அதற்கும் தவ்ஹித் ஜமாத்துக்கும் தொடர்பு இல்லை என்று தான் கூறப்பட்டது.ஒசங்காச்சா எதனால் ஓடினார்?பிறகு எப்படி வந்தார்?என்பதை பிறகு பார்ப்போம்
இது வரை கொள்கை வியாபாரியாக இருந்து கொள்கைவாதிகளை ஏமாற்றிய இந்த சைக்கோ, இந்த தேர்தலில் லாவாப்பா என்ற கொள்கை குன்றுடன் ஒட்டு கேட்க சென்றதிலிருந்து கொள்கை விபச்சாரகனாகமாறிவிட்டான் என்பதை உணர்ந்த கொள்கை சகோதரர்கள் புறக்கணிக்க துவங்கி விட்டார்கள் என்பதை கடந்த ஜும்மாவில் இருந்து உணர்ந்துகொண்டேன். அதனால் தான் ஏதும் எழுதவில்லை.
ஒசங்காச்சாவெல்லாம் கொள்கை பற்றி பேசினால் நாடு உருப்படுமா? தனது "நிதி உதவி" பேனர் கட்டியபோது இந்த கொள்கை எல்லாம் பேனரோடு பறந்ததா?வரதட்சணை கதையை பிளாக்கிலிருந்து மறைத்துவிட்ட கொள்கை சகோதரா?யாருடைய கொள்கை சகோதாரா? திமுகவிலிருந்து விட்டு இங்கு யாரை கொள்கை சகோதரா என்று அழைக்கிறார் ?
ஊரின் நலன் வேறு ,சமுதாய நலன் வேறு ,கொள்கையை பின்பற்றுவது வேறு .பீஜே அவர்கள் இட ஒதுக்கீடுக்காக லாட்டரி புகழ் ஜமாலியாவகையறாவான ஹாருனுடன் டெல்லி செல்லவில்லையா?இதெல்லாம் மாங்காய் க்கு எப்படிபுரியும்?மேலும் எங்களது பிரச்சாரத்திற்கு தலைமையிடம் அனுமதி கேட்பதர்கேற்றவாறு நோட்டிஸ் பிரசுரித்த ஒசங்காச்சா வகையறாக்களுக்கு இப்போது நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம் .நன்மை பயக்கும் விசயத்தில் அனைத்து முஸ்லிம்களையும் அணைத்துக் கொள்வோம் என்பது உங்களுக்கு வேண்டுமென்றால் புதிராக இருக்கலாம். ஆனால் எங்கள் கொள்கையாளர்களுக்கு உண்மை புரியும் .
////இது உண்மை காரணம்.///
அப்படி எனில் பொய் காரணம் எது?////இனி சைக்கோ-விற்கு பதில் ;
ஒரு குருட்டு சூழ்நிலையில் எனது பாட்னருக்கு கிடைத்த மாங்காய்
எனக்கு திருட்டு தனமாக திருட்டுமாங்காவாக கிடைத்தது. அந்த
திருட்டு மாங்காவை ஒரு அப்பாவி மருந்துகடை காரருடன் சேர்ந்து ஊறுகாய் தயார் செய்து அதை வியாபாரம் செய்து அந்த லாபத்தில், ஒரு சைக்கோ புரோக்கராக இருந்து வாங்கி தந்ததாக சொன்ன வரதட்சணை பணத்தை கொடுக்க முயற்சிசெய்து கொண்டு இருகிறேன். அதனால் எழுத முடியவில்லை . காரணம் போதுமா?///
இது உங்களுக்கு புரிகிறதா?ஒரு பொய்யை மறைக்க எந்த
அளவுக்கு மூளை குழம்பியுள்ளார் என்பது.
///ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்,சென்னையில் ஓட்டாண்டியாக இருந்து ,அதற்கு முன்பு திருமணம் செய்யக் கூட வக்கற்ற நிலையில் பெண்வீட்டாரிடம் 50000 /=ரூபாய் கைக்கூலி வாங்கிய நிலையில் அல்லாஹ் வைத்திருந்த ஒரு சைக்கோ பற்றிய கதை .["இதில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் என்பதில் "விவரம் தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் ]////
புதன், 2 நவம்பர், 2011
நவம்பர் 2 இல் எனது இந்த விமர்சனத்திற்கு ஒசங்கச்சாகூறிய பதிலை பாருங்கள்
ஒசங்காச்சா நெட்டில் நவம்பர் 3 இல் கூறியது,,,
///அல்லாஹுடைய பெருங்கிருபையினால் என் மாமனாரும் மாமியாரும் இன்னும் உயிருடன் உள்ளார்கள். அவர்கள் யாருக்கும் செவளை குட்டி(கலர் முக்கியம்) அறுத்து பாத்தியா ஓதவில்லை அவர்களிடம் ௦௦இது உண்மையா பொய்யா என்று விசாரித்து கொள்ளலாம். ௦௦ ///
நவம்பர் மூன்றாம் தேதி அல்லாஹ்வின் பெருங்கிருபையினால் எனது மாமனாரும் மாமியாரும் உயிரோடு இருக்கிறார்கள் .அவர்களிடம் வரதட்சணை பற்றி விசாரிக்க சொன்ன ஒசங்காச்சா ,அந்த பகுதியை அப்படியே நீக்கிவிட்டார்.இப்போது வரதட்சணையை புரோக்கர் மூலம் வாங்கியதாகவும் அவரும் ஒரு சைக்கோ என்றும் கூறியுள்ளார்,நான் ஏற்கனவே சொன்னேனே சைக்கோவுக்கு மற்ற அனைவர்களும் சைக்கோ வாக தெரியும் என்று.அதை அவரே நிருபிக்கிறார்.அல்ஹம்துலில்லாஹ்.
ஊரார் அறிய வாங்கிய வரதட்சணையை மறைத்து கோயபல்ஸ் பொய்யராக மாறவேண்டாம் ,முன்பு எழுதியதை நீக்கிவிட்டு சாதாரண பொய்யராக இருந்து கொள்ளுங்கள்.வாங்கிய வரதட்சணையை திரும்ப கொடுத்து விடுவதாக எழுதி விடுங்கள் என்று சகாக்கள் கூறியுள்ளதை கேட்டு ஒரு பொய்க்கு இன்னொரு பொய்யை ஆதார பூர்வமாக பதிவு செய்துவிட்டார்.அதுவும் ப்ரோக்கர் மூலம் தான் விலையாகியுள்ளதையும் மறைமுகமாக ஒத்துக் கொண்டார்.அதோடு நில்லாது புரோக்கருக்கு சைக்கோ என்று கூறியுள்ளார்.இங்கே ஒரு உண்மையை புரிந்து கொள்ளுங்கள் .ஒசங்காச்சா அவர்கள் தனக்கு சைக்கோ என்பதால் பிறரை சைக்கோ என்கிறாரா?இல்லை நல்ல புரோக்கருக்கு இவரைப் பற்றி தெரிந்திருக்கும் .அதனால் இவரை விலை பேசியிருக்க மாட்டார்கள் .சைக்கோ புரோக்கர்தான் இவரிடம் ஏமாந்திருக்க வேண்டும் என்று கூற வருகிறாரா? ஒரு வழியாக வரதட்சணையை ஒப்புக் கொண்டார்.அதை திரும்ப கொடுப்பதாக கூறியுள்ளார்.வரவேற்ப்போம்.அன்றைய பத்து பவுன் தங்க நகை மதிப்பு 50000 /=ரூபாய் என்பதை மனதில் கொள்வது நல்லது .ஒரு யோசனை இதை ஊறுகாய் வியாபாரம் பண்ணி திரும்ப கொடுப்பதை விட தேர்தலில் செலவழித்துள்ள பணத்தை கொடுத்திருக்கலாமே! அல்லாஹ்வை நம்புபவர் இப்படி நான் சொல்லும் முன்பே கொடுத்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
அப்போது திருமணம் செய்வதற்கே வக்கற்ற நிலையில் இருந்த ஒசங்காச்சா,அதை ஒப்புக் கொண்ட ஒசங்காச்சா ,இப்போது தேர்தலுக்கு பணம் எப்படி வந்தது என்று சொல்லவேண்டும்?
ஒசங்காச்சாவின் தில்லாலங்கடி வேலை மாமானார் மாமியார் பற்றி எழுதி வெளியிட்டதை டிராப்டாக மறைத்து விட்டு ,நான் அந்த மோசடி யை கூறியதும் மீண்டும் வெளியிட்டுள்ளார் .
பின் குறிப்பு;ஒசங்காச்சா வரதட்சணை வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிட்டால் [10பவுன் தங்க நகை ] தகவல் தெரிவித்தால் இடிமாங்கரையில் பாராட்டுக் கூட்டம் நடைபெறும் .
குடிகாரனிடம் குடிகாரன் தவ்ஹித்வாதியிடம் தவ்ஹித்வாதி,அவ்வாறெனின்,
,,
அன்புள்ள சகோதரர்களே ,அஸ்ஸலாமு அழைக்கும் ,
கடந்த ஈதுல் அல்ஹா முடிந்த இரவு கூட்டு குர்பானியாக நமது மக்கள் கொடுத்த 112 பங்குகளுக்காக 16 மாடுகளும்,டிஎன்டிஜே தலைமை மூலம் ஒருமாடும் ஆக பதினேழு மாடுகளும் குர்பானி செய்யப்பட இருந்தது .ஆனால் எட்டு மணியளவில் கடும் இடி,மின்னல், உடன் மழை பெய்ய துவங்கியது.பதினேழு மாடுகள் எப்படி குர்பானி கொடுத்து மக்களுக்கு அதிகாலையில் விநியோகிக்க போகிறோம் என்று அஞ்சினோம்.வழக்கமாக வேடிக்கை பார்க்கும் மக்கள் உட்பட அநேகர் வரவில்லை.பத்து பேர்களே இருந்திருப்போம்.பதினோரு மணியாகியும் மழை விடவில்லை.தோலுரிப்பவர்களும் மேலாப்பாலயத்தில் இருந்து வழி தெரியாமல் மனக்கரை அருகே திண்டாடிக்கொண்டு இருந்தனர் .விசாரிக்க அங்கு ஆட்கள் இல்லை.அவர்களை அழைத்து வர கொட்டும் மலையில் பஸ்ட் இப்ராஹிமும் சல்மானும் டூ வீலரில் மனக்கரை சென்றனர்.இதற்கிடையே ,சமயலறை சாவி மட்டுமே கொடுத்திருந்தனர்.மண்டப சாவியை கேட்க சென்றவரிடம் செயலாளர் சாவி கொடுத்தாயிற்று என்று கூறிவிட்டார் .சாவி வாங்கிய காஜாவை தேடி பிடித்தபிறகு தன்னிடம் மண்டப சாவியை செயலாளர் திருப்ப வாங்கிவிட்டதாக கூறினார்.இதனால் கறார் செயலாளருக்கு சில ஏச்சுக்கள் விழுந்தது.தொ.வ.செயலாளரை இந்த இடத்தில் குறை காணவில்லை .இருப்பினும் பரபரப்பான சூழ் நிலையில் ஏசுவது இயல்பு.அதன் பின்னர் மண்டப சாவி வாங்கி வந்த பிறகு மாடு உறிப்பு துவங்கியது .அதிகாலை ஐந்து மணியளவில் பங்குகளை விநியோகித்தோம்.காலை பத்து மணிக்கு அனைத்து வேலைகளும் முடிந்து சுத்தம் செய்து கொடுக்கப்பட்டது.துணைத்தலைவர் அப்துல்,பஸ்ட் இப்ராஹீம் ,காமு.இஸ்மாயில்,ஹாஜா சல்மான்,சி.அப்துல்,எ.மைதின் [வ.கட்டி],முஹம்மது அலி,உவைஸ் ,செய்து ஆகியோர்களின் கடும் உழைப்பினால் அருமையாக முடிந்தது.புகழ் இறைவனுக்கே !
மறுநாள் இரவு எட்டு மணியளவில் பகிரங்க குடிகாரர் ஈசாவிடம் நமது இளைய சகோதரரர்கள் மாடுஅறுப்பு நிகழ்வின் போது சாவி வாங்க திண்டாடியதாக தொ.வ.செயலாளர் பற்றி கூறியுள்ளனர் .அந்த சமயத்தில் அவர் மகன் வர அவனை ஈசா அநாகரிகமான வார்த்தைகளால் சாடியுள்ளார்.இது கேட்டு அதன் மறுநாள் நான் இசா தொழுது விட்டு வரும் வேளை,தொ.வ.செயலாளர் ,ரசாக் கடையில் நின்று கொண்டு எனக்கு ஜாடை பேசினார்.நானும் நின்று கொண்டு கவனித்தேன்.அவர் இந்த குடிகாரனுகேல்லாம் பயப்படமாட்டேன் என்றும் நேற்று அவருக்கு தெரிந்து இருந்தால் அவனை உதைத்திருப்பேன் என்றும் மேலும் நானும் பழைய குடிகாரன்தான் என்றும் பல குடிகாரர்களை கருங்குளத்தில் பார்த்தவன்தான் என்றும் கூறினார் தூண்டி விட்ட அவனது அண்ணன்களை போலீசில் புகார் கொடுக்கப் போவதாகவும் கூறினார்.அத்துடன் நில்லாது ஈசாவின் சகோதரரர் சாகுலிடமும் நானும் குடித்தவன் தான் என்றும் இனி சும்மாவிடமாட்டேன் என்றும் தூண்டிவிட்டவர்கள் காசியார்இப்ராஹீம் ,பஸ்ட் இப்ராஹீம் , பல்க் ஹாஜி ஆகிய மூவரும் தான் என்றும் கூறி உள்ளார். இவர் சொல்லுவதை பார்த்தால் இவர் கருங்குளத்தில் இருக்கும் போது மட்டும் குடித்தாரா? அல்லது இப்போதும் குடித்துள்ளாரா என்பது புரியவில்லை .என் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளார் . அதனாலே என்னைப் பற்றி அதிகம் பேசுகிறார்.நன்று.இங்கு குடிகாரனைப் பார்த்து நானும் குடிகாரன் என்று கூறியுள்ளார். நேற்று சலீமிடம் நானும் தவ்ஹித்வாதி என்று கூறியுள்ளார்.நல்ல வேளை ,கரப்பன் செயராத்து மகன் இவரிடம் செல்லவில்லை .சென்றால் இவர் என்ன சொல்லியிருப்பார் .அது உங்கள் யூகத்திற்கு விட்டுள்ளேன்.ஆக நேற்றைய குடிகாரர் இன்றைய பள்ளி நிர்வாக செயலாளர் .இன்றைய குடிகாரர் ஈசா நாளைய செயலாளரா?
யாரோ ஒருவர் சொன்னதை என் மீது பழி போடும் தொ.வ.செயலாளர் மர்கஸ் விசயமாக சலீமிடம் சொன்னவற்றில் எத்தனை மிலிகிராம் உண்மை இருக்கும் /என்பதை சிந்தித்து பாருங்கள் .முந்தைய நாளில் சலீமிடம் பொய்களை அளந்து ,அளந்து கொடுத்ததற்கு மறுநாள் கையும் களவுமாக மாட்டியுள்ளார்.
புதன், 9 நவம்பர், 2011
சைக்கோ சைலன்ட் ஆனது ஏன்?
சைக்கோ மன நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று நான் சொல்லத்தயாராக இல்லை..நான் அவரை சைக்கோ என்று சொல்லவில்லை.அவர் சைக்கோ என்றோ வைக்கோ கட்சியில் இருந்தார் என்றோ அப்போது எப்படி இருந்தார் என்றோ நான் சொல்ல வரவில்லை. அவரே என்னை சைக்கோ என்று கூறி சவால் விட்டுள்ளார்.செய்தி தாள்களில் வந்த ஒரு மேட்டரை என்னை சைக்கோ என்று கூறிய பிறகு ஒருவர் சவால் விடுகிறார் என்றால் அவருக்கே அது இருக்க வேண்டும் என்பது எனது மேம்போக்கான கணிப்பு .எனது கணிப்பு தவறுதான் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.பிறகு ஏன் சைலன்ட் ஆனார்? அண்ணன்களின் தொழிலுக்கு வல்லரக்கன் ஆப்பு வைத்துவிடக் கூடாது என்ற சமயோகிதமா?
நமதூரில் பலருக்கு இரண்டு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது என்பதை பலர் அறிவர். எனக்கும் அதுபோல் உள்ளது .அதை அவர் எங்காவது குறிப்பிட்டு நான் அதை மறுத்தால் வாக்களார் பட்டியலை இங்கே வைத்திருக்கலாம். அதை விடுத்து தனது துப்பறியும் ஆற்றலை நிருபித்திருக்கிறார் .ஆனால் இது சலிக்காசுக்கு பெறாத விஷயம்.தலைக்கு மேல் வெள்ளம் போனதற்கு பிறகு அதாவது மூழ்கிய பிறகு அது ஜான் போனால் என்ன?முழம் போனால் என்ன? தோல்விக்கு பிறகு ஓட்டுக்களை கூடுதல் குறைவாக சொன்னதற்கு ஆட்டம் போட்ட ஒசங்காச்சா,அதைவிட முக்கியமாக அவரது சுய கவுரத்தை பாதிக்கும் வகையில் வரதட்சணை முதல் உள்ள கேள்விகளுக்கு ,நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக வரதட்சணை வாங்கவில்லை என்று சொல்லவேண்டியது தானே ?அது மறுத்து மற்றவர்களை வம்புக்கு இழுக்க சொல்லுவது ஏன்?
அடுத்து சொல்ல மறந்த விஷயம்,இவர் ஸ்கூலை நடத்த முன்வந்த போது,15 லட்சம் கேட்ட அச்சமயத்தில் ,அவ்வளவா?நான் இரண்டு லட்ச ரூபாய் இருக்கும் என்று நினைத்தேன் என்றுக் கூறினார்.அதாவது ஒரு மஸ்டா வேன்.ஒரு டூரிஸ்தர் வேன்,500 ஸ்டுடன்ட்களுக்கான பர்னிச்சர் மற்றும் கட்டத்தில் பார்டிசன் பண்ணிய செலவுகள்,வங்கி இருப்பு இரண்டு லட்சம்ரூபாய் ,புத்தகம் நோட்டுக்கள் இருப்பு இவை அனைத்தும் சேர்த்து இரண்டுலட்சமாக இருக்கும் என்று இவன் கூறினால் புள்ளிக்காரனுக்கு என்னவாக இருக்கும்?நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
டெப்பாசிட் பணம்
///'''எனது பாட்னர் ஒருவர் தனது நிறுவனத்திற்கு டெபாசிட் செய்த இரண்டு லட்சத்தை அவருக்கு தெரியாமல் நம்பிக்கை துரோகம் செய்த பணம்.''
அந்த வல்லரக்கன் இரண்டு லட்ச ரூபாயும் அவன் பணம் என்று இந்த பைத்தியத்திடமா சொன்னான் ? இல்லை அவன் எடுபிடியிடம் சொன்னானா?அந்த இரண்டு லட்ச ரூபாயும் யார் பணம் என்று உனக்கு தெரியுமா? மெண்டலே உளறித் திரியாதே .அந்த பணம் பள்ளிக்கு தேவைப்படும்பொழுது வித்ட்ரா பண்ணுவதும் மீண்டும் டெப்பாசிட் செய்வதும் ஆகவே வைத்திருந்தேன்.இது வருட கடைசியில் சம்பளம் போட 2005 இல் வித்ட்ரா பண்ணிய அப்போது வேலைபார்த்த ராமசாமி என்ற ஆசிரியருக்கு தெரியும்..பிறகு டெப்பாசிட் செய்யப்பட்டு 2008 இல் மார்ச் ,ஏப்ரல் ஆசிரியர்கள் சம்பள பணம், நீ கள்ளக் கணக்கு கேட்ட ஊழியர்க்கு உனது கள்ள உறவு தோழி "தாந்திருடி" ஒரு வருடம் முழுவதும் கொடுக்காமல் வைத்திருந்த சம்பள பாக்கி ஆகியவற்றை தான் கொடுத்துள்ளேன்.எனக்கும் அவளுக்கும் மட்டுமே தெரிந்த இந்த விஷயம் உனக்கு எப்படி தெரியும்?உனக்கும் அந்த தான் திருடிக்கும் என்ன கள்ள உறவு?எங்கள் பள்ளியில் வேலை பார்த்த அவள் தோழி திருடிக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்று உன் தோழன் மலர் என்ற ஆசிரியையிடம் கேட்டுள்ளானே,எனது பள்ளி முன்னால் ஆசிரியர்களுடன் கள்ள உறவு கொண்டாட உனக்கு வெட்கமாக இல்லையா?
மீரா ஸ்கூலில் எனது பணம்தான் அதிகமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது.
வேறு எவன் பணமும் ஐந்து பைசாகூட எனது உடலில் சேரவில்லை.இதை நான் எங்கு வேண்டுமானாலும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சத்தியம் செய்யத்தயார்.உனது அதிரடி அபிமானி H.S பேர்வளி என்னிடம் மூன்றாயிரம் கடன் வாங்கி மூன்று வருடங்கள் கழித்து கொடுத்ததிலிருந்து பல கதைகள் எனக்கு தெரியும் .அவனோ வல்லரக்கனோ மீரா ஸ்கூலில் அவர்கள் பணத்தை நான் எடுத்து விட்டதாக நீயோ,அவர்களோ சத்தியம் பன்னதயாரா?இல்லை மீராஸ்கூல் விசயமாக உனது வல்லரக்கனையும்அழைத்துக் கொண்டு நீயும் வா .நேரடியாக யார் பணம் அங்கெ அதிகம் செலவழித்துள்ளோம் என்பது பற்றி விவாதிப்போம் . நீ கள்ளக் கணக்கு கேட்டபொழுது வல்லரக்கன் உன்னை படுத்தியதும், நான் அவனை சமாதானப் படுத்துயதும் உனக்கு என்ன தெரியும்?அப்போது வல்லரக்கனைப் பற்றி உனக்கு தெரிந்திருக்கும் .அவனாவது என்னிடம் ஏமாருவதாவது!. அப்புறம் உனது மாமா மாமியிடம் நான் கேட்க வேண்டுமா?அதெப்படி அவர்கள் சொல்லுவார்கள்? இதைத்தான் சைக்கோ என்று சொல்லலாம்.நீயோ உனது உடன்பிறப்புகளோ கைக்கூலி வாங்கவில்லை என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக சத்தியம் செய்ய தயாரா?
///மேலும் இத்தனை வயதிற்கு பிறகும் மகளுக்கு கல்யாணம், அம்மாக்கு திதி, மகனுக்கு படிப்பு என்று கூறி
மற்றவர்கள் ( எக்ஸ் பாட்னர், அண்ணன்,அக்காள் போன்ற) வீட்டு வாசல் நிற்கும் நிலையில் அல்லாஹ் என்னை வைக்கவில்லை (அல்ஹம்துலில்லாஹ்). இது விவரம் தெரிந்தவர்களுக்கு புரியும் உண்மை செய்தி////
அயோக்கியனே ,கள்ளக் குடிகாரனே !என் பணத்தை கையாடல் பண்ணியவர்களின் வீடு நுழைந்து தான் கேட்க முடியும்? புறம்போக்காக சென்னையில் அலைந்து நெல்லைக்கு இழுத்துவரப்பட்ட அனாமத்தே ,உன்னிடமா கேட்க முடியும்? நீ பீமாஜான் நிலத்தை அவள் மகள் செய்யதலியை வைத்து ஏமாற்றினாய் என்று வைத்துக்கொள்வோம.பீமா ஜான் உன் வீட்டு வாசலில் வந்துதான் நிற்பாள். உடனே பீமா ஜானை என் வாசலில் நிற்கவைத்து விட்டான் என்று அர்த்தமா?நீயும் தான் ஓட்டுகேட்டு அரபாத் நகர் மூக்காண்டி வெயிலான் வீட்டு வாசலில் கெஞ்சி நாயே !இரவு பனிரண்டு மணிவரை ராபிச்சை எடுத்தாயே !அதெல்லாம் என்ன நிலை?கொள்ளைக்காரன் வீட்டில் நுழைந்து பணத்தை கேட்டோமே தவிர வீடு தூத்து காவடி எடுத்து ,நம்பி வைத்த பழைய வரை பற்றி பற்ற வைத்து துரோகம் பண்ணியவான் யாரென்று தெரியும்.உன்னை மதுவிற்கவே அல்லா வைத்தான் .மது சப்ளை பண்ணவும் வைத்தான்.கவுன்சிலராக ஆகி பல கற்பனைகளில் மிதந்த உன்னை மண்ணைக் கவ்வவும் வைத்தான்.மகள் அம்மா ,மகன் என்று உளறிஉள்ளாய்.நானும் உன் குடும்ப கதையை துவங்கட்டுமா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)