புதன், 2 நவம்பர், 2011

ஒரு பைத்தியம் மற்றவர்களை பார்த்து சிரிக்கிறது,,,,,,,,,,,,,,

ந்து ண்டுளுக்கு முன்னர்,சென்னையில் ஓட்டாண்டியாக இருந்து ,அதற்கு முன்பு திருமணம் செய்யக் கூட வக்கற்ற நிலையில் பெண்வீட்டாரிடம்  50000 /=ரூபாய் கைக்கூலி வாங்கிய நிலையில் அல்லாஹ் வைத்திருந்த  ஒரு சைக்கோ பற்றிய கதை .["இதில் 5  ஆண்டுகளுக்கு முன்னர் என்பதில் "விவரம் தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் ]
ஒரு பைத்தியம் மற்றவர்களை பார்த்து சிரிக்கிறது என்றால் அவர்களுக்கெல்லாம் பைத்தியம் என்று நினைத்து சிரிக்குமாம்.நாம் அந்த பைத்தியத்தைப் பார்த்து அனுதாபப்படுவோம் .அதைப்போல் என்னை சைக்கோ என்று கூறி ஒருவன் சவால் விட்டுள்ளான்.சைக்கோ என்று ஒருவனை தீர்மானித்த பிறகு அவன் சவால் விடுகிறான் என்றால் சவால் விடுபவனுக்குத்தான் சைக்கோ என்று பொருள் .ஆதலில் அந்த சைக்கோவின் சவாலை நான் இப்போதைக்கு ஏற்றுக் கொள்ள விருப்பம் இல்லை.அவனின் மனநிலை முன்னேற்றம் அடைய வேண்டும் .தேர்தலில் லட்சக் கணக்கில் செலவு செய்து தோற்றுப்போன அவனுக்கு சைக்கோ ஏற்பட்டிருக்க நூறு சதவீத  வாய்ப்பு உள்ளது.
ஆயிர கணக்கில் செலவு செய்து வாக்காளர் லிஸ்ட்டில் பெயர் மாற்றி,ஓட்டுக்கு நூறு இருநூறு கொடுத்து, ஓட்டுபோட்டவனுக்கும் ஓட்டு போட பணம் கொடுத்து ஒருவன் தோற்றால் என்றால் அவனுக்கு சைக்கோ வர வாய்ப்பு உள்ளது.
கவுன்சிலராகி   ,கலெக்டர் ஆபிஸ் .பி.டி.ஒ ,தாலுக்கா ஆபிஸ் போலிஸ் ஸ்டேசன் என்று மக்களுக்காக  அலைந்து ,படாத பாடு பட நினைத்த சமூக சேவகர் அண்ணா ஹசாரே வின் கண்ணான தம்பிக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனதால் சைக்கோ ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆதலின் ஒசங்காச்சா மனநிலை சரியான பிறகு அவனது சவால் ஏற்கப்பட்டு இறையருளால் ஆதாரத்துடன் நிருபிக்கப்படும் .இறைவனிடம் அவனுக்காக பிரார்த்திப்போம்.
மேலும் அவனுக்கு மனநிலை பாதிக்கப் பட்டுள்ளான் என்பதற்கான ஆதாரங்கள். 
    தவ்ஹித் மற்கஸ் இட விசயமாக பள்ளி செயலாளரை சந்திக்க மூவரை அனுப்பிய பொழுது செயலாளருடன் இவனும் இருந்துள்ளான். அப்போது நீ என்ன பொறுப்பில் இருக்கிறாய் என்று கேட்கப்பட்ட சமயத்தில் நான் ஆலோசகர் என்று கூறியுள்ளான்.இவனை ஆலோசகர் என்று பள்ளிவாசலில் அறிவிப்பு எப்போதாவது செய்தார்களா?மேலும் தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வெளியான பிரசுரத்தில் அதாவது ஜமாத்தாருக்கு, ஜமாத்தார் வேண்டுக்கோள் விட்ட நோட்டிசில் இவனை செயல்வீரராக கூறப்பட்டுள்ளது. அவ்வாறிருருக்க ,இப்படி தன்னைதானே ஆலோசகராக ஒருவன் நியமித்துக் கொள்கிறான் என்றால் அவனுக்கு சைக்கோவா இல்லையா?மேலும் அந்த நோட்டிசில் ,
"எல்லோரையும் தெரிந்தவர் என்பதை விட ஊரின் நன்மைக்காக எல்லாமும் தெரிந்தவர் நமது வேட்பாளர் அனீஸ் பாத்திமா நிஜாம்.
 இவ்வேட்பாளர் நமது பகுதி ஒன்றிய கவுன்சிலாராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ,நமது ஊரின் தேவைக்காக மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் .பி.டி.ஒ அலுவலகம் எம்பி,எம் எல்.ஏ அலுவலகம் போன்ற பல்வேறு அரசு அலுவலகங்களை தேடி,அயராது உழைக்க வல்லமை கொண்டவரை தேர்ந்தெடுத்த பலம் நமக்கு கிடைக்கும்.காவல்துறை சாந்தவர்களிடமும் நமது கோரிக்கைகளை கொண்டு செல்ல வல்லவர்தான் அவர்".இவ்வாறு கூறப்பட்டுள்ளது.அனிஸ் பாத்திமா பற்றி மேற்கண்டவாறு அந்த நோட்டிசில் இவன் சொல்லாமல் அவர்கள் எழுதி இருக்க மாட்டார்கள்.இப்படி தனது மனைவி பற்றி தவறான தகவல் கொடுத்தவன் சைக்கோவா இல்லையா? மேலும் இதையெல்லாம் தனது மனைவிக்கு பதிலாக இவன் செய்வான் என்று வைத்துக் கொண்டாலும்  ஒரு கவுன்சிலருக்கு என்ன பொறுப்பு.?மேலே கூறப்பட்ட வேலைகளுக்கும் கவுன்சிலறுக்கும் என்ன தொடர்பு?மேற்கண்ட செயல்களை பொது சேவையாக எடுத்துக் கொண்டாலும் அதை கவுன்சிலாரானால் தான் இவன் செய்வான் என்றால் அது எப்படி பொது சேவையாக இருக்கும்?{இந்த அலுவலகங்களில் கமிசன் வாங்கி செயல்படும் புரோக்கராகத்தான் செயல்பட இவ்வாறு கூறியுள்ளான்.}இப்படியெல்லாம் உளறி ஒருவன் கவுன்சிலருக்கு ஓட்டு   கேட்கிறான் என்றால் இவனுக்கு பைத்தியமா இல்லையா?
.பாவம் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் தோத்துட்டானே,தோத்துட்டானே என்று புலம்பிய நிலையில் இவனது உறவினர் நிலையை பார்த்தவர்கள் யாருக்கு சைக்கோ என்று முடிவு எடுத்து இருப்பார்கள்.தோற்றுப்போனவன்   தனது டூவீலரை மறந்த நிலையில் இன்னொருவர் தூக்கி சென்றால் கள்ள குடிகாரனின் நிலை எப்படி என்பதை நீங்களும் முடிவு செய்யலாம். கள்ள குடிகாரன் மயங்கிய நிலையில் இருக்கிறான் என்று நான் எழுதிய பிறகு மறு நாள் ஊரில் ரவுண்டு அடித்துள்ளான் என்றால் , சைக்கோ யாருக்கு என்பதை தெளிவாக முடிவு செய்யலாம்.

இன்றைய கால நிலவரப் படி லட்ச கணக்கில் செலவு செய்து ஒருவன் கவுன்சிலராகிறான் என்றால் அவன் அதற்கு மேல் அங்கே சம்பாதிக்கவே என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும் .இல்லை ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாக்காளர் இடம் மாற்றி கவுன்சிலராகி     கலைக்டர் ஆபிஸ் ,பிடி ஒ ,தாலுக்கா ஆபிஸ் போலிஸ் ஸ்டேசன் எல்லாம் அலைந்து மக்களுக்கு சேவை செய்யவே நான் படாத பாடுபட்டேன் என்று சொன்னால் அவனை சைக்கோ என்று அவனே நிருபித்துவிட்டான் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ளலாம். இதில் இரண்டில் ஒன்றை ஒப்புக் கொள்ள வேண்டும் ..இன்சா அல்லா அதன் பின்னர் நில மோசடி ஆதாரத்துடன் நிருபிக்கப்படும் 


///நமது ஊரில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவு பற்றி சைக்கோ ஒருவன் தன் மனோ இச்சை படி ஒரு பொய் கணக்கை (வழக்கம் போல்)தன் வயிற்று பிழைப்பிற்காக எழுதி வருகிறான்.////
 பிளாக்கரில் எழுதுவதில் என்ன வயிற்று பிழைப்பு நடக்கும்?
ஒன்று அவன் இதில் என்ன வயிற்று பிழைப்பு இருக்கிறது என்று நிருபிக்க வேண்டும்?இதற்கு பதில் சொல்லவில்லை எனில் அவனுக்கு சைக்கோ உள்ளதை யாரும் மறுக்க முடியாது. 
////வழக்கமாக அவனை ஒரு நான் பொருட்டாகவே எடுக்க மாட்டேன். 

அது எல்லாமே இந்த ப்லொக்கில் அழிக்காமல் உள்ளது.
மேலும் இந்த ப்லோக்கிர்கே இந்த சைக்கோ பற்றி அரசன் பெயரில் வந்த தனிப்பட்ட விசயங்களை நான் வெளியிட்டதில்லை. இந்த உண்மையும் இந்த சைக்கோவிற்கு தெரியும்.////
மேலே கண்டவாறு இந்த கிறுக்கன் அவனது தளத்தில் கூறியுள்ளான்.கீழே எடுத்தக் காட்டப்பட்டவை அவனது அதே வெங்காய ந்யூஸ் தளத்தில் உள்ளது 

arasan said...




ப.கப-விடம் கேட்கப்பட்ட பதில் இல்லா கேள்விகள்;;
///வெளியூர் மாணவர்களுக்கு வான் வசதி குறைவின் காரணமாக சலாம் அவர்களிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி டூரிஸ்தர் வான் புக் பண்ணினோம். அதன் பின்னர் டியு கட்ட முடியாமலும் இரண்டு வான்களை விற்று ஒரு வான் வாங்கினோம் அதனால் ஏற்பட்ட நஷ்டம் மட்டும் ஐந்து லட்ச ரூபாய்.அதில் சலாம் ஒரு லட்சத்து எழுபத்தி ஐந்துஆயிரம் ரூபாயும் நான் எண்பதினாயிரம் போட்டு சரி கட்டினோம்.///// என்று ப.க.ப-வில் எழுதி உள்ளார்.
அதற்க்கு நான் கேட்ட கேள்வி.
! வேன் டியுவில் (Due) வாங்கியதாக கூறி உள்ளீர்களே அது வட்டி தானே?
!! சலாம் 1,75,000 ரூபாயும் , நீங்கள் 80,௦௦௦000 ரூபாயும் கட்டியாதாக கூறி உள்ளீர்.
பாட்னர் என்றால் சரிபாதி தானே முறை.ஆனால் இது என்ன முறை?
!!! மீதி ரூபாயை யார் கட்டினார்கள்?. அவ்வளவுதான் கட்ட முடிந்தது என்றும் எழுதி உள்ளீர்கள். மீதியை எப்படி கணக்கு முடித்தீர்கள்.?
இது உங்கள் தனிப்பட்ட விவகாரம் என்று கூறாதீர். நீங்கள் இதுவரை பிறரின் தனிப்பட்ட விசயங்களைத்தான்,( குடி,வட்டி,விபச்சாரம்) குறை கூறி உள்ளீர்கள்


FRIDAY, AUGUST 19, 2011

vennaiyaarin tambi said...
உழவு தொழில் (உழவர்) கேவலமா? 
இஸ்லாத்தில் உழவு தொழில் ஹராமா
?
உழவரிடம் வேலை செய்வது ஹராமா?
சமீபத்தில் உங்களுக்கு சலாம் சொன்னவருக்கு பதில் சலாம் சொல்லாமல் உழவனுக்கு உழவு வேலை பார்கிறவன் என்று திருவாய் மலர்ந்துள்ளீர். இது சரியா?
வேலையே செய்யாமல் திரிவதற்கு உழவரிடம் வேலை செய்வதே மேல். 
மேலே கூறியுள்ளது பள்ளிவாசல் விசயமா அல்லது தனிப்பட்ட விசயமா?[இதற்கு பதில் முன்பே இ.வெ யில் கூறப்பட்டுள்ளது] நான் பள்ளிவாசல் விசயத்தைத்தான் வெளியிடுவேன் தனிப்பட்டதை வெளியிட மாட்டேன் என்று இப்போது கூறியுள்ள அவன் ஒன்று பொய்யனாக இருக்க வேண்டும் .அல்லது பைத்தியமாக இருக்க வேண்டும்.
////இது உங்கள் தனிப்பட்ட விவகாரம் என்று கூறாதீர். நீங்கள் இதுவரை பிறரின் தனிப்பட்ட விசயங்களைத்தான்,( குடி,வட்டி,விபச்சாரம்) குறை கூறி உள்ளீர்கள்////
FRIDAY, AUGUST 19, 2011 
இவ்வாறு ஆகஸ்ட் 19  இல் எழுதியுள்ள இந்த லூசு இப்போது எப்படி எழுதியுள்ளது என்று பாருங்கள் 

///அது எல்லாமே இந்த ப்லொக்கில் அழிக்காமல் உள்ளது.
மேலும் இந்த ப்லோக்கிர்கே இந்த சைக்கோ பற்றி அரசன் பெயரில் வந்த தனிப்பட்ட விசயங்களை நான் வெளியிட்டதில்லை. இந்த உண்மையும் இந்த சைக்கோவிற்கு தெரியும்.//// 11/02/2011 12:42:00 PM 
  .இந்த இரண்டும் அவனது வெண்ணை ந்யுசில் வந்த விசயங்களே.ஒருவன் இவ்வளவு பகிரங்கமாக பொய் சொல்லுகிறான் என்றால் அவன் பொய்யன் என்பதை விட அவனுக்கு பைத்தியம் முற்றியுள்ளது என்று தெளிவாக கூற முடியும்.

உள்ளூரில் இருந்துகொண்டு,ஒரு கோடிரூபாய் இன்வெஸ்ட் பண்ணினாலும் 
மாதம் ஒரு லட்ச ரூபாய் பார்க்க முடியாது. ENTRU KOORIYULLEERKAL.ORU KODI 
ROOBAVIL ORU LATCHAM THAARALAMAAKA SAMPAATHIKKALAAM.AANAAL UNMAYAANA,
NAMBIKKAYAANA "CAPTAN"IDAM MUTHALEEDU SEYYAVENDUM.POYYAYE MUTHALEEDAKA
KONDA SURUTTAL PERVALIKALAI NAMBI MUTHALEEDU SEYTHAAL "SEERAKA KADAI 
SEERALINTHU, PILOTIL PAALAAI PONATHU"POLAAKIVIDUM.
முனவ்விருளும் நூறு மசாலாவும் 9/16/10 அன்று இல் munavvirul  என்பவர்
கடந்த 16 /9 /10 இல் மேற்கண்டதை நாங்கள் எழுதவில்லை 
என்று  நீயோ அல்லது உனது அண்ணன்
சம்சுதினோ அல்லாஹ்வின் மீது சத்தியம் 
செய்து மறுக்க
வேணடும் இலையெனில் நீயோ ,உனது அண்ணனோ 
இந்த கருத்து வில் 
என்னைப் பற்றி எழுதியதை நிருபிக்கவேண்டும்  
மேலும் இதற்கு முந்தைய இடுகையில் எனது 
பல குற்ற சாட்டுகளுக்கு 
பதில் சொல்லாமல் நில மோசடி விவகாரத்தை 
மட்டுமே இங்கு சவால் 
விட்டுள்ளான்.ஆதலின் மற்ற விசயத்தை ஒப்புக் 
கொண்டதாக கொள்வோம் .
அல்ஹம்துலில்லாஹ் 

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

சென்னை காக்கா தந்த உண்டியல் பணத்தின் திமிரா?


///ஆராம்பன்னையில் தி.மு.க-வை இவன் இல்லை, இவனுக்கு அப்பனாக ஒருவன் மீண்டும் வந்தாலும் அழிக்க முடியாது. (அல்லாஹ்வை தவிர).இவனை மாதிரி லட்சம் பைத்தியங்களை கண்ட கழகம் தி.மு.க.///
மேலே கண்டவாறு உளறிய "கள்ளக் குடி"கார பஞ்ச திமுககாரனே ஆகா ,என்ன திமுக பக்தி ச்சுஊ ,,,ஆனால் ஒசங்காச்சா  நீ என்னவோ வெற்றி பெற்றது போலவும் நான் அதை மாற்றி எழுதியது போலவும் ஆடுகிறாய். திமுகவுக்கு சும்மா கிடைக்கும் எழு நூறு,எண்ணூறு ஓட்டுக்கள்,ஆனால் நீ இரண்டு லட்சத்திற்கும் மேல் செலவழித்து நானூறு ஓட்டுக்கள் வாங்கியதை ஜல்லியடிக்கிறாய்.உனக்கு கிடைத்த 430  ஓட்டுக்களில் சுன்னத் ஜமாஅத் ஓட்டுக்கள் ,பாப்புலர் ஓட்டுக்கள், நூறு ரூபாய் இருநூறு ரூபாய் ஓட்டுக்கள்,சொக்காரன் ஓட்டுக்கள் எல்லாம் கழித்துபார்த்தால் திமுக ஓட்டுக்கள் இருநூறை தாண்டாது.ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போதும்,பிஜேபியுடன் கூட்டணி வைத்தபோதும் ஆராம்பன்னையில் அதிக ஓட்டுக்கள் வாங்கிய திமுக, புண்ணியவாளன் உனது வருகையினால் அதிமுகவை விட 145  ஓட்டுக்கள் குறைவு. எனக்கு அப்பன் போன்றவன் வந்தாலும் அழிக்க முடியாத திமுகவை நீ இன்னொருமுறை போட்டியிட்டால் அழித்துவிடலாம். ஏனெனில் ,உனக்கு ஐம்பாதாண்டு   கால சரித்திரத்தையே மாற்றிய சக்தி உன்னிடம் இருக்கிறது. சென்னையில் எம்ஜியாறாலே அசைக்க முடியாத கொடி கட்டி பறந்த திமுக இன்று முதன் முதலாக கார்ப்பறேசனையும் இழந்து பாடை கட்டி அழிந்து கொண்டிருப்பது போல். 
உன்னைப்போல ,உனக்கு ஆதரவு தேடி தெருவுக்குள் ஆறு ரவுண்டு அடித்த உன் ஆசான்களைப் போல் ஆதாயத்திற்காக நான் அரசியலில் இருந்ததும் இல்லை.கலைஞரே ,உங்களாலே உதவிகள் பெற்றோம் ;உங்களையே வணங்குகிறோம் என்று கருணாநிதிக்கு பேனர் கட்டவும் தயார் இல்லை.உன் ஆசான்களைவிட எனக்கு திமுகவை அதிகம் தெரியும்.நான் ஆடிக்கும் கோடிக்கும் முரசொலி வாங்கியவன் அல்ல .மாத சந்தா கட்டி படித்தவன்.ஆதலின் திமுகவைப் பற்றி என்னிடம் பேசாதே.அன்று இருந்தது அசல் திமுக ,இன்று இருப்பது ஆதாய திமுக.அன்று இருந்தது மக்கள் நல திமுக .இன்று இருப்பது மக்கள் நிலமோசடி திமுக.
///ஒருவன் தன் மனோ இச்சை படி ஒரு பொய் கணக்கை (வழக்கம் போல்)தன் வயிற்று பிழைப்பிற்காக எழுதி வருகிறான்.////


பிளாக்கரில் எழுதுவது வயிற்று பிழைப்புக்கு என்ன இருக்கிறது ? உனக்கு சைக்கோ இருக்கிறது என்பதையே உனது இந்த வார்த்தைகள் காட்டுகிறது. 430  ஆக இருந்தால் என்ன? 270 ஆக இருந்தால் என்ன? தோத்துப் போன மூதி, நீ எத்தனை ஓட்டுக்கள் வாங்கி பழைய பேப்பர் கடையிலா போட முடியும்? அடிக்கடி பல பெயர்களில் பலவேசக்காரனாக என்னை பழித்து எழுதி வந்த உனது கருத்துரைகளை கடந்த ஒரு மாத காலமாக காணவில்லையே, ஐடிரேசன் கார்டு மாற்றம் ,தேர்தல் வேலைகள் காரணமாக பிசியாக இருக்கிறாய் ,அதனால்தான் பலவேச கருத்துரைகள் காணோம்,தேர்தல் முடிந்ததும் வரும் என்று நினைத்தேன். மூன்றாவது இடத்தில் தோற்றது உனக்கு மூளை கோளாறு ஏற்படும் நிலையில் உள்ளதாக அறிந்து தான் உனக்கு எலக்ட்ரிக் சாக் போல் அதிர்ச்சி வைத்தியம் அளித்தோம் .கைமேல்  பலனாக வந்துவிட்டாய் அசல் பெயரில் முதன் முதலாக .
நான் வயிற்று பிழைப்புக்கு எழுதுகிறேன் ,சரி நீ குபேரன் பரம்பரையில் வந்த மைனர் குஞ்சா? பொழுது போக்கவா லட்சகணக்கில் செலவழித்து கவுன்சிலர் தேர்தலில் நின்றாய்?இல்லை மக்கள் சேவையே மகேசன் சேவை என்று பணியாற்ற வந்தாயா?நீ இதுவரை என்ன சேவை செய்தாய்? வக்ப் போர்டில் காசு கொடுத்து வெற்றி பெற்றதை உனது சேவையாக உனது அடிவருடிகள் புகழ்ந்தும் தோல்விதானே கிடைத்தது? சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் நிர்வாகிகளாகவும் ஆலோசர்களாகவும் இருப்பவர்கள் சமுதாய தியாகிகளா? இல்லை,மார்க்க நெறி பிறழாத சத்தியசீலர்களா? இவர்களை வைத்தே உன்னை எடை போட்டு பழைய மது வியாபாரியை வந்த வழியே விரட்டி அடித்துவிட்டார்கள்.
எனது வயிற்று பிழைப்பைப் பற்றி எழுத ,உனக்கு ஜித்தா H.S.பேர்வளி மூலம் கிடைக்கும் உனது நெல்லை காக்கா தந்த உண்டியல் பணத்தின் திமிரா ?சென்னை காக்கா தந்த உண்டியல் பணத்தின் திமிரா?இல்லை உனது நில மோசடி கமிசனில் கிடைத்த பண கொழுப்பா?[உனது ஓட்டுக்கள் பற்றி எழுதியதும் ஜித்தா H.S.பேர்வளிக்கு நெறி கட்டியதாமே ]
ஓட்டுக்கு பணம் கொடுத்தும் மக்கள் உன்னை புறக்கணித்து மூன்றாவது இடத்திற்கு தள்ளிய பிறகு என்னை புறக்கணிக்க சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா?என்னை இவன் புறக்கணிகிறானாம் ,என்னால்தானே ஒரு பிளாக்கரும் ஆரம்பித்து அதில் என்னைப் பற்றிதானே நிரப்பி வைத்துள்ளாய்.

எனது பெயர் வாக்காளர் லிஸ்ட்டில் இரண்டு இடங்களில்  இருக்கிறது என்றால் இரண்டு இடங்களிலும் எனக்கு வீடுகள் இருக்கிறது .அதைப்போல் நமதூரில் அன்று ஓட்டு போட வந்த பலருக்கு அது போல் இருக்கிறது.அதை வைத்து இரண்டு இடத்திலும் ஓட்டு போட்டால்தான் கள்ள ஓட்டு .மேலும் இரண்டு ஐடிகளை வைத்து இரண்டு பாஸ்போர்ட் எடுத்தோமா? நிலமோசடி பண்ணினோமா? இதில் காட்டிகொடுக்கவும் கூட்டி கொடுக்கவும் என்ன இருக்கிறது?உனக்கு சைக்கோ இருக்கிறது .
 உன் 'பெருமைகள்?" தவிர வேறு எதுவும் பற்றி நான் சொல்லாத பொழுது அதை மறைத்துவிட்டு ,உனது தாயார் பற்றியும் மனைவி பற்றியும் நான் அவதூறுகள் பேசியதாக இடத்திற்கு தகுந்தாவறு பொய்யை பரப்பி வருகிறாயே ,இது உனது சைக்கோவை நிருபிக்கிறதா?இல்லை உனது குள்ள நரி வேலையா?
ரிகார்டில் உள்ள ஓட்டுக்கள் பற்றி யார் வேண்டுமானாலும் சவால் விடலாம் .
இப்போது நான் எழுதியவற்றில் உனக்கு சவால்விட நிறைய வாய்ப்புகள் உள்ளன.எங்கே சவால் விடு பார்ப்போம் .இன்னும் உன்னை பற்றி எழுத  நிறைய உண்டு .வாய்ப்பு தருவது உனது விருப்பம்.

திமுகவுக்கு எத்தனை ஓட்டுக்கள் ?

நமது ஊரில் திமுக எந்த அளவுக்கு வேரூன்றி இருந்தது என்றால் ஒரு 
காலத்தில் லாஇலாஹா இல்லல்லாஹ் ;அண்ணா ரசூலுல்லாஹ் என்று ஒருவர் கூறியதாக சொல்லப்படும் அளவுக்கு அதன் ஆழம் படிந்திருந்தது. அண்ணா இறந்த சமயத்தில் மவுன ஊர்வலம் மூன்று தெருக்களையும் வலம் வந்தது.நான் அறிந்த வரையில் 1971  தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய குடும்பத்தினரை தாக்க முயற்சித்தனர்.அப்போது பள்ளிவாசல் அருகில் உள்ள அந்த பழைய கட்டிடமே நடுநிலைப் பள்ளியாக இருந்தது.அதில்தான் 1971 இல்   வாக்கு சாவடியாக இருந்தது. அப்போது காங்கிரசுக்கு ஆதரவாக நாடார் மக்கள் காங்கிரசுக்கு வாக்களிப்பார்கள் என்பதால் காமுகாஜா அவர்கள் அவர்களை வாக்களிக்க  வரக் கூடாது என்று உத்தரவிட்டதால் அவர்கள் யாரும் வாக்களிக்க முடியவில்லை .அது முதல் தெற்கு தெருவுக்கும் நாடார் தெருவுக்கும் சேர்ந்த வாக்கு சாவடி கொங்க ராயகுரிச்சிக்கு மாற்றப் பட்டது.இப்படி ஆராம்பன்னையில் திமுகவுக்கு எதிராக் ஓட்டே விழாத நிலை இருந்தது.அதன் பின்னர் எம்ஜியார் பிரிந்து தனி கட்சி ஆரம்பித்த பிறகு நமது ஊரிலும் கிளையை ஆரம்பித்து கொடி ஏற்றப்பட்டது.ஆரம்பித்தவர்களில் முக்கியமானவர்கள் ,தற்போதைய பஞ்சாயத்து தலைவர் ஹனிபா,கஸ்ஸாலி காஜா ,செய்தாமது 'யூசுப்' ஆகியோர் .  ஜமாத்தினரால் இரண்டு நாளில் கொடிகம்பம் அகற்றப்பட்டு மூவரும் சிறைபிடிக்கப்பட்டனர்.வெள்ளி ஜும்மாவில் மூவரும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டது.அதன் பின்னர் 1977  சட்டசபை தேர்தலில் இளைஞர்களில் குறைவான பிரிவினர் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.அப்போது அதிமுகவுக்கு முப்பது ஓட்டுக்கள் விழுந்ததாக சொன்னார்கள் .அது படிப்படியாக அதாவது திமுக பிஜேபியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட 1999  பாராளுமன்ற தேர்தலில் முன்னூறு ஓட்டுக்களாக அதிமுகவுக்கு கிடைத்தது.பிஜேபியுடன் கூட்டணி வைத்த சமயத்திலும் திமுகவைட்டு மாறாத திமுக ஓட்டுக்கள் இப்போது அதிமுகவுக்கு சென்றது என்றால் அதற்கு காரணம் திமுகவின் மெகா மேதை ,தனது திமுக சகாக்களுடன் ஆலோசனை நடத்தாதன் காரணமா?அல்லது அவரது அகம்பாவமான பேச்சுக்களா ? இல்லை கள்ள மசூரா ஜமாத்துக்கு எதிராக மக்கள் வாக்களிதார்களா? அல்லது திணிக்கப்பட்ட வேட்பாளரை மக்கள் விரும்பவில்லையா?இந்த முன்னூறுக்கும் குறைவான ஓட்டுக்களில் திமுகவின் ஓட்டுக்கள் எத்தனை ?இதில் சுன்னத் ஜமாஅத் ஓட்டுக்கள் எத்தனை?,பாப்புலர் பிரன்ட்ஆப் இந்தியா ஓட்டுக்கள் எத்தனை?,கணவர் மனைவி குடும்ப ஓட்டுக்கள் எத்தனை? நாடார் மற்றும் S .C  க்களை 'கண்ணியமாக 'கவனித்ததால் கிடைத்த ஓட்டுக்களும் எத்தனை? அரசு அலுவலக காரியாமாற்றுவதில் வல்லுநர் என்று புகழப்பட்ட ஒசெங்காஜா சொல்லுவாரா? படித்த மெகா மேதை சொல்லுவாரா? மைதின்பிள்ளை   என்ற  தனி  நபருக்கு கிடைத்த ஓட்டுக்களுடன் ஒசங்காச்சா  வின் ஓட்டுக்களை ஒப்பீட்டுக் கொள்க திமுகவுக்கு கிடைத்த ஒப்ட்டுக்கள் எத்தனை?

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

இந்த மாற்றம் தேவையா?


மாற்றம் வேண்டும் ;மாற்றம் வேண்டும் என்று ஜமாஅத் தேர்தலில் சிலரை மன மாற்றம் ,சிலரை பண மாற்றம் பண்ணி ஜமாஅத் தேர்தலில் வெற்றி பெற்று இவர்கள் கொண்டு வந்த மாற்றம் என்ன?
ஓராண்டுக்கு பிறகு கோரம் பாய்க்கு மாற்றமாக கார்பெட் மாறியதை தவிர வேறு என்ன மாற்றம் கொண்டு வந்து விட்டீர்கள்?
வேறு மாற்றங்களை சொல்லவா?
எப்போது பாத்தாலும் பள்ளிக்கு தொழ வந்த அப்துல் பாரிக்கு மாற்றமாக தொழ வராதவரை முத்தவல்லியாக்கி மாற்றம் கண்டுள்ளீர்கள்.
தாடி வைத்த ,பாரியை மாற்றி
தாடி வைக்காதபசீரை முத்தவல்லியாக்கி மாற்றம் கண்டுள்ளீர்கள்.
பள்ளிக்கு ஆலோசகர் இல்லாமல் ,பள்ளிவாசல் குப்புற விழ இருந்த நிலையில் ,ஒசங்காச்சா என்ற மேதையை ஆலோசகராக்கி பள்ளிவாசலை காப்பாற்றி மாற்றம் கண்டுள்ளீர்கள் .இந்த மாற்றம் நாடார் தெருவரை நாற்றமாக இருக்கிறதாமே ,பிராந்தி நாற்றமா அது?
இந்த மாற்றம் தேவையா?


வியாழன், 6 அக்டோபர், 2011

நீ குறிப்பிடும் கெட்டிக்கார சூரர் உனது தமாம் கடையில் கிழித்தது என்ன?


வல்லரக்கனே ,உன் தங்கை கணவர் கொடுக்க வேண்டிய15000/=ரூபாயை நான் கொடுக்கிறேன் என்று சலீம் சொன்னதும் அவன் என்ன கொச்சி அப்துர் ரஹ்மானுக்கா பிறந்திருக்கான் ?என்று மானம் பொத்துக் கொண்டு வந்ததே ,உன்னிடம் வியாபாரம் பண்ணி நட்டத்தில் மூழ்கிய அயுப் பணத்திற்காக என்னுடைய பணத்தை பிடித்துக் கொண்டாயே !என் பணத்தை அபகரிக்க உனது பாணியிலே நீ யாருக்கு பிறந்திருக்கிறாய் ?என்று கேட்டும் உனக்கு இன்னும் மானம் வரவில்லையே !உன் மானத்தின் மதிப்பு 15000/=ரூபாய் அளவில் தானா? உனக்கு ஆயிரம் ரூபாய் கடன் தரவேண்டியவனை கூட உம்மாவுடைய மாப்பிளை பணமா?என்று கேட்ப்பாயே இனி அப்படி கேட்காதே 
வல்லரக்கனுக்கு அவர் என்ன நினைத்தாரோ அதுதான் நியாயம்.ஆகவே இவர் என்ன சொன்னாலும் யாரைப் பற்றி  சொன்னாலும் இருதரப்பையும் கேட்டு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.அபு பணம் 1.65 கொடுத்த பிறகும் தரவில்லை என்று சொல்லும் அயோக்கியருக்கு நான் கூறுவது யாதெனின்,ஸ்கூல் மதிப்பின் பணத்தை அப்படியே சரி பாதியாக உன்னிடம் தர வேண்டுமெனில் வான் விற்றதில் ஏற்பட்ட நஷ்டத்தை யார் தருவார்கள்?ஸ்கூலை பத்தாண்டுகளுக்கு மேலாக கவனித்து வரும் நான் அதில் பலவாறு நட்டப் பட்டு இருக்கும் அதே சமயத்தில் ,சேவை என்று ஊரெல்லாம் சொல்லிவிட்டு அதில் லாபத்தை எதிர்பார்க்கும் வெறியில் பிறரை தரக் குறைவாக பேச என்ன வந்துவிட்டது?ஸ்கூலில் நீ போட்ட வட்டி காசு உட்பட திரும்ப கொடுத்தாகிவிட்டது.வேறு என்ன வேண்டி கிடக்கிறது?2007 வரை ஸ்கூல் நிலைமை பற்றி என்னவென்று கேட்காதவர் அதன் பிறகு ஸ்கூலில் குறியாக இருந்தது ஏன்?ஸ்கூலுக்காக நான் எவ்வவளவு வேலைகளை பார்த்திருக்கேன்.இதெற்கெல்லாம் பணம் எப்படி வந்தது என்று எப்போதாவது கேட்டதுண்டா?நீ இருக்கும் வேளையில் இரு நூறு மாணவர்கள் மட்டுமே இருந்தனர் இப்போது ஐந்நூறுக்கு மேல் உள்ளனர்.நீ இருக்கும் சமயத்தில் ஒரு மாணவருக்கு கூட இலவச கல்வி  அளிக்க வில்லை.நான் இருபதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச கல்வி ,வெளியூர் மாணவர்களை புதிததாக சேர்க்கும் பொழுது இரண்டு செட் இலவச சீருடைகள் வழங்கி உள்ளதெல்லாம் உனக்கு தெரியுமா?பள்ளி வளர்ச்சி யடைந்ததும் நீ நினைக்கும் கெட்டிக்கார உறவினருக்கு ஐயாயிரம் சம்பளம் கொடுத்து அமுக்க திட்டமிட்டாயோ ! நீ குறிப்பிடும் கெட்டிக்கார சூரர் உனது தமாம் கடையில் கிழித்தது என்ன?நான் அவரை சேர்த்தால் அவருடைய சொந்த கம்பெனியை மூடியது போல , தமாம் கடையை மூடியது போல் ஸ்கூலையும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.என்னைத் தவிர வேறு யாரிடமும் கொடுத்த காசுவில் நீ லாபம் பார்த்தது உண்டா? வெளிநாட்டில் லாபம் சம்பாதிக்கும் நீ எனது உழைப்பில் கிடைத்த  கடைலாபத்திலும் வளர்ச்சியடைந்த ஸ்கூலிலும் சரி பாதி பங்கு வாங்கிய பிறகும் அவதூறு பேசும் அயோக்கியனே!உனக்கு தகுமா இது?


தமிழ்பிரியன் சொன்னது…


வல்லரக்கன் என்ற சொல் கனகச்சிதமாக இருக்கிறது,வாசிக்கும் போது நகைச்சுவயாக இருக்கிறது.வல்லரக்கன் என்ற வார்த்தை [சொல்]எங்கிருந்து தேர்ந்தேடுதீர்கள்? உங்களுடைய தமிழ்புலமை வியப்பளிக்கிறது உங்களிடம் சிறிய கேள்வி தமிழ் மொழி ஆதிமொழி என்றும் இயற்கையோடு ஒத்த மொழி என்றும் ஆராய்சிகள் கூறுகிறதாமே உண்மையா? தமிழில் கவிதைகள் எழுத நிறைய சொல்வளம் இருக்கிறதா, கவிஞர்களின் சில கவிதை வரிகள் நம்மை அப்படியே ஈர்ப்பது ஏன்?
3 அக்டோபர், 2011 10:09 am 


///உ ங்களுடைய தமிழ்புலமை வியப்பளிக்கிறது ///

///உங்களிடம் சிறிய கேள்வி தமிழ் மொழி ஆதிமொழி என்றும் இயற்கையோடு ஒத்த மொழி என்றும் ஆராய்சிகள் கூறுகிறதாமே உண்மையா?///
உணமையாக இருக்கலாம்.எனக்கு தெரியாது 
///தமிழில் கவிதைகள் எழுத நிறைய சொல்வளம் இருக்கிறதா,///என்னிடம் இல்லை.
///கவிஞர்களின் சில கவிதை வரிகள் நம்மை அப்படியே ஈர்ப்பது ஏன்?///
தாங்கள் தமிழ் பிரியன் என்பதால் 
தமிழ்பிரியன் சொன்னது…


உண்மையில் நல்ல எண்ணத்தோடு தான் கேள்வி கேட்டேன்.வல்லரக்கன் என்ன அத்துனை மோசமா? உங்களுடைய மற்ற பதில் சொல்வளம் இல்லை என்று கூறியிருப்பது என்னை பொருத்தமட்டில் பெரும்பொய்யே.
தாங்கள் தமிழ்பிரியன் என்பதால் - எப்படி பதில்வருகிறது அதான் தமிழன். நீங்கள் கவிதைகளை ரசிப்பதில்லையா?

இயல்பாகவே எனக்கு தமிழ்பற்று, தங்களுடைய சொற்களை கையாளும் விதம் உங்களோடு உரையாடிக் கொண்டே இருக்க தோன்றுகிறது. இத்தனை திறம் படைத்த தங்கள் மீது பல குற்றங்கள் சுமத்தபடுகிறதே, தமிழனின் ஒழுக்க வாழ்வினை உலகமே வியக்கிறது அல்லவா, நீங்கள் ஏன் அதனை தவிர்க்க கூடாது?
கேள்விகள் கேட்க்கபடுவதை தாங்கள் விரும்புகிறீர்களா?
///தங்கள் மீது பல குற்றங்கள் சுமத்தபடுகிறதே, ////
?அது அவர்கள் செய்யும் குற்றம்.
///தமிழனின் ஒழுக்க வாழ்வினை உலகமே வியக்கிறது அல்லவா, நீங்கள் ஏன் அதனை தவிர்க்க கூடாது////



////கேள்விகள் கேட்க்கபடுவதை தாங்கள் விரும்புகிறீர்களா?////
கேட்கப்படுவதையும் விரும்புகிறேன்.கேட்கவும் விரும்புகிறேன்.









சனி, 1 அக்டோபர், 2011

சலீமும் சலாமும்[ ஸ்கூலிலும் லாபம் கேட்கும் சலாம் ]

பண்ணையர்களே,அஸ்ஸலாமு அழைக்கும்.
 வடக்கு தெருவில் கொ.வீடும் க.வீடும் அடுத்தடுத்து உள்ளன .இந்த இரண்டு வீடுகளை ஒரே சமயத்தில் காண்ட்ராக்ட் காரர் கட்டி கொடுத்தார்.பொது சுவரில் பதினையிந்தாயிரம் ரூபாய் பிரச்னை அதாவது காண்டாக்ட்காரர் கூறியபடி கொ.தான் க.வுக்கு கொடுக்க வேண்டும்.அது கொடுக்கபாடாமல் மூன்று ஆண்டுகளாக தீராமல் இருந்து வந்தது.வெளிநாட்டில் இருந்து வந்த க.உறவினர் சலீம் ,கொ.மச்சான் இக்பாலிடம் அது விசயமாக பேசினார்.அப்போது இக்பால்,சலீமிடம் க.தான் கொ.வுக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.அது எப்படி என்று சொன்னால் பதினைந்தாயிரத்தையும் நானே தந்துவிடுகிறேன் என்று பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்தார்சலீம். இது இக்பாலுக்கு ஆத்திரம் மூட்டியது .நம்மைப்ப்போல் வம்பும் வீம்பும் கேலியாக பேசி இழுத்தடிக்காமல் ,உடன் முடிவுக்கு கொண்டு வந்து விட்டானே ,நாம் கொடுக்கவேண்டிய பணத்தை அவன் கொடுக்கிறான் என்று சொல்லுகிறானே,என்று பதட்டம் அடைந்து தனது காக்கா விடம் சொல்லியுள்ளார்.சலாம் காக்கா எனக்கு போன் பண்ணினார்.எப்படி சலீம் அந்த பணத்தை நான் கொடுப்பேன் என்று சொல்லலாம்?அவன் கொச்சி அப்துர் ரஹ்மானுக்கா பிறந்திருக்கான்?என்று கேட்டார்.அவனிடம் கேட்டு சொல்லு என்றார்.மறுநாள் எனக்கு போன் செய்தார்.சலீமிடம் கேட்டாயா?என்றார்.எனக்கு இது பற்றி சலீமிடம் கேட்க மறந்து விட்டேன்.
இருப்பினும் இவர்கள் தவறாக சொல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் எனது சுபாவத்தில் ,"சரி அதை விடுங்கள்,அவன் வாயில் தவறாக வந்து விட்டது என்று கூறியதாக கூறிவிட்டேன்.அதற்கு பிறகும் அவன் கொச்சி அப்துர் ரஹ்மானுக்கா  பிறந்திருக்கான் ?என்று பலமுறை கேட்டு விட்டு தேவை இல்லாமல் சலீம் மீது மற்றொரு அபாண்டத்தையும் கூறினார்.அவன் வீட்டு பாகபிரிவினையை தீர்க்காதவன் இதில் எப்படி தலையிடலாம் என்றார்? ஆனால் நான் விசாரித்ததில் சலீம் அவங்க வீடு பாகப் பிரிவினையை சுமூகமாக பல வருடங்களுக்கு முன்பே முடித்து விட்டதாக ,அந்த 
பஞ்சாயத்துக்கு சென்றவர் கூறினார்.
ஆக தங்கள் மீதுள்ள தவறை மறைக்க,சலீமை கொடூரமாக கொச்சிக்கா,,,,'என்று கேட்டதோடு நில்லாது,அவர்மீது பொய்யான பழி போடுவதும் சரியான செயலா?இதை ஏன் இங்கு சொல்லுகிறேன் என்றால்  யார் மீது என்ன பழி வேண்டுமானாலும் போடுவார்கள்.அவர்களுக்கு தெரிந்ததுதான் நியாயம் என்று கூறுவார்கள்.
நான் கேட்பதெல்லாம் சலீம் விசயத்தில் பதினைந்தாயிரம் ரூபாய்க்கு   வந்த மானம் பத்து லட்சத்தில் வரவில்லையே ஏன்? உங்களுடன் வியாபாரம் பண்ணியதில் ,நீங்கள் விற்ற விலையில் அயுப்  என்ன லாபம் பாத்திருக்க முடியும்? அயுப் நட்டப்பட்டு கடனில் மூழ்கிய பிறகும் அயுபிடம் திருப்தியான லாபம் சம்பாதித்த பிறகும் அயுப் கடனுக்காக அடுத்தவர் பணத்தை அமுக்கியது ஏன்? அது அயுப் பணம் என்று சத்தியம் பண்ணி எடுத்துக் கொள்ளட்டும். இல்லையெனில் சலீம் விசயத்திலும் ,இன்னும் பலர் ஆயிரம் ரூபாய் கடன் தராவிட்டாலும் தாங்கள் கேட்கும் கேள்வி உம்மாவுடைய,,,,,,,,.? எங்கள் கடையிலும் எத்தனையோ பேர்கள் நமதூரை சேர்ந்தவர்கள் கடன் வைத்து சென்றுள்ளார்கள்.
களவாடி யுள்ளார்கள் நாங்கள் யாரையும் இப்படியெல்லாம் கேட்டதில்லை.
சலீம் விசயத்தில் பதினைந்தாயிரத்திற்கு வந்த மானம் ,பத்து லட்சத்தில் வரவில்லையே ஏன்?,அவ்வாறு எனின் இவர்களது மானத்தின் மதிப்பு பதினைந்தாயிரம் தானா? 


அக்டோபர், 2011 6:00 am 
சகோதரனுக்காக சொன்னது…
Assalamu Alaikum. நீங்கள் எழுதி இருப்பதை பார்த்து தான் எழுதிகிறேன். கடன் தந்தவர்கள்,கடனாளிகள் ஆகியோர் நல்லவர்களா,கெட்டவர்களா என்பது எனக்கு தெரியாது. நான் எவருக்காகவும் வக்காலத்து வாங்க எழுதவில்லை.அவரவர் செயலுக்கு அவரவர் அனுபவித்தே தீருவார் இன்ஷா அல்லாஹ் . எனினும் கடன் தந்தவருக்கும் கடன் வாங்கியவருக்கும் உள்ள வித்தியாசத்தை அனைத்து மக்களும் அறிவார்கள். கடன்,கடன் தான். ஆக நீங்கள் கூறியுள்ளபடி 4 லட்சம் வெள்ளி கடன் எனில் இந்திய மதிப்பில் ரூபாய் 50 லட்சத்தை எட்டுகிறது. இவ்வளவு பெரிய தொகையை கடன் வைத்தவருக்கு வக்காலத்து வாங்கி கடன் தந்தவர்களை பார்த்து பணத்துக்க பிறந்துள்ளனர் என்று கேட்கிறீர்கள்? பணத்தை அமுக்கி கொண்டனர், ஏமாற்றி விட்டனர் என்பது சரியா - கடனைக்கழித்து கொண்டனர் என்பது சரியா? சிந்தித்து பாருங்கள்.
தாங்கள் வியாபாரம் செய்தால் தெரியும் ,அதிகம் கடன் கொடுக்கும் வியாபாரிகளிடம் நேர்மை குறைவாகவே இருக்கும்.வியாபாரத்தில் மிக சரியாக இருப்பவர்கள் ,குறைந்த லாபத்தில் ரொக்க வியாபாரம் செய்வார்கள்.அல்லது குறைந்த கால அவகாச கடனே  கொடுப்பார்களே ஒழிய சாராய போதை ஏறியவனுக்கு ஊத்தி ஊத்திக் கொடுப்பது போல் லாப போதை ஏறி கடனை எப்படியும் வசூலித்துக் கொள்ளலாம் என்ற தைரியத்தில் கடனை அள்ளி கொடுத்துள்ளார்கள்.சாவன்னா என்பவரை ஓட,ஓட விரட்டி எங்கும் இலாத அதிசயமாக கடன் கொடுக்க சிபாரிசு பிடித்து கடன் கொடுத்தார்கள் என்றால் இவர்கள் கொள்ளை லாபம் பார்க்க எப்படி அலைந்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.இதற்கு காரணம் சலாம் அல்ல இக்பால். நான் ஆரம்பத்திலே சொன்னேன் தனது தங்கை கணவரின் சிபாரிசில் முன்னூறு வெள்ளி கடன் கொடுக்காதவர் அயுபுக்கு அள்ளிக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? உங்களுக்கு கல்லூரி மாணவன் வயதில் பையன் இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் வெளியூரில் இருப்பதால்,உள்ளூரில் ஒரு கடையில் பையன் வீட்டுக்கு சாமான்கள் வாங்க வருவான்,அவன் கேட்பதை கொடுங்கள் , நான் வந்து பாக்கியைத் தருகிறேன் என்று நீங்கள் சொல்லிவிட்டு சென்று விட்டீர்கள்.பையன் கேட்ட சாமான்களை கொடுத்து ,அவன் காசு கொடுக்காதாதால் ,கடன் கிடைக்கிறது என்பதால் விலை கேட்க மாட்டான் என்பதால் பத்து ரூபாய் பொருளை பனிரண்டு ரூபாய் என்று எழுதி வைப்பார்.பையன் தனக்கு தேவை பட்டதெல்லாம் வாங்கி குவிப்பான்.நீங்கள் ஆறு மாதம் கழித்து ஊருக்கு வந்து கேட்டால் கடைக்காரர் உங்கள் பாக்கி ஒரு லட்சமாக உள்ளது என்று சொன்னால் ,நீங்கள் எனது சொல்லை நம்பி ஒரு லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளீர்களா?என்று பெருமைப் படுவீர்களா?நல்ல வியாபாரிகள் கடன் வாங்குபவரின் பொருளாதார நிலைமை,நம்மிடம் இன்ன விலைக்கு வாங்கி அவர் என்ன விலைக்கு விற்கிறார்?என்பதையெல்லாம் கவனிப்பார்கள்.சொன்ன விலைக்கு சரக்கு வாங்குபவனுக்கு சரக்கு கொடுக்க மாட்டார்கள் 
இதை நன்கு ஞாபகம் வைத்து கொள்ளுங்கள் கடன் தந்தவர்களை கோடிகள் சம்பாதித்தாக கூறுகிறீர்கள்,கடன் வாங்கிய நபர் ஒன்றுமே சம்பாதிக்காமல் நஷ்டப்பட்டதை போல் விபரத்தை அறியாத மக்களுக்காக கூறி ஒருவேலை iyup நல்ல சம்பாதித்திருந்தால் அல்லாஹ் அளித்த செல்வதினை மறுத்தவர் ஆகி விடுவீர்கள். இதற்காக பின்னர் வருந்தி எந்த பிரயோஜனமில்லை.
கடன் கொடுத்தவர்கள் ,அவர்கள் அயுப் மூலம் லாபம் சம்பாதித்தை மறுக்கட்டும்.அயுப் நட்டத்தில் இருக்கிறான் என்பதை நானும் அயுபும் கூறுகிறோம் .அவர் அதை மறுத்து அயுப் நிறைய சம்பாதித்து இருக்கிறான் என்பதை ஆதார பூர்வமாக கூறட்டும் ,அல்லது கூருபவரிடம் ஆதாரம் வாங்கி தரட்டும் ,அதுவும் இல்லையெனில் இறைவன் மீது நம்பிக்கை இருந்தால் சத்தியம் செய்யட்டும். 
கடன்பட்டவர் இன்னும் பாக்கி பல லட்சங்கள் கொடுக்க வேண்டிய நிலையிலே பணத்தை ஏமாற்றி விட்டது போல பழிசுமத்தி முஸ்லிமுடைய செயலுக்கு முழுக்க மாற்றமாக வீணாக பிரச்சனைகள் செய்து வருகிற நீங்கள் உண்மையிலே iyup கூறுவது தான் சத்தியம் எனில் பிரச்சனை செய்வதை நிறுத்தி விடுங்கள்.
அவர்கள் அதை மறுத்து சத்தியம் செய்யட்டும்.பாக்கி பல லட்சங்கள் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளதாக உங்களுக்கு எப்படி தெரியும் ?
உங்களுக்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லாதபோது 
iyup பாக்கி பணத்தை கொடுக்க முடியாத நிலையில் இருந்தால் யாரையும் பொருட்படுத்தாமல் பாக்கி கடன் தொகையை நீங்கள் கொடுக்கவே வேண்டாம். கொடுக்க முடியாத ஏழ்மை நிலையில் இருந்தால் வேறு என்ன செய்ய முடியும். அதற்காக நீங்கள் வீணாக பிரச்சனை செய்வது மகா முட்டாள் தனம்.
இவர்கள் கொள்ளை  லாபம் பார்க்க மனம் போல் கடன் கொடுத்துவிட்டு எனது பணத்தை கையாடினால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்.?
"கடன் வாங்கியவர் நிதி நெருக்கடியில் உள்ளவராக இருந்தால் வசதி வருகிறவரை அவகாசம் அளிக்கவேண்டும்"இவ்வாறே இறைவன் கூறுகிறானே ஒழிய ,அவனை ஏமாற்றி இன்று அதிக ஆர்டர்கள்  இருக்கிறது என்று கூறி அதிகமான தொகையை கைப்பற்றி அந்த தொகை முடங்கிவிட்டது ,நீ எப்படியாவது சமாளித்துக் கொள் இன்னும் ஓரிரு நாளில் கிடைத்து விடும் என்று கயமையுடன் கையாடுவதுதான் கடனை வாங்கும் முறையா?குஜராத் மார்வாடி இவர்களது பொய்யை கேட்டுக் கொண்டு அவகாசம் கொடுக்கவில்லையா?
தயவுசெய்து உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுவளத்தினை தவறாக பயன்படுத்தாதீர்கள். உங்களுடைய வேலையை பார்க்காமல் தேவையில்லாமல் பிறரை பற்றி குறை கூறி வரும் உங்களுடைய எழுத்துக்கள்,எண்ணங்கள்,செயல்பாடுகள் கூடிய மமதை வெறுப்புக்குரிய நபராக ஆக்கி அந்தஸ்த்தை அழித்து கொள்ள வேண்டாம். வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
உங்களது வேலையை பார்க்காமல் நீங்கள் இங்கு வந்தமைக்கு நன்றி .நான் பிறரைப் பற்றி என்ன குறை கூறியுள்ளேன் ?சொல்லுங்கள் திருத்திக் கொள்வோம் .என்னுடைய எந்த செயல்பாடுகள் மமதை பிடித்து இருந்தது ?
1 அக்டோபர், 2011 6:00 am 
சலாமுக்கு அவர் என்ன நினைத்தாரோ அதுதான் நியாயம்.ஆகவே இவர் என்ன சொன்னாலும் யாரைப் பற்றி  சொன்னாலும் இருதரப்பையும் கேட்டு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.அபு பணம் 1.65 கொடுத்த பிறகும் தரவில்லை என்று சொல்லும் அயோக்கியருக்கு நான் கூறுவது யாதெனின்,ஸ்கூல் மதிப்பின் பணத்தை அப்படியே சரி பாதியாக உன்னிடம் தர வேண்டுமெனில் வான் விற்றதில் ஏற்பட்ட நஷ்டத்தை யார் தருவார்கள்?ஸ்கூலை பத்தாண்டுகளுக்கு மேலாக கவனித்து வரும் நான் அதில் பலவாறு நட்டப் பட்டு இருக்கும் அதே சமயத்தில் ,சேவை என்று ஊரெல்லாம் சொல்லிவிட்டு அதில் லாபத்தை எதிர்பார்க்கும் வெறியில் பிறரை தரக் குறைவாக பேச என்ன வந்துவிட்டது?ஸ்கூலில் நீ போட்ட வட்டி காசு உட்பட திரும்ப கொடுத்தாகிவிட்டது.வேறு என்ன வேண்டி கிடக்கிறது?2007 வரை ஸ்கூல் நிலைமை பற்றி என்னவென்று கேட்காதவர் அதன் பிறகு ஸ்கூலில் குறியாக இருந்தது ஏன்? 


தமிழ்பிரியன் சொன்னது…


வல்லரக்கன் என்ற சொல் கனகச்சிதமாக இருக்கிறது,வாசிக்கும் போது நகைச்சுவயாக இருக்கிறது.வல்லரக்கன் என்ற வார்த்தை [சொல்]எங்கிருந்து தேர்ந்தேடுதீர்கள்? உங்களுடைய தமிழ்புலமை வியப்பளிக்கிறது உங்களிடம் சிறிய கேள்வி தமிழ் மொழி ஆதிமொழி என்றும் இயற்கையோடு ஒத்த மொழி என்றும் ஆராய்சிகள் கூறுகிறதாமே உண்மையா? தமிழில் கவிதைகள் எழுத நிறைய சொல்வளம் இருக்கிறதா, கவிஞர்களின் சில கவிதை வரிகள் நம்மை அப்படியே ஈர்ப்பது ஏன்?


///உ ங்களுடைய தமிழ்புலமை வியப்பளிக்கிறது ///


///உங்களிடம் சிறிய கேள்வி தமிழ் மொழி ஆதிமொழி என்றும் இயற்கையோடு ஒத்த மொழி என்றும் ஆராய்சிகள் கூறுகிறதாமே உண்மையா?///
உணமையாக இருக்கலாம்.எனக்கு தெரியாது 
///தமிழில் கவிதைகள் எழுத நிறைய சொல்வளம் இருக்கிறதா,///என்னிடம் இல்லை.
///கவிஞர்களின் சில கவிதை வரிகள் நம்மை அப்படியே ஈர்ப்பது ஏன்?///
தாங்கள் தமிழ் பிரியன் என்பதால் 





தமிழ்பிரியன் சொன்னது…



உண்மையில் நல்ல எண்ணத்தோடு தான் கேள்வி கேட்டேன்.வல்லரக்கன் என்ன அத்துனை மோசமா? உங்களுடைய மற்ற பதில் சொல்வளம் இல்லை என்று கூறியிருப்பது என்னை பொருத்தமட்டில் பெரும்பொய்யே.


தாங்கள் தமிழ்பிரியன் என்பதால் - எப்படி பதில்வருகிறது அதான் தமிழன். நீங்கள் கவிதைகளை ரசிப்பதில்லையா?
இயல்பாகவே எனக்கு தமிழ்பற்று, தங்களுடைய சொற்களை கையாளும் விதம் உங்களோடு உரையாடிக் கொண்டே இருக்க தோன்றுகிறது. இத்தனை திறம் படைத்த தங்கள் மீது பல குற்றங்கள் சுமத்தபடுகிறதே, தமிழனின் ஒழுக்க வாழ்வினை உலகமே வியக்கிறது அல்லவா, நீங்கள் ஏன் அதனை தவிர்க்க கூடாது?
கேள்விகள் கேட்க்கபடுவதை தாங்கள் விரும்புகிறீர்களா?

வியாழன், 29 செப்டம்பர், 2011

வல்லரக்கன்



அன்புடன் சொன்னது…
எனக்கும் அவர்களுக்கும்,உங்களுக்கும் எந்தவகையிலும் சம்பந்தம் இல்லை.எனினும் நீங்கள் வெளியிட்ட விசயங்களுக்கு என்னுடைய கருத்துக்களே,கருத்துச்சொல்ல வேண்டாம் என்றால் சொல்லிவிடுங்கள். நீங்கள் இப்படி சொன்னால் தானே புரியும். சரி நீங்கள் சொல்வதிலும் ஞாயம் இருக்கத்தான் செய்கிறது.எது எப்படியோ நீங்கள் அவர்கள் மூலம் சம்பாதித்துள்ளீர்கள், அந்த அணியினரும் ஐ மூலமாக நல்லாவே சம்பாதிதுள்ளார்கள் என்று தெரிகிறது. அவர்கள் ஒன்றேகால் கோடி லாபம் அடைந்திருந்தால் ஐ ஒரு எழுபத்தைந்து லட்சமாவது லாபம் அடைந்தே தான் இருப்பார். ஒன்றாக இத்தனை வருடங்களாக தொழில் செய்துவிட்டு நீங்கள் இப்படி எழுதுறது சரியில்லை.கடன் வாங்கியதை ஒப்புக்கொண்டு, கடனை வசூலித்த முறைதவறு என்று தான் கூறியிருக்கிறீர்கள்.கொடுக்க வேண்டிய கடன்தானே போகட்டும் விட்டுவிடுங்கள் அந்த கல்நெஞ்ச கயவர்களை. வீணாக பிரச்சனையை அகலப்படுத்ததீர்கள். சொல்லவே நா கூசத்தான் செய்கிறது, எழுத்தினை உள்ளஉணர்வோடு எழுதுபவர்களுக்கு அது இயற்கை தானே. உங்களை நான் தெரிந்தோ,தெரியாமலோ மனம் நோகடித்திருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னித்து கொள்ளுங்களேன்.அல்லாஹ் உங்களையும்,என்னையும் இஸ்லாத்தில் மரணிக்க செய்வானாக.மனம் தாங்காது,தயவுசெய்து நல்ல பதிலை அளியுங்கள். ஒருத்தன் தவறு செய்தால் கண்டிப்பா அனுபவித்தே தீர வேண்டும்,நீங்கள் அறியாததா என்ன? முற்பகல் செய்யின் பிற்பகல் சுடத்தானே செய்யும்.அறிவும்,ஆணவமும் வேறு,வேறு திசைகள். நீங்கள் இதைப்போன்று எழுதி இரண்டையும் குழைக்க எத்தனிக்கிறீர்கள். ஆனால் ஒன்று நீங்கள் என்னதான் தவறு செய்தாலும் உங்களுடைய மொழித்திறன் கட்டித்தான் இழுக்கிறது,அருகில் வரத்தான் அச்சம் போங்கள்.தவறானவர் என்ற தவறான எண்ணத்திலோ? சின்ன வேண்டுகோள் கொஞ்சம் யோசித்து கொள்ளுங்கள் கடன் வசூலிக்கப்பட்டிருக்கிறது தவறானமுறையில் அவ்வளவு தான். நல்ல மார்க்கம் தெரிந்த நபர் நீங்கள் தவறு செய்பவர்களுக்கு இன்ஷாஅல்லாஹ்... மன்னிக்கவும், தயைகூர்ந்து இதனை முழுமையாக வெளியிடுங்கள்.
S.Ibrahim சொன்னது…
///கிறுக்கனா நீ புத்தி பேதலித்து விட்டதா../// ///எனக்கும் அவர்களுக்கும்,உங்களுக்கும் எந்தவகையிலும் சம்பந்தம் இல்லை.எனினும் நீங்கள் வெளியிட்ட விசயங்களுக்கு என்னுடைய கருத்துக்களே,கருத்துச்சொல்ல வேண்டாம் என்றால் சொல்லிவிடுங்கள். /// கிறுக்கனே புத்தி பேதலித்துவிட்டதா?என்று கேட்பது கருத்தா? தாராளமாக கருத்து சொல்லுங்கள் அது கருத்தாக இருக்க வேண்டும் அல்லவா? ///அவர்கள் ஒன்றேகால் கோடி லாபம் அடைந்திருந்தால் ஐ ஒரு எழுபத்தைந்து லட்சமாவது லாபம் அடைந்தே தான் இருப்பார்./// நான் தெளிவாகவே கூறியுள்ளேன்.கடன் அதிகமாக கொடுப்பதே ,தன்னிடம் கொள்முதல் செய்பவர்கள் விலை கேட்காமல் வாங்க வேண்டும் என்பதற்குத்தான். வெளியில் உங்களைவிட குறைவாக இருக்கிறதே என்று கேட்டால் பாக்கியை கொடு என்பார்கள் .அந்த அதிகமான தொகையை அவரால் கொடுக்க முடியாது.கொஞ்சம் அடாவடி காரராக இருந்தால் உன்பாக்கியைத் தர முடியாது .உன்னால் முடிந்ததை செய்து பார். என்று சொல்லி விடுவார்கள்.அப்படி அவர்களிடம் அதிகம் பேர் செய்து இருக்கிறார்கள். இத்தனை பெரிய தொகையை கடன் கொடுப்பவர்கள் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.கடந்த ஏழு மாதங்களுக்கு முன்புதான் அயுப் முப்பது லட்ச ரூபாய் பாக்கி இருக்கிறது என்று வல்லரக்கன் என்னிடம் கூறினார்.ஏன் இவ்வளவு பாக்கி கொடுத்தீர்கள் ,அதை இதுவரை சொல்லாமல் இப்போது சொல்லுகிறீர்கள்? யாரிடம் கேட்டு கொடுத்தீர்கள்? எதை வைத்து இவ்வளவு தொகை அவனுக்கு கடன் கொடுத்தீர்கள்? இதுவரை சொல்லாமல் இப்போது ஏன் சொல்லுகிறீர்கள்?என்று கேட்டேன்.அதற்கு வல்லரக்கன் ,இதற்கு முன்பு நாற்பது ஐம்பது லட்சம் இருந்தது தெரியுமா? என்று கேட்டார்.எனக்கு முன்பே தெரிந்து இருந்தால் பத்து லட்ச ரூபாய்க்குமேல் கடன் கொடுக்க வேண்டாம் என்று கூறி இருப்பேன். மேலும் அயுபின் கணக்கும் சரில்லை.கணக்கில் தவறுகள் வருவதாகவும் சொல்லியுள்ளார்.பிறகு ஏன் இவ்வளவு பெரிய தொகை கடன் கொடுக்க வேண்டும்? அவர் ஒன்னேகால் கோடி சம்பாதித்தால் அயுப் எழுபத்தைந்து ஆவாது லாபம் பாத்திருக்க வேண்டு என்று கேட்டுள்ளீர்கள்.நியாயமாக பார்த்தால் இவர் சில்லரையாக வியாபாரம் பார்க்கும் போது அவருக்கு பண்ணிய டர்நோவரில் அதைவிட iyup அதிகமாக சம்பாதித்திருக்க வேண்டும். ஆனால அதிக கடன் கொடுத்து தனது அடிமையாக்கி வியாபாரம் செய்யும் தந்திரத்தின் அடிப்படையில் வியாபாரம் செய்தால் கடன் கொடுத்தவன் சம்பாதிப்பான்.கடன் வாங்கியவன் அடாவடிக்காரனாக இருந்தால் கடன் கொடுக்காமல் தப்பித்து விடுவான்.அயுப் போன்றவர்கள் வட்டி வாங்கி நஷ்டத்தில் மூழ்குவார்கள் .இதுதான் உலக நடை முறை. நபி[ஸல்] அவர்களும் கடனாளிகள் இயலாத நிலையில் இருந்தால் அவர்களை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார்கள்.இன்னும் திவால் சட்டமும் அதைதான் சொல்லுகிறது .ஆனால் ஒன்னே கால் கோடி சம்பாதித்த நயவஞ்சகன் ,கொடூர அரக்கன் நன்னிசலாம் அடுத்தவர் பணத்திற்கு பிறந்தவன் ,அயுப் நிலைமை அறிந்தும் அதை கழித்து விட வேண்டாம் .நாற்ப்பது லட்சத்தை இருபது லட்ச மாக ஆக்கியவன் இன்னும்கொஞ்சம் காலம் கொடுத்து தவணை முறையில் வாங்கியிருக்கலாம். ஆனால் மலத்தையும் தின்ன தயாராக இருப்பவனுக்கு எவன் துட்டையும் கைப்பற்றுவது மானமாக தெரியாது. இத்தை நாள் நெருக்கமாக இருந்து விட்டு இப்படி கேட்கவேண்டுமா?ஏன் கேட்டுள்ளீர்கள்? அற்ப விசயத்திற்கு அதுவும் அவர் சொல்லாத சொல்லுக்கு சலீமை கேட்ட கேள்வியை விட மிகவும் தர்ம சங்கடமான நிலையில் இருந்த எனது பணம் என்று சொன்ன பிறகும் பலரிடம் அவதூறாக பேசியுள்ள வல்லரக்கனை இதைவிட கேவலாமாக கேட்டாலும் பரவாயில்லை.அவர் வீட்டு மாதுக்களும் மண்டபங்களில் பேசி திரிவதை போல் நாங்கள் பேசவில்லை.